புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
தமிழில் மகிழ்  Poll_c10தமிழில் மகிழ்  Poll_m10தமிழில் மகிழ்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மகிழ்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Nov 11, 2010 5:33 pm

தேன் துளிகள் தேக்கிய தமிழில்
என் நாட்டம் கவிதை பால்..
வான் மழை, வறண்ட நிலத்தில்
ஊன் ஊட்டம் தருவது போல்...
இன் சொல்லின் இனிமை பெற்று
முன் நிறுத்த முனைந்தேன். ஏற்ற
பொன் போன்ற கருத்தை மாற்ற
மின்றி இட்டேன் மகிழ்ந்து போற்றி !! .




புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 5:36 pm

உண்மை தான் அண்ணா....
நம் உணர்வுகளை வெளிப்படுத்த தமிழ் அன்றி வேறு மொழியால் இயலாது....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 6:02 pm

சற்றுத் திணறினாலும், விளங்கிக் கொண்டேன்!

தமிழில் மகிழ்  154550 தமிழில் மகிழ்  154550



தமிழில் மகிழ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தமிழில் மகிழ்  Uதமிழில் மகிழ்  Dதமிழில் மகிழ்  Aதமிழில் மகிழ்  Yதமிழில் மகிழ்  Aதமிழில் மகிழ்  Sதமிழில் மகிழ்  Uதமிழில் மகிழ்  Dதமிழில் மகிழ்  Hதமிழில் மகிழ்  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 7:54 pm

சிவா wrote:சற்றுத் திணறினாலும், விளங்கிக் கொண்டேன்!

தமிழில் மகிழ்  154550 தமிழில் மகிழ்  154550

ரொம்பத் திணறியும் விளங்கவே இல்லை..

- மக்கு கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Nov 12, 2010 9:11 am

புவனா wrote:உண்மை தான் அண்ணா....
நம் உணர்வுகளை வெளிப்படுத்த தமிழ் அன்றி வேறு மொழியால் இயலாது....


நன்றி புவனா. தமிழ் சொல் இனிமை, ஆழ் கருத்து இவைகளை இட்டு கவி புனைந்தால் தேனோடு பால் சேர் சுவை பருகலாம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Nov 12, 2010 9:13 am

சிவா wrote:சற்றுத் திணறினாலும், விளங்கிக் கொண்டேன்!

தமிழில் மகிழ்  154550 தமிழில் மகிழ்  154550

தமிழ் சொல் இனிமை, ஆழ் கருத்து இவைகளை இட்டு கவி புனைந்தால் தேனோடு பால் சேர் சுவை பருகலாம்.

அதிகமாய் ஈகரையில் இவ்வாறு சுவைக்கும்போது எழும் தங்களது திணறல் தெரிகிறது, சிவா.

அன்பு மலர் அன்பு மலர்


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Nov 12, 2010 9:25 am

உதயசுதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Nov 12, 2010 10:03 am

V.Annasamy wrote:
கலை wrote:
சிவா wrote:சற்றுத் திணறினாலும், விளங்கிக் கொண்டேன்!

தமிழில் மகிழ்  154550 தமிழில் மகிழ்  154550

ரொம்பத் திணறியும் விளங்கவே இல்லை..

- மக்கு கலை

சொல் இனிமை, பொருள் தெளிவு என்று கவிதைகளில் கோலோச்சும் கலை அவர்களுக்கு தமிழ் எனும்போதே மகிழ்வு தான்.

எனக்கு கலை அறிவு கொஞ்சம் குறைவே புன்னகை புன்னகை புன்னகை


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 11:03 am

உங்கள் தமிழ் மிக மிக விசாலமானது அண்ணா..உங்கள் கவிதைகள் உங்களுக்கு விலாசமானது.. தொடருங்கள் உங்கள் கவிப்பொழிவை..நனையத்தயாராய் அகராதிக்குடையுடன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக