புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பு
Page 1 of 1 •
கடைக்குப் போய் மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பிய கண்ண னிடம், சாமான்கள் நிரம்பிய பையையும், பாக்கிப் பணத்தையும் வாங்கிக்கொண்டாள் கற்பகம். பில் பணத்துடன் மீதிப்பணத்தைச் சரி பார்த்தாள். சரியாக இருந்தது.
நீ ஏதாவது வாங்கிக்கோ கண்ணா'' என்ற கற்பகம், ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்ட கண்ணன் மகிழ்ச்சியோடு அடுத்த அறைக்குள் நுழைந்தான். அறையின் கடைசியில் அவனது புத்தகப் பை மாட்டப்பட்டிருந்தது. அதனருகே ஒரு மாடம். அந்த மாடத்தில் ஒரு தகர உண்டியல். அந்த உண்டியலில் அம்மா கொடுத்த நாலணாவைப் போட்டான் கண்ணன். பின்னர் விளையாடுவதற்காக தெருவை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
இரண்டு வாரங்களுக்குப் பின் ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும். சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார் கண்ணனின் தந்தை விசுவம். சைக்கிளை வீட்டின் வராண்டாவில் நிறுத்தி பூட்டிவிட்டு களைப்புடன் உள்ளே நுழைந்தார். சட்டையைக் கழற்றி கொடியில் போட்டு விட்டு நாற்காலியில் சாய்ந்த போது, கற்பகம் எதிரே வந்து நின்றாள்.
என்னங்க, ஸ்கூல் நாலரைக்கு விட்டிருக்குமே! ஏதாவது மீட்டிங்கா? இவ்வளவு லேட்டா வர்றீங்களே?'' என்று கேட்டாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல கற்பகம். ஸ்கூல் விட்டவுடன் நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்'' என்றார் விசுவம் அலுப்புடன்.
விளையாடிவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த கண்ணன், "அம்மா காபி'' என்றான்.
இருடா வர்றேன்'' என்ற கற்பகம், கணவனிடம், அப்புறம் ஏங்க இவ்வளவு நேரங்கழிச்சி வர்றீங்க? மணி ஆறாகப் போகுதே''.
எல்லாம் நம்ம சைக்கிள் செஞ்ச வேலைதான்''.
என்ன சொல்றீங்க நீங்க?'' என்ற கற்பகம், எதுவும் புரியாமல் கணவனைப் பார்த்தாள்.
ஆமாம் கற்பகம், சைக்கிள் டிïப் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை பஞ்சர் ஆகி ஒட்டியிருந்தேன். இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் சைக்கிளில் ஏறினேன். அதுக்கு என் மேல என்ன கோபமோ தெரியல, உடனே `படார்'னு வெடிச்சுட்டுது. டிïப் மட்டுமில்லே, டயரும் கிழிஞ்சிட்டுது''.
அடடா, அப்படியா?''.
ஆமாம், அதனால் தான் சைக்கிளை தள்ளிகிட்டே நடந்து வந்தேன். நேரமாயிட் டுது''.
ஸ்கூலில் இருந்து தள்ளிக்கிட்டே வர்றீங் களா? நாலு கிலோமீட்டர் தூரமிருக்குமே...''.
ஆமாம்''.
அப்படின்னா, நாளைக்கு ஸ்கூலுக்கு எப்படிப் போவீங்க?''.
அதுதான் எனக்கும் புரியல. கிழிஞ்ச டயரை இனிமே தைக்க முடியாதுன்னு கடைக்காரன் சொல்லிட்டான். டயர், டிïப் இரண்டையும் புதுசா தான் போட்டாகணும். எப்படியும் இருநூறு ரூபா வேணும். கையிலே சுத்தமா பணம் இல்ல. மாசக்கடைசி வேற, யார்கிட்ட கேட்டாலும் பணம் நிச்சயம் கிடைக்காது. என்ன செய்யறதுன்னு தெரியல''.
உங்க ஸ்கூல் பக்கம் பஸ் கூட போறதில்லையே''.
என்ன பண்றது? நாலு கிலோ மீட்டர் தூரமும் இனி ஒரு வாரத்துக்கு நடந்தே தான் போகணும். வேற வழியே இல்லை''.
அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததை கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தான். பின், மெல்ல திரும்பி அறைக்குள் நுழைந்தவன், சற்று நேரத்தில் கையில் தகர உண்டியலுடன் திரும்பி வந்தான்.
அப்பா, நீங்களும், அம்மாவும் எனக்குக் கொடுத்த காசை செலவு பண்ணாம இதிலே போட்டுகிட்டே வந்தேன். பாதி உண்டியல் நிரம்பிஇருக்கு. இதிலிருக்கிற பணத்தை எடுத்தா உங்க சைக்கிளுக்கு வேண்டிய டயரையும், இïப்பையும் வாங்கிடலாம். நீங்களும் நடக்காம தினம் சைக்கிளிலேயே ஜாம் ஜாம்னு ஸ்கூலுக்குப் போகலாம்'' என்ற கண்ணன், அந்த உண்டியலைத் திறந்து, அதிலிருந்த நாணயங்களை அவர் முன் இருந்த மேஜை மீது கொட்டினான்.
விசுவமும், கற்பகமும் காசை எண்ணத் தொடங்கினர். இருநூற்று ஐம்பது ரூபாயும், சில்லரையும் தேறியது.
என்ன இருந்தாலும் நம்ப பையனின் சமர்த்தே சமர்த்து. அவனோட சேமிப்பு நல்ல நேரத்துல நமக்குப் பயன்படுது பார்த்தீங்களா?'' என்றாள் கற்பகம், மகிழ்ச்சி நிறைந்த குரலில்.
உண்மை தான். இந்தப் பணம் மட்டும் இப்போ இல்லேன்னா, நான் இன்னும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சிரமப்படணும்'' என்றவர், கண்ணனை அருகே அழைத்து அவன் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார்.
தங்கம் மணிவண்ணன்
நீ ஏதாவது வாங்கிக்கோ கண்ணா'' என்ற கற்பகம், ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்ட கண்ணன் மகிழ்ச்சியோடு அடுத்த அறைக்குள் நுழைந்தான். அறையின் கடைசியில் அவனது புத்தகப் பை மாட்டப்பட்டிருந்தது. அதனருகே ஒரு மாடம். அந்த மாடத்தில் ஒரு தகர உண்டியல். அந்த உண்டியலில் அம்மா கொடுத்த நாலணாவைப் போட்டான் கண்ணன். பின்னர் விளையாடுவதற்காக தெருவை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
இரண்டு வாரங்களுக்குப் பின் ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும். சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார் கண்ணனின் தந்தை விசுவம். சைக்கிளை வீட்டின் வராண்டாவில் நிறுத்தி பூட்டிவிட்டு களைப்புடன் உள்ளே நுழைந்தார். சட்டையைக் கழற்றி கொடியில் போட்டு விட்டு நாற்காலியில் சாய்ந்த போது, கற்பகம் எதிரே வந்து நின்றாள்.
என்னங்க, ஸ்கூல் நாலரைக்கு விட்டிருக்குமே! ஏதாவது மீட்டிங்கா? இவ்வளவு லேட்டா வர்றீங்களே?'' என்று கேட்டாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல கற்பகம். ஸ்கூல் விட்டவுடன் நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்'' என்றார் விசுவம் அலுப்புடன்.
விளையாடிவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த கண்ணன், "அம்மா காபி'' என்றான்.
இருடா வர்றேன்'' என்ற கற்பகம், கணவனிடம், அப்புறம் ஏங்க இவ்வளவு நேரங்கழிச்சி வர்றீங்க? மணி ஆறாகப் போகுதே''.
எல்லாம் நம்ம சைக்கிள் செஞ்ச வேலைதான்''.
என்ன சொல்றீங்க நீங்க?'' என்ற கற்பகம், எதுவும் புரியாமல் கணவனைப் பார்த்தாள்.
ஆமாம் கற்பகம், சைக்கிள் டிïப் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை பஞ்சர் ஆகி ஒட்டியிருந்தேன். இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் சைக்கிளில் ஏறினேன். அதுக்கு என் மேல என்ன கோபமோ தெரியல, உடனே `படார்'னு வெடிச்சுட்டுது. டிïப் மட்டுமில்லே, டயரும் கிழிஞ்சிட்டுது''.
அடடா, அப்படியா?''.
ஆமாம், அதனால் தான் சைக்கிளை தள்ளிகிட்டே நடந்து வந்தேன். நேரமாயிட் டுது''.
ஸ்கூலில் இருந்து தள்ளிக்கிட்டே வர்றீங் களா? நாலு கிலோமீட்டர் தூரமிருக்குமே...''.
ஆமாம்''.
அப்படின்னா, நாளைக்கு ஸ்கூலுக்கு எப்படிப் போவீங்க?''.
அதுதான் எனக்கும் புரியல. கிழிஞ்ச டயரை இனிமே தைக்க முடியாதுன்னு கடைக்காரன் சொல்லிட்டான். டயர், டிïப் இரண்டையும் புதுசா தான் போட்டாகணும். எப்படியும் இருநூறு ரூபா வேணும். கையிலே சுத்தமா பணம் இல்ல. மாசக்கடைசி வேற, யார்கிட்ட கேட்டாலும் பணம் நிச்சயம் கிடைக்காது. என்ன செய்யறதுன்னு தெரியல''.
உங்க ஸ்கூல் பக்கம் பஸ் கூட போறதில்லையே''.
என்ன பண்றது? நாலு கிலோ மீட்டர் தூரமும் இனி ஒரு வாரத்துக்கு நடந்தே தான் போகணும். வேற வழியே இல்லை''.
அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததை கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தான். பின், மெல்ல திரும்பி அறைக்குள் நுழைந்தவன், சற்று நேரத்தில் கையில் தகர உண்டியலுடன் திரும்பி வந்தான்.
அப்பா, நீங்களும், அம்மாவும் எனக்குக் கொடுத்த காசை செலவு பண்ணாம இதிலே போட்டுகிட்டே வந்தேன். பாதி உண்டியல் நிரம்பிஇருக்கு. இதிலிருக்கிற பணத்தை எடுத்தா உங்க சைக்கிளுக்கு வேண்டிய டயரையும், இïப்பையும் வாங்கிடலாம். நீங்களும் நடக்காம தினம் சைக்கிளிலேயே ஜாம் ஜாம்னு ஸ்கூலுக்குப் போகலாம்'' என்ற கண்ணன், அந்த உண்டியலைத் திறந்து, அதிலிருந்த நாணயங்களை அவர் முன் இருந்த மேஜை மீது கொட்டினான்.
விசுவமும், கற்பகமும் காசை எண்ணத் தொடங்கினர். இருநூற்று ஐம்பது ரூபாயும், சில்லரையும் தேறியது.
என்ன இருந்தாலும் நம்ப பையனின் சமர்த்தே சமர்த்து. அவனோட சேமிப்பு நல்ல நேரத்துல நமக்குப் பயன்படுது பார்த்தீங்களா?'' என்றாள் கற்பகம், மகிழ்ச்சி நிறைந்த குரலில்.
உண்மை தான். இந்தப் பணம் மட்டும் இப்போ இல்லேன்னா, நான் இன்னும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சிரமப்படணும்'' என்றவர், கண்ணனை அருகே அழைத்து அவன் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார்.
தங்கம் மணிவண்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
அருமையான பகிர்வு
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|