ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி

2 posters

Go down

எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Empty எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி

Post by krishnaamma Thu Nov 11, 2010 7:16 pm

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏ.சி. வகுப்பு பயணிகள் சாதாரண பெட்டியில் பயணம்: “கோச்” ஒதுக்காததால் அவதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரவு 7.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். எண். 2623 கொண்ட இந்த ரெயிலில் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பயணம் செய்வார்கள்.

ஏ.சி. முதல் வகுப்பு ஒரு பெட்டி, 2 அடுக்கு ஏ.சி. 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏ.சி. 4 பெட்டிகள், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 ஆகியவை இதில் இணைக்கப்படும்.

எப்போதுமே இந்த ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும். நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் நிரம்பி இருந்தனர். 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு முன்பதிவு செய்த பயணிகள் வந்தபோது அதில் ஒரு பெட்டி குறைவாக இருந்தது.

4 பெட்டிகளுக்கு பதிலாக 3 ஏ.சி. பெட்டிகள் மட்டும் இருந்தன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. 3 அடுக்கு ஏ.சி. கோச் இல்லாத காரணத்தால் ஏ.சி. இல்லாத சாதாரண பெட்டி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே தரப்பில் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏ.சி. பெட்டி ஒதுக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சிறிது நேரம் கொந்தளித்தனர். பின்னர் சமாதானம் அடைந்தனர். ஏ.சி. கோச்சிற்கு முன்பதிவு செய்த பயணிகள் 64 பேருக்கும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கப்படும் என்பதால் அவற்றை அவர்கள் எடுத்து வரவில்லை. பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வண்டி புறப்பட்டதும் பயணிகள் அமைதியானார்கள். ஏ.சி. கட்டணம் திரும்ப பெறும் வகையில் அந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் ரசீது வழங்கினார்.

இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, நீண்ட தூரம் செல்லும் ரெயிலில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரவேண்டும். 3 மாதத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கையில் பெட்டி இல்லை என்று சொல்வதால் ரெயில்வே மீது உள்ள நம்பிக்கை குறையும். நாங்கள் போராட்டம் எதுவும் செய்யாமல் பயணத்தை தொடர்கிறோம்.

எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளை நிர்வாகம் செய்யக்கூடாது. அதிக கட்டணம் கொடுத்து வசதியாக பயணம் செய்யத்தான் ஏ.சி. வகுப்பை தேர்வு செய்கிறோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

ஏ.சி. கோச்சிற்கு பதிலாக சாதாரண பெட்டியை ஒதுக்கி இயக்கப்பட்ட திருவனந்தபுரம் ரெயில் இன்று காலை சென்னை வந்தது. இங்கிருந்து சென்றது போலவே திருவனந்தபுரத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தது.

சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் என அனைத்து பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டாலும் வழக்கமாக செல்லக்கூடிய “கோச்சை” திடீரென நிறுத்துவது நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு எடுத்து காட்டாகும் என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Empty Re: எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி

Post by சிவா Thu Nov 11, 2010 10:07 pm

அந்தப் பெட்டி எப்படிக் காணாமல் போனது! கண்டுபிடித்துவிட்டார்களா? அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுவிட்டார்களா?


எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum