Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெண்டு பொண்டாட்டி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரெண்டு பொண்டாட்டி
ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
Guest- Guest
Re: ரெண்டு பொண்டாட்டி
"தலைவர் ஏன் கட்சியப் பத்தி கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சி பார்த்துட்டு பதில் சொல்றாரு?"
"அவரது கரைவேட்டியப் பாத்தாதான் அவருக்கு எந்தக் கட்சியில இப்போ இருக்கோம்ங்கறதே தெரியுமாம்!"
"அவரது கரைவேட்டியப் பாத்தாதான் அவருக்கு எந்தக் கட்சியில இப்போ இருக்கோம்ங்கறதே தெரியுமாம்!"
Guest- Guest
Re: ரெண்டு பொண்டாட்டி
ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.
பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.
அருகில் இருந்த குளத்தைக்காட்டி
பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.
எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.
சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.
அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..
பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.
அருகில் இருந்த குளத்தைக்காட்டி
பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.
எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.
சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.
அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..
பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
Guest- Guest
Re: ரெண்டு பொண்டாட்டி
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
இது நல்ல ideaவா இருக்குதே..
நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: ரெண்டு பொண்டாட்டி
thesa wrote:நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
இது நல்ல ideaவா இருக்குதே..
நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்...
தேசா சார் வணக்கம்
என்ன திடீர்னு விபரீத ஆசை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: ரெண்டு பொண்டாட்டி
நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.
பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.
அருகில் இருந்த குளத்தைக்காட்டி
பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.
எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.
சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.
அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..
பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
![ரெண்டு பொண்டாட்டி 00020075](https://2img.net/h/content.sweetim.com/sim/cpie/emoticons/00020075.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ரெண்டு பொண்டாட்டி
Mangai wrote:நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.
பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.
அருகில் இருந்த குளத்தைக்காட்டி
பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.
எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.
சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.
அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..
பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
அ௫மையான ஜோக்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Guest- Guest
Re: ரெண்டு பொண்டாட்டி
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது
Re: ரெண்டு பொண்டாட்டி
Kraja29 wrote:நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?
வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொண்டாட்டி ஸ்டேடேமெண்ட்..!
» சிறந்த பொண்டாட்டி...!!
» பொண்டாட்டி பொண்டாட்டிதான்!
» இணைய கலாட்டா
» லூசுப் பொண்டாட்டி...!!
» சிறந்த பொண்டாட்டி...!!
» பொண்டாட்டி பொண்டாட்டிதான்!
» இணைய கலாட்டா
» லூசுப் பொண்டாட்டி...!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|