புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20000 அரசு பேருந்துகளால் தினமும் ரூ. 2 கோடி நஷ்டம்-நேரு
Page 1 of 1 •
சென்னை: தமிழகத்தில் தினந்தோறும் இயக்கப்படும் 20,000 அரசுப் பேருந்துகளால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருபதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நேரு கூறியதாவது:
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று இங்கே பேசிய உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அவர் பேசுவது அவரது பக்கம் இருந்து பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், வரவு செலவை பார்க்கும்போது சாத்தியப்படாது.
புறநகர் பஸ்சுக்கு ரூ. 9,000 வசூல் இருக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஓடும் பஸ்சுக்கு ரூ. 6,000 வசூலாக வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சுக்கு சராசரியாக ரூ. 2,000 நஷ்டம் எற்படுகிறது.
இப்படி 20,000 பஸ்கள் இயங்குகின்றன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஆனாலும் மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். தனியார் பஸ்களும் நகர்ப்புறங்களுக்கு வந்து விட்டதால் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு 2,000 புதிய வழித் தடங்களில் அரசு பஸ்களை இயக்குகிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அமைச்சர் நேருவுக்கு பிறந்த நாள் என்று பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டோம். பிறந்த நாள் செய்தியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா?.
நேரு: முன்னாள் முதல்வர் தெரிந்தே தொடர்ந்து ஒரே செய்தியை 4 ஆண்டுகளாக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரு சாதாரண பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 28 காசு, எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு 32 காசு, விரைவு பஸ்சுக்கு 52 காசு, அல்ட்ரா டீலக்ஸ்சுக்கு 80 காசு, ஏ.சி. பஸ்சுக்கு ரூ.1. இதுதான் கட்டணம்.
தாழ்தள சொகுசு பஸ்சுக்கு மத்திய அரசு ரூ. 120 கோடி தருகிறது. ஒரு பஸ் விலை ரூ. 10 லட்சம் என்றால் தாழ்தள பஸ் ரூ. 22 லட்சம்.
சென்னையில் அதிமுக ஆட்சியில் 1500 பஸ்கள் இயங்கின. இன்று 3,000 பஸ்களை இயங்குகிறோம். இதுபற்றி விரிவான விவிரம் தர தயாராக உள்ளேன். விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்பதிவுக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சரி. எல்லா விவரமும் தெரிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே 'கம்'மென்று இருக்கிறார். அவராவது இவருக்கு விவரம் சொல்ல வேண்டும்.
செங்கோட்டையன்: அன்று எவ்வளவு பேர் பயணம் செய்தார்கள். இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அன்றைய வருமானம் எவ்வளவு?, இன்று 2 மடங்கு கூடுதல் வருமானம் வருகிறதே? அதைத் தான் மறைமுக கட்டணம் என்கிறோம்.
நேரு:-2006ல் 18,000 பஸ்கள் ஓடுவதாகக் கூறினீர்கள். ஆனால், இயக்கியது 16,000 பஸ்களைத் தான். சராசரியாக 64 லட்சம் கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 95 லட்சம் கி.மீ. இயக்கப்படுகின்றன.
அப்போது ஒரு கோடியே 64 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். திமுக ஆட்சியில் 2 கோடியே 5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கூடுதல் பஸ் இயக்கும்போது செலவும் கூடுகிறது. தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவரை எப்படி எழுப்புவது?.
பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இப்போது என்ன கட்டணம்?. பஸ்களின் கலரை மாற்றி புதிது புதிதாக வசூலிக்கிறீர்கள். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நேரு: வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, எந்தக் கலரில் வேண்டுமானாலும் அறிக்கை வைக்க தயார். ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2 முறை கட்டணத்தை உயர்த்தினீர்கள்.
பாலபாரதி (சிபிஎம்): பஸ் கட்டணம் உயரவில்லை என்று அமைச்சர் சொன்னால் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். ஒரே வழித்தடத்தில் 4 வித பஸ்கள் ஓடுகி்ன்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ. 17 தான் கட்டணம். இப்போது ரூ. 24 வாங்குகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, இல்லை இல்லை உயராத பஸ் கட்டணத்தை குறைக்க அமைச்சர் பரிசீலிப்பாரா?.
நேரு: நாங்கள் சொல்வது அன்றைக்கு பாலபாரதிக்கு சரி எனபட்டது. இப்போது அவர் இருக்கும் இடம் மாறி இருப்பதால் இப்படி பேசுகிறார். ஒரே வழித்தடத்தில் பலவித பஸ்கள் ஓடுவது தவறு இல்லை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இயக்குகிறோம். சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைகோர்ட்டுக்கு பல வகையான பஸ்கள் வருகின்றன. ஏ.சி. பஸ்சும் செல்கிறது. பலர் ஏ.சி. பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை): இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் ஏற முடியாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
நேரு: இது குறித்து முதல்வர் கருணாநிதி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து சென்னையில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் உள்ளன. எந்தப் பகுதியில் அதிக மாணவர்கள் பஸ் பயணம் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 50 பஸ்கள் சென்னையில் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து தருமாறு கேட்டுள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பு விவரம் தந்த பிறகு இதே போல் பஸ்கள் விடப்படும் என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நேரு கூறியதாவது:
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று இங்கே பேசிய உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அவர் பேசுவது அவரது பக்கம் இருந்து பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், வரவு செலவை பார்க்கும்போது சாத்தியப்படாது.
புறநகர் பஸ்சுக்கு ரூ. 9,000 வசூல் இருக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஓடும் பஸ்சுக்கு ரூ. 6,000 வசூலாக வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சுக்கு சராசரியாக ரூ. 2,000 நஷ்டம் எற்படுகிறது.
இப்படி 20,000 பஸ்கள் இயங்குகின்றன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஆனாலும் மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். தனியார் பஸ்களும் நகர்ப்புறங்களுக்கு வந்து விட்டதால் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு 2,000 புதிய வழித் தடங்களில் அரசு பஸ்களை இயக்குகிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அமைச்சர் நேருவுக்கு பிறந்த நாள் என்று பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டோம். பிறந்த நாள் செய்தியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா?.
நேரு: முன்னாள் முதல்வர் தெரிந்தே தொடர்ந்து ஒரே செய்தியை 4 ஆண்டுகளாக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரு சாதாரண பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 28 காசு, எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு 32 காசு, விரைவு பஸ்சுக்கு 52 காசு, அல்ட்ரா டீலக்ஸ்சுக்கு 80 காசு, ஏ.சி. பஸ்சுக்கு ரூ.1. இதுதான் கட்டணம்.
தாழ்தள சொகுசு பஸ்சுக்கு மத்திய அரசு ரூ. 120 கோடி தருகிறது. ஒரு பஸ் விலை ரூ. 10 லட்சம் என்றால் தாழ்தள பஸ் ரூ. 22 லட்சம்.
சென்னையில் அதிமுக ஆட்சியில் 1500 பஸ்கள் இயங்கின. இன்று 3,000 பஸ்களை இயங்குகிறோம். இதுபற்றி விரிவான விவிரம் தர தயாராக உள்ளேன். விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்பதிவுக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சரி. எல்லா விவரமும் தெரிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே 'கம்'மென்று இருக்கிறார். அவராவது இவருக்கு விவரம் சொல்ல வேண்டும்.
செங்கோட்டையன்: அன்று எவ்வளவு பேர் பயணம் செய்தார்கள். இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அன்றைய வருமானம் எவ்வளவு?, இன்று 2 மடங்கு கூடுதல் வருமானம் வருகிறதே? அதைத் தான் மறைமுக கட்டணம் என்கிறோம்.
நேரு:-2006ல் 18,000 பஸ்கள் ஓடுவதாகக் கூறினீர்கள். ஆனால், இயக்கியது 16,000 பஸ்களைத் தான். சராசரியாக 64 லட்சம் கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 95 லட்சம் கி.மீ. இயக்கப்படுகின்றன.
அப்போது ஒரு கோடியே 64 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். திமுக ஆட்சியில் 2 கோடியே 5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கூடுதல் பஸ் இயக்கும்போது செலவும் கூடுகிறது. தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவரை எப்படி எழுப்புவது?.
பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இப்போது என்ன கட்டணம்?. பஸ்களின் கலரை மாற்றி புதிது புதிதாக வசூலிக்கிறீர்கள். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நேரு: வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, எந்தக் கலரில் வேண்டுமானாலும் அறிக்கை வைக்க தயார். ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2 முறை கட்டணத்தை உயர்த்தினீர்கள்.
பாலபாரதி (சிபிஎம்): பஸ் கட்டணம் உயரவில்லை என்று அமைச்சர் சொன்னால் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். ஒரே வழித்தடத்தில் 4 வித பஸ்கள் ஓடுகி்ன்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ. 17 தான் கட்டணம். இப்போது ரூ. 24 வாங்குகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, இல்லை இல்லை உயராத பஸ் கட்டணத்தை குறைக்க அமைச்சர் பரிசீலிப்பாரா?.
நேரு: நாங்கள் சொல்வது அன்றைக்கு பாலபாரதிக்கு சரி எனபட்டது. இப்போது அவர் இருக்கும் இடம் மாறி இருப்பதால் இப்படி பேசுகிறார். ஒரே வழித்தடத்தில் பலவித பஸ்கள் ஓடுவது தவறு இல்லை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இயக்குகிறோம். சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைகோர்ட்டுக்கு பல வகையான பஸ்கள் வருகின்றன. ஏ.சி. பஸ்சும் செல்கிறது. பலர் ஏ.சி. பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை): இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் ஏற முடியாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
நேரு: இது குறித்து முதல்வர் கருணாநிதி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து சென்னையில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் உள்ளன. எந்தப் பகுதியில் அதிக மாணவர்கள் பஸ் பயணம் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 50 பஸ்கள் சென்னையில் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து தருமாறு கேட்டுள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பு விவரம் தந்த பிறகு இதே போல் பஸ்கள் விடப்படும் என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
» பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|