புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்
Page 1 of 1 •
குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்; உடலில் பாய்ந்த குண்டுகள் ஆபரேசன் மூலம் அகற்றம்!
கொடூர கொலைகாரன் மோகனை விசாரணைக்காக போலீசார் பலத்த காவலுடன் அழைத்து சென்ற போது அவனது இரு புறமும் சப்-இன்ஸ் பெக்டர் முத்துமலை, ஜோதி ஆகிய 2 பேரும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து இருந்தனர். அதிகாலை 5.30 மணி அளவில் போத்தனூர், செட்டி பாளையம் விசாரணையில் வேன் சென்று கொண்டிருந்தது. சாலையில் உள்ள குழியில் இறங்கி வேன் குலுங்கிய சமயத்தில் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை வெடுக்கென பறித்துக் கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தான்.
தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, ஜோதி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.
முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.
இதை சாதகமாக்கி மோகன் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடினான். முன்னால் சென்ற வேனில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உடனடியாக கைத்துப்பாக்கியை எடுத்து கொலையாளி மோகன்ராஜை சரண் அடையுமாறு எச்சரித்தனர். அவன் மறுத்து மீண்டும் சுட முயன்றான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அண்ணாதுரை அதிரடியாக செயல்பட்டு மோகன்ராஜை சுட்டார். இதில் அவனது தலை, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து செத்தான்.
மோகன் சுட்டதில் காயம் அடைந்த முத்துமாலை, ஜோதி ஆகிய 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மாலையின் இடுப்பில் பாய்ந்த தோட்டாவை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இது குறித்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி கூறியதாவது:-
கொலையாளி மோகன் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்து மாலை, ஜோதி ஆகியோர் குண்டு காயத்துடன் இன்று காலை 6.15 மணிக்கு எங்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தோம். சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி கையில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். 3 மணி நேரம் கழித்த பிறகு தான் அவரது நிலைமை தெளிவுபடுத்த முடியும். ஆனாலும் ஆபத்தில்லா வகையில் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமி கூறினார்.
தினமலர்!
கொடூர கொலைகாரன் மோகனை விசாரணைக்காக போலீசார் பலத்த காவலுடன் அழைத்து சென்ற போது அவனது இரு புறமும் சப்-இன்ஸ் பெக்டர் முத்துமலை, ஜோதி ஆகிய 2 பேரும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து இருந்தனர். அதிகாலை 5.30 மணி அளவில் போத்தனூர், செட்டி பாளையம் விசாரணையில் வேன் சென்று கொண்டிருந்தது. சாலையில் உள்ள குழியில் இறங்கி வேன் குலுங்கிய சமயத்தில் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை வெடுக்கென பறித்துக் கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தான்.
தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, ஜோதி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.
முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.
இதை சாதகமாக்கி மோகன் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடினான். முன்னால் சென்ற வேனில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உடனடியாக கைத்துப்பாக்கியை எடுத்து கொலையாளி மோகன்ராஜை சரண் அடையுமாறு எச்சரித்தனர். அவன் மறுத்து மீண்டும் சுட முயன்றான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அண்ணாதுரை அதிரடியாக செயல்பட்டு மோகன்ராஜை சுட்டார். இதில் அவனது தலை, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து செத்தான்.
மோகன் சுட்டதில் காயம் அடைந்த முத்துமாலை, ஜோதி ஆகிய 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மாலையின் இடுப்பில் பாய்ந்த தோட்டாவை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இது குறித்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி கூறியதாவது:-
கொலையாளி மோகன் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்து மாலை, ஜோதி ஆகியோர் குண்டு காயத்துடன் இன்று காலை 6.15 மணிக்கு எங்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தோம். சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி கையில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். 3 மணி நேரம் கழித்த பிறகு தான் அவரது நிலைமை தெளிவுபடுத்த முடியும். ஆனாலும் ஆபத்தில்லா வகையில் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமி கூறினார்.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாலைமுரசு!
முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.
தினமலர் காணொளி செய்தியில் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் ஒருவருக்கு கையில் குண்டு பாய்ந்துள்ளது, மற்றொருவருக்கு வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்!
கொலையாளியைக் கொன்ற மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்! இன்னும் ஏன் இந்த நாடகம் காவல்துறைக்கு!
முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.
தினமலர் காணொளி செய்தியில் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் ஒருவருக்கு கையில் குண்டு பாய்ந்துள்ளது, மற்றொருவருக்கு வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்!
கொலையாளியைக் கொன்ற மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்! இன்னும் ஏன் இந்த நாடகம் காவல்துறைக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவலைக்கிடமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிழைத்துவிட்டாரா இல்லையா? ஒரு தகவலும் கிடைக்கவில்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:அப்படியே நாடகம் என்று வைத்துகொன்டாலும் வயிற்று பகுதியில் சுட்டுகொள்ள மாட்டார்கள் ,
இன்ஸ்பெக்டர் முத்துமாலை நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்
யாருமே இங்கு சுடப்படவில்லை என்பதுதான் உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படி இருந்தாலும் நல்லது தான் , இது போன்ற சமூக விரோதிகளுக்கு இந்த என்கவுண்டர் ஒரு பாடமாக இருக்க வேண்டும் ,சிவா wrote:யாருமே இங்கு சுடப்படவில்லை என்பதுதான் உண்மை!ராஜா wrote:அப்படியே நாடகம் என்று வைத்துகொன்டாலும் வயிற்று பகுதியில் சுட்டுகொள்ள மாட்டார்கள் , இன்ஸ்பெக்டர் முத்துமாலை நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்
இது போல ஓரிரண்டு அரசியல்வாதிகளையும் போட்டுத்தள்ள வேண்டும் , அப்போ தான் அவர்களுக்கும் பயம் வரும்.
ராஜா wrote:
இது போல ஓரிரண்டு அரசியல்வாதிகளையும் போட்டுத்தள்ள வேண்டும் , அப்போ தான் அவர்களுக்கும் பயம் வரும்.
காவல்துறையின் அதிகாரம் முதலமைச்சரின் கீழ் உள்ளது! அரசியல்வாதிகளும் முதலமைச்சரின் கீழ் உள்ளனர்! அதனால்தான் இருவருமே என்றும் இணைந்தே உள்ளனர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
kunamadaiya valthukal valga police valarga tamilnadu
உதயசுதா wrote:அவர சுட்டு இருந்தாலும்,சுடமால் இருந்தாலும் அவர் நல்லா இருக்கட்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்.
- Sponsored content
Similar topics
» பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்
» டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» கொழும்பில் குண்டு வெடித்து 9 பேர் காயம்
» பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
» டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» கொழும்பில் குண்டு வெடித்து 9 பேர் காயம்
» பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|