புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
48 Posts - 60%
heezulia
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
43 Posts - 60%
heezulia
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
2 Posts - 3%
Guna.D
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் மனம்... Poll_c10என் மனம்... Poll_m10என் மனம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம்...


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 6:10 pm


உன்னை பிரிந்து
வீட்டை விட்டு
வெளியேறிய சமயம்
என்மனம் கல்லாய்
போயிருந்தால் உன்வீட்டினில்
உந்தன் உள்ளத்தினில்
உள்ளேயே சுயம்புவாய்
உருமாறி இருந்திருப்பேன்...

ஏனோஅது உடைந்து
பொடிபொடியாய் சிதறி
போனதனால் என்னுயிர்
உன்னை விட்டுபிரிந்து
உன்நினைவோடு காற்றினில் - கலந்து
என்வாசல் வந்தேனே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 5:27 pm

ஏனுங்க... அந்தம்மா ஊட்டுக்கு எதுக்கால வாடகைக்கு வீடு கிடைக்கலைங்களா...?

பஸ் செலவாச்சும் மிச்சமாகுங்களே...

- அப்பாவி ஆறுமுகம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 6:06 pm

கலை wrote:ஏனுங்க... அந்தம்மா ஊட்டுக்கு எதுக்கால வாடகைக்கு வீடு கிடைக்கலைங்களா...?

பஸ் செலவாச்சும் மிச்சமாகுங்களே...

- அப்பாவி ஆறுமுகம்.

பக்கத்து தெருதான்.... அதனால் பஸ் செலவு மிச்சம்தான்...

அதனால தான் காத்துல காத்துல போயிட்டு காத்துலேயே வந்துடுறது.... (நடந்தே)


ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Sep 12, 2010 6:52 pm

கலை wrote:ஏனுங்க... அந்தம்மா ஊட்டுக்கு எதுக்கால வாடகைக்கு வீடு கிடைக்கலைங்களா...?

பஸ் செலவாச்சும் மிச்சமாகுங்களே...

- அப்பாவி ஆறுமுகம்.

கலை அண்ணா இன்னும் அந்த குறும்பு விட்டு போக வில்லை .....

நன்றி ஸ்ரீ அண்ணா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 11:46 am

ப்ரியதர்ஷி wrote:
கலை wrote:ஏனுங்க... அந்தம்மா ஊட்டுக்கு எதுக்கால வாடகைக்கு வீடு கிடைக்கலைங்களா...?

பஸ் செலவாச்சும் மிச்சமாகுங்களே...

- அப்பாவி ஆறுமுகம்.

கலை அண்ணா இன்னும் அந்த குறும்பு விட்டு போக வில்லை .....

நன்றி ஸ்ரீ அண்ணா

எனக்கு எதுக்குமா நன்றி...

நீ(ங்கள்) அருமைனு சொல்லிருந்தா நான் சொல்லனும்.... நீ(ங்கள்) சொல்லாட்டியும் வந்து பார்த்தற்காவது அண்ணா நான் நன்றி சொல்லமாட்டேனா... நன்றி அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 11:55 am

அழகான கவிதை....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 4:10 am

புவனா மற்றும் கார்த்திக் தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த மற்றும் தாமதமான நன்றிகள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக