Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகமாகப் பேச வேண்டாம் !
+4
உதயசுதா
புவனா
சிவா
krishnaamma
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அதிகமாகப் பேச வேண்டாம் !
First topic message reminder :
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும்.
இந்த `வளவள' பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும்.
குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார்.
அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும்.
இந்த `வளவள' பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும்.
குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார்.
அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:நல்ல விசயம்தான் தந்து இருக்கீங்க கிருஷ்ணம்மா.ஆனா குறைவா பேசுனா இவ திமிர் பிடிச்சவன்னு சொல்றாங்க.அதிகமா பேசுனா வாயாடின்னு சொல்றாங்க.
திமிர் பிடிச்சவன்னு சொல்றதுக்கு பதிலா வாயாடி மேல்தானே
இனிமேல் சிறப்புக் கவிஞர், தளபதி என்பதுபோல் “வாயாடி” என்று தனிப்பிரிவு ஆரம்பித்துவிட வேண்டியதுதான்! அதற்குத் தலைவியாக புவனா நியமிக்கப்படுவார்!
என்ன ஒரு வில்லத்தனம்.இந்த பின்னுட்டத்த போட்டது நானு.
தலைவி மட்டும் புவனாவா
இதற்கும் போட்டியா? சரி சரி..! வாயாடிகளின் தலைவியாக போட்டியின்றி சுதா தேர்ந்தெடுக்கப்பட்டார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
சிவா wrote:உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:நல்ல விசயம்தான் தந்து இருக்கீங்க கிருஷ்ணம்மா.ஆனா குறைவா பேசுனா இவ திமிர் பிடிச்சவன்னு சொல்றாங்க.அதிகமா பேசுனா வாயாடின்னு சொல்றாங்க.
திமிர் பிடிச்சவன்னு சொல்றதுக்கு பதிலா வாயாடி மேல்தானே
இனிமேல் சிறப்புக் கவிஞர், தளபதி என்பதுபோல் “வாயாடி” என்று தனிப்பிரிவு ஆரம்பித்துவிட வேண்டியதுதான்! அதற்குத் தலைவியாக புவனா நியமிக்கப்படுவார்!
என்ன ஒரு வில்லத்தனம்.இந்த பின்னுட்டத்த போட்டது நானு.
தலைவி மட்டும் புவனாவா
இதற்கும் போட்டியா? சரி சரி..! வாயாடிகளின் தலைவியாக போட்டியின்றி சுதா தேர்ந்தெடுக்கப்பட்டார்!
எங்கே பதவி,எங்கே பதவி?
ஐயா தாங்கள் வழங்கி உள்ள இந்த கவுரவமிக்க பதவிக்கு மிகுந்த நன்றி.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
சிவா wrote:சிலர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு! அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம்!
சரிதானே கிருஷ்ணம்மா!
எங்க வீட்ல என்னை பேசசொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார்கள் . என் கணவர் ஆகட்டும், என் மகனாகட்டும் அல்லது என் தம்பி யாகட்டும். even எங்க தாத்தா (அவரே என் மாமனார் ) கூ ட அதேதான் சொல்வார்கள்.
அடக்கத்துடன் சுமதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
பின் குறிப்பு: என் சிறிய வயதில் , நான் துங்கும் போது கூ ட பேசுவதாக சொல்வார்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
krishnaamma wrote:சிவா wrote:சிலர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு! அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம்!
சரிதானே கிருஷ்ணம்மா!
எங்க வீட்ல என்னை பேசசொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார்கள் . என் கணவர் ஆகட்டும், என் மகனாகட்டும் அல்லது என் தம்பி யாகட்டும். even எங்க தாத்தா (அவரே என் மாமனார் ) கூ ட அதேதான் சொல்வார்கள்.
அடக்கத்துடன் சுமதி
பார்த்து கிருஷ்ணாம்மா அவங்க உங்கள பேச சொல்லிட்டு காதுல உங்களுக்கு தெரியாமா mp3 playerila பாட்டு கேட்டுகிட்டு இருக்கபோறாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
இந்த கவுரவமிக்க பதவி கிடைத்ததற்கு வாழ்த்துகள் சுதா!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
உதயசுதா wrote:
பார்த்து கிருஷ்ணாம்மா அவங்க உங்கள பேச சொல்லிட்டு காதுல உங்களுக்கு தெரியாமா mp3 playerila பாட்டு கேட்டுகிட்டு இருக்கபோறாங்க
சான்ஸ் சே இல்ல , என்கிட்ட நல்ல கதை கேட்பார்கள். நேரிலும் சரி, இப்ப எல்லோரும் USA , UK இருப்பதால், இங்கு கல்யாணம் காட்சி கு நான் போய் வந்தால் , என் பயண கதை யை , வீடியோ chating அல்லது போன் ல கூட கேட்பாங்க. நான் சினிமா போல சொல்வதாக சொல்வாள் என் தம்பி மனைவி
அவங்களுக்கு ஒரு madras trip வந்தது போல் feel பண்ணுவாங்க ஏதோ நம்மால் aanadhu . avanga santhosham thaan என் santhosham.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
krishnaamma wrote:சிவா wrote:சிலர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு! அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம்!
சரிதானே கிருஷ்ணம்மா!
எங்க வீட்ல என்னை பேசசொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார்கள் . என் கணவர் ஆகட்டும், என் மகனாகட்டும் அல்லது என் தம்பி யாகட்டும். even எங்க தாத்தா (அவரே என் மாமனார் ) கூ ட அதேதான் சொல்வார்கள்.
அடக்கத்துடன் சுமதி
அடங்கப்பா...! முடியல.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகமாகப் பேச வேண்டாம் !
சிவா wrote:
அடங்கப்பா...! முடியல.!
ஏன் சிவா, அழறிங்க , சொலிட்டு அழுங்க
Last edited by krishnaamma on Thu Nov 11, 2010 6:06 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
» ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
» டூ விட்டுக்க வேண்டாம்
» டூ விட்டுக்க வேண்டாம்
» கொழுகொழு குழந்தையாக்க வேண்டாம்
» ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
» டூ விட்டுக்க வேண்டாம்
» டூ விட்டுக்க வேண்டாம்
» கொழுகொழு குழந்தையாக்க வேண்டாம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|