புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
manikavi | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்பார்க்கும் நேரத்தில்..!
Page 1 of 1 •
இலக்கியாவை அன்று மாலை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்தனர்.
மாலை மணி நான்கு ஆனதும் வீடே பரபரத்தது. இலக்கியாவின் அம்மா நீலவேணி கேசரி, பஜ்ஜி, பூரி, பொங்கல் வகைகளை தயாரிக்க ஆரம்பித்தாள்.
அண்ணி ரஞ்சனி இலக்கியாவை அவளது அறையில் அலங்கரிக்க ஆரம்பித்தாள். அண்ணன் ஆனந்த் வீட்டை ஒழுங்குபடுத்துவதில் முனைந்தான். அப்பா கதிர்காமன் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதில் குறியாக இருந்தார்.
ஜந்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் ஒரு வேன் மூலம் வந்திறங்க, கதிர்காமன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்து உட்காரச் செய்தார்.
மாப்பிள்ளை கம்பீரமாக இருந்தான். மாப்பிள்ளையோடு அவனது அப்பா, அம்மா, அண்ணன் மனைவி வந்தி ருந்தனர்.
கதிர்காமன் மருமகள் ரஞ்சனியிடம் மாப் பிள்ளை வீட்டாருக்குப் பலகாரம் எடுத்து வைக்கச் சொன்னார்.
மாப்பிள்ளையின் அம்மா ரஞ்சனியை அழைத்து, "பலகாரத்தில் எனக்கு உப்பு இருக்ககூடாது. என்னோட வீட்டுக்கார ருக்கு இனிப்பு ஒத்துக்காது. பெரிய மகனுக்குக் காரம் ஆகாது. மாப்பிள்ளை பையனுக்கு புளிப்பு பிடிக்காது. மருமக ளுக்கு எண்ணெய் பதார்த்தம் அலர்ஜி..'' என கண்டிஷன் போட்டாள்.
ரஞ்சனி, மாப்பிள்ளையோட அம்மா கூறியபடி பக்குவமாய்ப் பார்த்து அவர்க ளுக்குப் பரிமாறினாள்.
"பெண்ணை வரச் சொல்லுங்க'' மாப்பிள்ளையின் அப்பா கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.
தேவதை போல வந்து நின்ற இலக்கியாவைப் பார்த்தவுடன் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்துவிட்டது.
"பெண் பிடித்து விட்டது எங்களுக்கு. மேற்கொண்டு பேசறதை பேசிடுவோம்'' என மாப்பிள்ளையோட அப்பா கூறி முடிக்கவில்லை. திடுமென இலக்கியா தடாலென கீழே விழுந்தாள். அவளது கைகளும், கால்களும் ஆட, உடம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. கண்கள் சொருகிக் கொண்டன.
அனைவரும் ஆடிப்போக, மாப்பிள்ளையோட அண்ணன் எழுந்து, "பெண்ணிற்கு காக்கா வலிப்பு வரும்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை? நல்ல வேளையா நேரடியாய் பார்த்ததினாலே நாங்க தப்பிச்சோம்'' என கதிர்காமனைப் பார்த்து கத்த, அடுத்த நிமிடம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள்.
"என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி நீ நடந்துகிட்ட...?'' அம்மா கேட்டாள் இலக்கியாவிடம்.
"எனக்கு ஒன்றுமேயில்லை. மாப்பிள்ளையோட அம்மா, அவர்கள் சாப்பிடுவதற்குப் பலகாரத்தின் சுவையை அண்ணியிடம் கூறிய ஸ்டைலில் இருந்தே அவர்கள் ஒரு நோயாளி குடும்பம் என்பதை நான் புரிஞ்சிக்கிட்டேன். அவர்கள் வீட்டிற்கு நான் மருமகளாப் போனா அங்கே ஒரு குடும்பப் பெண்ணா நான் வாழ முடியாது. ஒரு நர்சாத்தான் நான் வாழ முடியும். எனவே தான் எனக்கு வலிப்பு வந்தது போல நான் நடித்து அவர்களை ஓட வைச்சேன்''
இலக்கியா சொல்லி முடிக்க, அம்மா மட்டுமல்ல, முழுக்குடும்பமும் சிரித்தது.
***
-விருதை ராஜா
மாலை மணி நான்கு ஆனதும் வீடே பரபரத்தது. இலக்கியாவின் அம்மா நீலவேணி கேசரி, பஜ்ஜி, பூரி, பொங்கல் வகைகளை தயாரிக்க ஆரம்பித்தாள்.
அண்ணி ரஞ்சனி இலக்கியாவை அவளது அறையில் அலங்கரிக்க ஆரம்பித்தாள். அண்ணன் ஆனந்த் வீட்டை ஒழுங்குபடுத்துவதில் முனைந்தான். அப்பா கதிர்காமன் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதில் குறியாக இருந்தார்.
