ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

2 posters

Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by சிவா Fri Nov 12, 2010 9:34 am


மதுரை அருகே தாய் _ 2 குழந்தைகள் கொடூர கொலை - மூட்டையாக கட்டப்பட்டு கிடந்த பரிதாபம்.


மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வேட்டியில் கட்டப்பட்ட நிலையில் மூடை கிடந்தது. இதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூடையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல்களும் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் சோதனை செய்த போது இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு மூடை கிடந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் இளம்பெண் உடல் இருந்தது. இதனால் 2 குழந்தைகளும் தாயும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர்கள் யார், எங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by சிவா Sat Nov 13, 2010 7:43 am

தாய் மற்றும் 2 குழந்தைகள் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.

பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்


மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 13, 2010 8:00 am

பாவம்தான், இருந்தாலும் இது போன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சரியான தண்டனைதான்.

அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum