புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20000 அரசு பேருந்துகளால் தினமும் ரூ. 2 கோடி நஷ்டம்-நேரு
Page 1 of 1 •
சென்னை: தமிழகத்தில் தினந்தோறும் இயக்கப்படும் 20,000 அரசுப் பேருந்துகளால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருபதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நேரு கூறியதாவது:
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று இங்கே பேசிய உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அவர் பேசுவது அவரது பக்கம் இருந்து பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், வரவு செலவை பார்க்கும்போது சாத்தியப்படாது.
புறநகர் பஸ்சுக்கு ரூ. 9,000 வசூல் இருக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஓடும் பஸ்சுக்கு ரூ. 6,000 வசூலாக வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சுக்கு சராசரியாக ரூ. 2,000 நஷ்டம் எற்படுகிறது.
இப்படி 20,000 பஸ்கள் இயங்குகின்றன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஆனாலும் மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். தனியார் பஸ்களும் நகர்ப்புறங்களுக்கு வந்து விட்டதால் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு 2,000 புதிய வழித் தடங்களில் அரசு பஸ்களை இயக்குகிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அமைச்சர் நேருவுக்கு பிறந்த நாள் என்று பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டோம். பிறந்த நாள் செய்தியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா?.
நேரு: முன்னாள் முதல்வர் தெரிந்தே தொடர்ந்து ஒரே செய்தியை 4 ஆண்டுகளாக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரு சாதாரண பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 28 காசு, எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு 32 காசு, விரைவு பஸ்சுக்கு 52 காசு, அல்ட்ரா டீலக்ஸ்சுக்கு 80 காசு, ஏ.சி. பஸ்சுக்கு ரூ.1. இதுதான் கட்டணம்.
தாழ்தள சொகுசு பஸ்சுக்கு மத்திய அரசு ரூ. 120 கோடி தருகிறது. ஒரு பஸ் விலை ரூ. 10 லட்சம் என்றால் தாழ்தள பஸ் ரூ. 22 லட்சம்.
சென்னையில் அதிமுக ஆட்சியில் 1500 பஸ்கள் இயங்கின. இன்று 3,000 பஸ்களை இயங்குகிறோம். இதுபற்றி விரிவான விவிரம் தர தயாராக உள்ளேன். விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்பதிவுக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சரி. எல்லா விவரமும் தெரிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே 'கம்'மென்று இருக்கிறார். அவராவது இவருக்கு விவரம் சொல்ல வேண்டும்.
செங்கோட்டையன்: அன்று எவ்வளவு பேர் பயணம் செய்தார்கள். இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அன்றைய வருமானம் எவ்வளவு?, இன்று 2 மடங்கு கூடுதல் வருமானம் வருகிறதே? அதைத் தான் மறைமுக கட்டணம் என்கிறோம்.
நேரு:-2006ல் 18,000 பஸ்கள் ஓடுவதாகக் கூறினீர்கள். ஆனால், இயக்கியது 16,000 பஸ்களைத் தான். சராசரியாக 64 லட்சம் கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 95 லட்சம் கி.மீ. இயக்கப்படுகின்றன.
அப்போது ஒரு கோடியே 64 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். திமுக ஆட்சியில் 2 கோடியே 5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கூடுதல் பஸ் இயக்கும்போது செலவும் கூடுகிறது. தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவரை எப்படி எழுப்புவது?.
பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இப்போது என்ன கட்டணம்?. பஸ்களின் கலரை மாற்றி புதிது புதிதாக வசூலிக்கிறீர்கள். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நேரு: வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, எந்தக் கலரில் வேண்டுமானாலும் அறிக்கை வைக்க தயார். ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2 முறை கட்டணத்தை உயர்த்தினீர்கள்.
பாலபாரதி (சிபிஎம்): பஸ் கட்டணம் உயரவில்லை என்று அமைச்சர் சொன்னால் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். ஒரே வழித்தடத்தில் 4 வித பஸ்கள் ஓடுகி்ன்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ. 17 தான் கட்டணம். இப்போது ரூ. 24 வாங்குகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, இல்லை இல்லை உயராத பஸ் கட்டணத்தை குறைக்க அமைச்சர் பரிசீலிப்பாரா?.
நேரு: நாங்கள் சொல்வது அன்றைக்கு பாலபாரதிக்கு சரி எனபட்டது. இப்போது அவர் இருக்கும் இடம் மாறி இருப்பதால் இப்படி பேசுகிறார். ஒரே வழித்தடத்தில் பலவித பஸ்கள் ஓடுவது தவறு இல்லை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இயக்குகிறோம். சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைகோர்ட்டுக்கு பல வகையான பஸ்கள் வருகின்றன. ஏ.சி. பஸ்சும் செல்கிறது. பலர் ஏ.சி. பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை): இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் ஏற முடியாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
நேரு: இது குறித்து முதல்வர் கருணாநிதி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து சென்னையில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் உள்ளன. எந்தப் பகுதியில் அதிக மாணவர்கள் பஸ் பயணம் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 50 பஸ்கள் சென்னையில் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து தருமாறு கேட்டுள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பு விவரம் தந்த பிறகு இதே போல் பஸ்கள் விடப்படும் என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நேரு கூறியதாவது:
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று இங்கே பேசிய உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அவர் பேசுவது அவரது பக்கம் இருந்து பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், வரவு செலவை பார்க்கும்போது சாத்தியப்படாது.
புறநகர் பஸ்சுக்கு ரூ. 9,000 வசூல் இருக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஓடும் பஸ்சுக்கு ரூ. 6,000 வசூலாக வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சுக்கு சராசரியாக ரூ. 2,000 நஷ்டம் எற்படுகிறது.
இப்படி 20,000 பஸ்கள் இயங்குகின்றன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஆனாலும் மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். தனியார் பஸ்களும் நகர்ப்புறங்களுக்கு வந்து விட்டதால் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு 2,000 புதிய வழித் தடங்களில் அரசு பஸ்களை இயக்குகிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அமைச்சர் நேருவுக்கு பிறந்த நாள் என்று பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டோம். பிறந்த நாள் செய்தியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா?.
நேரு: முன்னாள் முதல்வர் தெரிந்தே தொடர்ந்து ஒரே செய்தியை 4 ஆண்டுகளாக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரு சாதாரண பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 28 காசு, எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு 32 காசு, விரைவு பஸ்சுக்கு 52 காசு, அல்ட்ரா டீலக்ஸ்சுக்கு 80 காசு, ஏ.சி. பஸ்சுக்கு ரூ.1. இதுதான் கட்டணம்.
தாழ்தள சொகுசு பஸ்சுக்கு மத்திய அரசு ரூ. 120 கோடி தருகிறது. ஒரு பஸ் விலை ரூ. 10 லட்சம் என்றால் தாழ்தள பஸ் ரூ. 22 லட்சம்.
சென்னையில் அதிமுக ஆட்சியில் 1500 பஸ்கள் இயங்கின. இன்று 3,000 பஸ்களை இயங்குகிறோம். இதுபற்றி விரிவான விவிரம் தர தயாராக உள்ளேன். விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்பதிவுக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சரி. எல்லா விவரமும் தெரிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே 'கம்'மென்று இருக்கிறார். அவராவது இவருக்கு விவரம் சொல்ல வேண்டும்.
செங்கோட்டையன்: அன்று எவ்வளவு பேர் பயணம் செய்தார்கள். இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அன்றைய வருமானம் எவ்வளவு?, இன்று 2 மடங்கு கூடுதல் வருமானம் வருகிறதே? அதைத் தான் மறைமுக கட்டணம் என்கிறோம்.
நேரு:-2006ல் 18,000 பஸ்கள் ஓடுவதாகக் கூறினீர்கள். ஆனால், இயக்கியது 16,000 பஸ்களைத் தான். சராசரியாக 64 லட்சம் கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 95 லட்சம் கி.மீ. இயக்கப்படுகின்றன.
அப்போது ஒரு கோடியே 64 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். திமுக ஆட்சியில் 2 கோடியே 5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கூடுதல் பஸ் இயக்கும்போது செலவும் கூடுகிறது. தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவரை எப்படி எழுப்புவது?.
பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இப்போது என்ன கட்டணம்?. பஸ்களின் கலரை மாற்றி புதிது புதிதாக வசூலிக்கிறீர்கள். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நேரு: வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, எந்தக் கலரில் வேண்டுமானாலும் அறிக்கை வைக்க தயார். ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2 முறை கட்டணத்தை உயர்த்தினீர்கள்.
பாலபாரதி (சிபிஎம்): பஸ் கட்டணம் உயரவில்லை என்று அமைச்சர் சொன்னால் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். ஒரே வழித்தடத்தில் 4 வித பஸ்கள் ஓடுகி்ன்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ. 17 தான் கட்டணம். இப்போது ரூ. 24 வாங்குகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, இல்லை இல்லை உயராத பஸ் கட்டணத்தை குறைக்க அமைச்சர் பரிசீலிப்பாரா?.
நேரு: நாங்கள் சொல்வது அன்றைக்கு பாலபாரதிக்கு சரி எனபட்டது. இப்போது அவர் இருக்கும் இடம் மாறி இருப்பதால் இப்படி பேசுகிறார். ஒரே வழித்தடத்தில் பலவித பஸ்கள் ஓடுவது தவறு இல்லை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இயக்குகிறோம். சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைகோர்ட்டுக்கு பல வகையான பஸ்கள் வருகின்றன. ஏ.சி. பஸ்சும் செல்கிறது. பலர் ஏ.சி. பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை): இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் ஏற முடியாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
நேரு: இது குறித்து முதல்வர் கருணாநிதி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து சென்னையில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் உள்ளன. எந்தப் பகுதியில் அதிக மாணவர்கள் பஸ் பயணம் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 50 பஸ்கள் சென்னையில் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து தருமாறு கேட்டுள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பு விவரம் தந்த பிறகு இதே போல் பஸ்கள் விடப்படும் என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
» பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|