புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 4%
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மனிதர்கள்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 1:41 am

பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........

வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியிலும்
ஒரு ரூபாய் அரிசியிலும்
சுயகௌரவம் இழந்து
இலவசம் வாங்க
வரிசையில் நிற்பதே
போதும் என்கிறான் !?

சுதந்திரம் பற்றிப் பேசுவான்
கையூட்டுக் கதைகளைச் சொல்லுவான்
ஆனால்
ஓட்டு இட பணம் பெறுவான்
எல்லா வரிகளையும் தெரியாமலே கட்டுவான்
சாதிகளின் உட்பிரிவுகளில்
மட்டுமே வாழ்வான் !?

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!

துன்பம் இன்பம் விதி என்பான்
உழைப்பின் கூலியை
போதையில் இழப்பான்
சுத்தம் சுகாதாரம் அறிந்தே இருப்பான்
பார்க்கும் இடமெல்லாம்
எச்சில் துப்புவான்
சாலையோரங்களை பொதுவாய்
கழிப்பறை ஆக்குவான் !?

விலைவாசி ஏற்றத்தை தவறு என்பான்
ஐ. டி. துறை இளைஞர்கள்
மோசம் என்பான்
பெருநகர பெண்களை இழிவாய் பேசுவான்
ஆனால்
வாரிசுகளை
கணிப்பொறியியலில் சேர்ப்பான்
மணப்பெண் தேட பெருநகரம் போவான் !??

விவசாயி நிலைமை பாவம்
சோகம் கொள்வான்
வட்டி தள்ளுபடி செய்தால்
கோபம் கொள்வான்
தினசரி சந்தையில் பேரம் பேசுவான்
ஏ.சி. அங்காடிகளில்
அதிகவிலை அறிந்தே தருவான் ?!

நேர்மை வார்த்தைகளை
பேசியபடியே இருப்பான் .........!!!







என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:15 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



நடுத்தர மனிதர்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:44 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்...எவ்வளவு உண்மை..மிகவும் அருமை நடுத்தர வர்கத்து செயல் அனைத்தும் சொல்லப்பட்டது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 8:59 am

அருமை அருமை.
மிகவும் அருமை
நடுத்தர வர்க்கத்தின்
நாடி பார்த்து எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோதரரே!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:23 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்

மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்...


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:29 am

Dwaraknath wrote:பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........




உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 13, 2010 11:38 am

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!



பாராட்டுக்குரிய வரிகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Mon Nov 15, 2010 11:38 pm

பாராட்டிய அனவருக்கும் நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக