Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
+11
Dwaraknath
கலைவேந்தன்
Aathira
ஹாசிம்
புவனா
T.N.Balasubramanian
அப்புகுட்டி
கார்த்திக்
சிவா
balakarthik
வினுப்ரியா
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
First topic message reminder :
[b]திரை கடல் ஓடியும் திரவியம் தேடு[/u]
தனியொருவனாய்
தூர தேசத்தில் உன் பயணம்!
தாங்காத துயரத்திலும்
தணியாத பணத்தில் உன் கவனம்!
செல்வத்தின் முதுகிலே-நீ
சவாரி செய்ய முயலுகிறாய்
சேர்த்து வைத்த கனவுகளை –நீ
செலவு செய்ய நினைப்பாயா?
பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!
தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!
பாலைவனெச் சோலையென-உன்
பால்வடியும் மழலையை நினைக்கிறாய்!
சுமை என்றெண்ணிடாமல்-எங்களை
சுகமாய் சுமந்து செல்கிறாய்!
திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!
[b]திரை கடல் ஓடியும் திரவியம் தேடு[/u]
தனியொருவனாய்
தூர தேசத்தில் உன் பயணம்!
தாங்காத துயரத்திலும்
தணியாத பணத்தில் உன் கவனம்!
செல்வத்தின் முதுகிலே-நீ
சவாரி செய்ய முயலுகிறாய்
சேர்த்து வைத்த கனவுகளை –நீ
செலவு செய்ய நினைப்பாயா?
பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!
தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!
பாலைவனெச் சோலையென-உன்
பால்வடியும் மழலையை நினைக்கிறாய்!
சுமை என்றெண்ணிடாமல்-எங்களை
சுகமாய் சுமந்து செல்கிறாய்!
திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!
Last edited by வினுப்ரியா on Wed Nov 10, 2010 7:32 pm; edited 1 time in total
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!
[/b][i][u][/quote]
சோகம் இழையோடும் கீதம். !
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
(கடைசி வரி, "தெறிந்து" கொள்வாய் என்பது "தெரிந்து" என்று இருக்கவேண்டுமென "தெரிந்து"கொள்ளவும்.)
அன்புடன்,
ர----
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
"திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!'"
அழகான கவிதை....
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!'"
அழகான கவிதை....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
T.N.Balasubramanian wrote:
திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!
[/b][i][u]
சோகம் இழையோடும் கீதம். !
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
(கடைசி வரி, "தெறிந்து" கொள்வாய் என்பது "தெரிந்து" என்று இருக்கவேண்டுமென "தெரிந்து"கொள்ளவும்.)
அன்புடன்,
ர----[/quote]
தெரியாமல் நிகழ்ந்த தவறு ..திருத்தி விட்டேன் உடனே.
ஆனால் தெரியாது என்று சொல்லும்போதுதான் நிறைய தெரிந்துகொள்ள முடியும்
மிகவும் நன்றி ஐயா.என் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் வரவேற்கிறேன்
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
புவனா wrote:"திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!'"
அழகான கவிதை....
நன்றி புவனா
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
ஆயிரமாயிரம் உள்ளங்களின் வலிகள் சுமந்த வாழ்க்கையினை வரிகளமைத்தீர் நன்றி
அதில் நானும் ஒர் அங்கமாதலால் உணர்கிறேன்
அதில் நானும் ஒர் அங்கமாதலால் உணர்கிறேன்
நேசமுடன் ஹாசிம்
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
ஹாசிம் wrote:ஆயிரமாயிரம் உள்ளங்களின் வலிகள் சுமந்த வாழ்க்கையினை வரிகளமைத்தீர் நன்றி
அதில் நானும் ஒர் அங்கமாதலால் உணர்கிறேன்
மிகவும் நன்றி காசிம்
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
சிவா wrote:எப்படி வினு இதெல்லாம்! எங்கோ வாழ்பவனின் ஏக்கங்களை, மனதின் வலிகளை எப்படி உங்களால உணர முடிகிறது! அற்புதமான வரிகள்!
///திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!///
இதற்கு என் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே! வார்த்தைகளால் பதிலளிக்க இயலவில்லை!
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
//தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!//
சத்தியத்தின் வார்த்தைகள் வினு..
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!//
சத்தியத்தின் வார்த்தைகள் வினு..
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
Aathira wrote:சிவா wrote:எப்படி வினு இதெல்லாம்! எங்கோ வாழ்பவனின் ஏக்கங்களை, மனதின் வலிகளை எப்படி உங்களால உணர முடிகிறது! அற்புதமான வரிகள்!
///திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!///
இதற்கு என் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே! வார்த்தைகளால் பதிலளிக்க இயலவில்லை!
Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
Aathira wrote:சிவா wrote:எப்படி வினு இதெல்லாம்! எங்கோ வாழ்பவனின் ஏக்கங்களை, மனதின் வலிகளை எப்படி உங்களால உணர முடிகிறது! அற்புதமான வரிகள்!
///திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!///
இதற்கு என் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே! வார்த்தைகளால் பதிலளிக்க இயலவில்லை!
ஏன்... ஏன்... ஏன்...! என்னாச்சு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» கடல் - திரை விமர்சனம் 2
» திரவியம் ...!
» கவிதைகள் - கு.திரவியம்
» குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!
» கடல் - திரை விமர்சனம் 2
» திரவியம் ...!
» கவிதைகள் - கு.திரவியம்
» குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|