புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
48 Posts - 60%
heezulia
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
43 Posts - 60%
heezulia
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாற்று(க்) கருத்து Poll_c10மாற்று(க்) கருத்து Poll_m10மாற்று(க்) கருத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்று(க்) கருத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Nov 10, 2010 9:23 pm

மாற்று(க்) கருத்து


"உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா?" - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ?

கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை
உயரே பறந்ததனால் கர்வம் கொண்டதாய்த்
தவறாய் கற்பிதம் கொண்டோரே...

உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து -
மாற்றுங்கள் பழமொழியை!

" உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து?" என்று!

-யாதுமானவள்

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Wed Nov 10, 2010 9:25 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 10, 2010 9:27 pm

//கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை//

//உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து -
மாற்றுங்கள் பழமொழியை! //

அர்த்தமுள்ள கவிதை யாதுமானவள். பழையன கழிதலும் .. புதியன புகுதலும் வேண்டும்.. மாற்றி விடுவோம்... நன்றி.. மாற்று(க்) கருத்து 678642



மாற்று(க்) கருத்து Aமாற்று(க்) கருத்து Aமாற்று(க்) கருத்து Tமாற்று(க்) கருத்து Hமாற்று(க்) கருத்து Iமாற்று(க்) கருத்து Rமாற்று(க்) கருத்து Aமாற்று(க்) கருத்து Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Nov 10, 2010 9:47 pm

நன்றி ஆதிரா.

நன்றி புவனா.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Nov 10, 2010 11:57 pm

நன்றி கவுண்டரே!

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Thu Nov 11, 2010 6:52 pm

மாற்ற வேண்டிய பழமொழிகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும் தனித்தனியாக மாறினாலே சமுதாயமும் மாறிவிடும். இனிமேல் பழமொழி சொல்லும்போது கண்டிப்பாய் இதை நினைக்க தோன்றும். மாறுவோம்.




மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:42 pm

///"உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா?" - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ///


என்ன ஒரு அற்புத சிந்தனை! மாற்று(க்) கருத்து 154550



மாற்று(க்) கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 8:52 pm

மிகச்சிறந்த சிந்தனை ... பாராட்டுகக்ள்... யாது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Nov 11, 2010 9:10 pm

உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து

உங்கள் புது மொழி உண்மையின் வலி .வழி!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக