ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

2 posters

Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by சிவா Fri Nov 12, 2010 9:34 am


மதுரை அருகே தாய் _ 2 குழந்தைகள் கொடூர கொலை - மூட்டையாக கட்டப்பட்டு கிடந்த பரிதாபம்.


மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வேட்டியில் கட்டப்பட்ட நிலையில் மூடை கிடந்தது. இதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூடையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல்களும் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் சோதனை செய்த போது இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு மூடை கிடந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் இளம்பெண் உடல் இருந்தது. இதனால் 2 குழந்தைகளும் தாயும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர்கள் யார், எங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by சிவா Sat Nov 13, 2010 7:43 am

தாய் மற்றும் 2 குழந்தைகள் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.

பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்


மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 13, 2010 8:00 am

பாவம்தான், இருந்தாலும் இது போன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சரியான தண்டனைதான்.

அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Empty Re: மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum