Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
2 posters
Page 1 of 1
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏ.சி. வகுப்பு பயணிகள் சாதாரண பெட்டியில் பயணம்: “கோச்” ஒதுக்காததால் அவதி
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரவு 7.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். எண். 2623 கொண்ட இந்த ரெயிலில் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பயணம் செய்வார்கள்.
ஏ.சி. முதல் வகுப்பு ஒரு பெட்டி, 2 அடுக்கு ஏ.சி. 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏ.சி. 4 பெட்டிகள், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 ஆகியவை இதில் இணைக்கப்படும்.
எப்போதுமே இந்த ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும். நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் நிரம்பி இருந்தனர். 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு முன்பதிவு செய்த பயணிகள் வந்தபோது அதில் ஒரு பெட்டி குறைவாக இருந்தது.
4 பெட்டிகளுக்கு பதிலாக 3 ஏ.சி. பெட்டிகள் மட்டும் இருந்தன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. 3 அடுக்கு ஏ.சி. கோச் இல்லாத காரணத்தால் ஏ.சி. இல்லாத சாதாரண பெட்டி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே தரப்பில் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏ.சி. பெட்டி ஒதுக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சிறிது நேரம் கொந்தளித்தனர். பின்னர் சமாதானம் அடைந்தனர். ஏ.சி. கோச்சிற்கு முன்பதிவு செய்த பயணிகள் 64 பேருக்கும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டது.
ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கப்படும் என்பதால் அவற்றை அவர்கள் எடுத்து வரவில்லை. பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வண்டி புறப்பட்டதும் பயணிகள் அமைதியானார்கள். ஏ.சி. கட்டணம் திரும்ப பெறும் வகையில் அந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் ரசீது வழங்கினார்.
இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, நீண்ட தூரம் செல்லும் ரெயிலில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரவேண்டும். 3 மாதத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கையில் பெட்டி இல்லை என்று சொல்வதால் ரெயில்வே மீது உள்ள நம்பிக்கை குறையும். நாங்கள் போராட்டம் எதுவும் செய்யாமல் பயணத்தை தொடர்கிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளை நிர்வாகம் செய்யக்கூடாது. அதிக கட்டணம் கொடுத்து வசதியாக பயணம் செய்யத்தான் ஏ.சி. வகுப்பை தேர்வு செய்கிறோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.
ஏ.சி. கோச்சிற்கு பதிலாக சாதாரண பெட்டியை ஒதுக்கி இயக்கப்பட்ட திருவனந்தபுரம் ரெயில் இன்று காலை சென்னை வந்தது. இங்கிருந்து சென்றது போலவே திருவனந்தபுரத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தது.
சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் என அனைத்து பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டாலும் வழக்கமாக செல்லக்கூடிய “கோச்சை” திடீரென நிறுத்துவது நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு எடுத்து காட்டாகும் என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரவு 7.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். எண். 2623 கொண்ட இந்த ரெயிலில் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பயணம் செய்வார்கள்.
ஏ.சி. முதல் வகுப்பு ஒரு பெட்டி, 2 அடுக்கு ஏ.சி. 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏ.சி. 4 பெட்டிகள், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 ஆகியவை இதில் இணைக்கப்படும்.
எப்போதுமே இந்த ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும். நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் நிரம்பி இருந்தனர். 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு முன்பதிவு செய்த பயணிகள் வந்தபோது அதில் ஒரு பெட்டி குறைவாக இருந்தது.
4 பெட்டிகளுக்கு பதிலாக 3 ஏ.சி. பெட்டிகள் மட்டும் இருந்தன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. 3 அடுக்கு ஏ.சி. கோச் இல்லாத காரணத்தால் ஏ.சி. இல்லாத சாதாரண பெட்டி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே தரப்பில் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏ.சி. பெட்டி ஒதுக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சிறிது நேரம் கொந்தளித்தனர். பின்னர் சமாதானம் அடைந்தனர். ஏ.சி. கோச்சிற்கு முன்பதிவு செய்த பயணிகள் 64 பேருக்கும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டது.
ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கப்படும் என்பதால் அவற்றை அவர்கள் எடுத்து வரவில்லை. பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வண்டி புறப்பட்டதும் பயணிகள் அமைதியானார்கள். ஏ.சி. கட்டணம் திரும்ப பெறும் வகையில் அந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் ரசீது வழங்கினார்.
இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, நீண்ட தூரம் செல்லும் ரெயிலில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரவேண்டும். 3 மாதத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கையில் பெட்டி இல்லை என்று சொல்வதால் ரெயில்வே மீது உள்ள நம்பிக்கை குறையும். நாங்கள் போராட்டம் எதுவும் செய்யாமல் பயணத்தை தொடர்கிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளை நிர்வாகம் செய்யக்கூடாது. அதிக கட்டணம் கொடுத்து வசதியாக பயணம் செய்யத்தான் ஏ.சி. வகுப்பை தேர்வு செய்கிறோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.
ஏ.சி. கோச்சிற்கு பதிலாக சாதாரண பெட்டியை ஒதுக்கி இயக்கப்பட்ட திருவனந்தபுரம் ரெயில் இன்று காலை சென்னை வந்தது. இங்கிருந்து சென்றது போலவே திருவனந்தபுரத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தது.
சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் என அனைத்து பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டாலும் வழக்கமாக செல்லக்கூடிய “கோச்சை” திடீரென நிறுத்துவது நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு எடுத்து காட்டாகும் என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
அந்தப் பெட்டி எப்படிக் காணாமல் போனது! கண்டுபிடித்துவிட்டார்களா? அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுவிட்டார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
» முத்துநகர் எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் 11 பவுன் நகை கொள்ளை: நெல்லையை சேர்ந்த இளம்பெண் கைது
» அடிக்கடி பழுதாகும் இ.டி.ஏ., மிஷின்அரசு பஸ் கண்டக்டர்கள் அவதி
» திருப்பதியில் அடைமழை: பக்தர்கள் கடும் அவதி
» லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி
» முத்துநகர் எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் 11 பவுன் நகை கொள்ளை: நெல்லையை சேர்ந்த இளம்பெண் கைது
» அடிக்கடி பழுதாகும் இ.டி.ஏ., மிஷின்அரசு பஸ் கண்டக்டர்கள் அவதி
» திருப்பதியில் அடைமழை: பக்தர்கள் கடும் அவதி
» லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|