ஜந்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் ஒரு வேன் மூலம் வந்திறங்க, கதிர்காமன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்து உட்காரச் செய்தார்.
மாப்பிள்ளை கம்பீரமாக இருந்தான். மாப்பிள்ளையோடு அவனது அப்பா, அம்மா, அண்ணன் மனைவி வந்தி ருந்தனர்.
கதிர்காமன் மருமகள் ரஞ்சனியிடம் மாப் பிள்ளை வீட்டாருக்குப் பலகாரம் எடுத்து வைக்கச் சொன்னார்.
மாப்பிள்ளையின் அம்மா ரஞ்சனியை அழைத்து, "பலகாரத்தில் எனக்கு உப்பு இருக்ககூடாது. என்னோட வீட்டுக்கார ருக்கு இனிப்பு ஒத்துக்காது. பெரிய மகனுக்குக் காரம் ஆகாது. மாப்பிள்ளை பையனுக்கு புளிப்பு பிடிக்காது. மருமக ளுக்கு எண்ணெய் பதார்த்தம் அலர்ஜி..'' என கண்டிஷன் போட்டாள்.
ரஞ்சனி, மாப்பிள்ளையோட அம்மா கூறியபடி பக்குவமாய்ப் பார்த்து அவர்க ளுக்குப் பரிமாறினாள்.
"பெண்ணை வரச் சொல்லுங்க'' மாப்பிள்ளையின் அப்பா கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.
தேவதை போல வந்து நின்ற இலக்கியாவைப் பார்த்தவுடன் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்துவிட்டது.
"பெண் பிடித்து விட்டது எங்களுக்கு. மேற்கொண்டு பேசறதை பேசிடுவோம்'' என மாப்பிள்ளையோட அப்பா கூறி முடிக்கவில்லை. திடுமென இலக்கியா தடாலென கீழே விழுந்தாள். அவளது கைகளும், கால்களும் ஆட, உடம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. கண்கள் சொருகிக் கொண்டன.
அனைவரும் ஆடிப்போக, மாப்பிள்ளையோட அண்ணன் எழுந்து, "பெண்ணிற்கு காக்கா வலிப்பு வரும்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை? நல்ல வேளையா நேரடியாய் பார்த்ததினாலே நாங்க தப்பிச்சோம்'' என கதிர்காமனைப் பார்த்து கத்த, அடுத்த நிமிடம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள்.
"என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி நீ நடந்துகிட்ட...?'' அம்மா கேட்டாள் இலக்கியாவிடம்.
"எனக்கு ஒன்றுமேயில்லை. மாப்பிள்ளையோட அம்மா, அவர்கள் சாப்பிடுவதற்குப் பலகாரத்தின் சுவையை அண்ணியிடம் கூறிய ஸ்டைலில் இருந்தே அவர்கள் ஒரு நோயாளி குடும்பம் என்பதை நான் புரிஞ்சிக்கிட்டேன். அவர்கள் வீட்டிற்கு நான் மருமகளாப் போனா அங்கே ஒரு குடும்பப் பெண்ணா நான் வாழ முடியாது. ஒரு நர்சாத்தான் நான் வாழ முடியும். எனவே தான் எனக்கு வலிப்பு வந்தது போல நான் நடித்து அவர்களை ஓட வைச்சேன்''
இலக்கியா சொல்லி முடிக்க, அம்மா மட்டுமல்ல, முழுக்குடும்பமும் சிரித்தது.
***
-விருதை ராஜா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- snainamபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 11/11/2010
miga அழகான sindhanai
snainam wrote:miga அழகான sindhanai
வணக்கம் நைனம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அழகான கதை ,,,,கருத்துமிக்க ஒன்று
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
இதெல்லாம் இப்ப சாதரணமா ஆயிடுச்சு. இதுல சொல்லி இருக்கற காரணங்கள் எல்லா குடும்பத்துலயும் இருக்கு.
இதெல்லாம் அனுசரிச்சு வாழ்றதுல தான் பெண்ணோட புத்திசாலித்தனம் இருக்கு
இதெல்லாம் அனுசரிச்சு வாழ்றதுல தான் பெண்ணோட புத்திசாலித்தனம் இருக்கு
புவனா wrote:இதெல்லாம் இப்ப சாதரணமா ஆயிடுச்சு. இதுல சொல்லி இருக்கற காரணங்கள் எல்லா குடும்பத்துலயும் இருக்கு.
இதெல்லாம் அனுசரிச்சு வாழ்றதுல தான் பெண்ணோட புத்திசாலித்தனம் இருக்கு
அந்த புத்திசாலித்தனம் இவங்களுக்கு இருக்காம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நிச்சயமாய் உள்ளது அண்ணா....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|