புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
1 Post - 4%
viyasan
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_lcapநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_voting_barநல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 2:09 am

அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சியான பி.பி.சி முன்னிலையில் இவர் இவ்வாறானதொரு பாரதூரமன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள் என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார் அரசாங்க அதிபர். சமீபத்தில் எழிலனின் மனைவி கொடுத்த சாட்சிகங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது. சரணடையச் சென்ற எவரையும் இராணுவம் சுடவில்லை என்றால், புலித்தேவன், நடேசன் போன்றோரை என்ன அமெரிக்க இராணுவமா வந்து சுட்டுவிட்டுச் சென்றது ?

40,000 பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்ததை மறந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் மானபந்தப்படுத்தப்பட்டு, பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, போராளிகளின் கைகளைக் கட்டி படுகொலைசெய்த இலங்கை இராணுவத்திற்கு ஆதராவாக வக்காளத்துவாங்கும் இமெல்ட்டா சுகுமாரும் ஒரு தமிழ்பெண்தானா ? கேவலம் ஒரு பதவிக்காக, இறந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி, மகிந்தவின் கால்களை நக்கித் பிழைப்பதை விட நாண்டுகெட்டு சாகலாம் !

யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன என்றும், அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக் கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார் இமெட்டா. அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார் இமெல்ட்ட.

அப்படியானால் மக்கள் ஏன் கஞ்சிக்கா வரிசையில் நின்றிருக்கவேண்டும். அவ்வாறு கூடி நின்ற மக்கள் மீதும் ஒரு முறை விமானக்குண்டு வீச்சு நடந்ததை கடந்த வருடம் மே மாதம் இணையங்கள் பிரசுரித்திருந்தது. முள்ளி வாய்க்கால் என்பது ஒரு வெட்ட வெளி, கடற்கரை மணல், அங்கே கறுப்பு நிற விடுதலைப் புலிகளின் வாகனம் நின்றிருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய், அம்புலிமாமா கதை கூறுவதுபோல உள்ளது. அந்த வெட்டவெளியில் கறுப்பு நிற வாகனத்தை ஓட்டிச் சென்றால் நிச்சயம் வான் தாக்குதலுக்கு உள்ளாகும் என விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல சிறு பிள்ளைக்குக் கூட அது தெரிந்திருக்கும். இறுதி யுத்த நேரத்தில் கடற்கரை மனல் மேல் ஓடக்கூடிய மேட்டார் சைக்கிளையே புலிகள் பெரிதும் பயன்படுத்தினர்.

மற்றும் புலிகள் தம்மிடம் இருந்த உணவுக் கையிருப்பில் இருந்தே, கஞ்சியைக் காச்சி மக்களுக்கு வழங்கிவந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரமுடியாது 24 மணி நேரமாக, அங்கேயே இருந்து, தமது சிறுநீரையே குடித்து சில நாட்களை கழித்த நபர்கள் கூட இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்றவேளை அரசாங்கம் மட்டுமே உதவியதாகத் தெரிவித்துள்ள இமெல்ட்ட சுகுமார், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எதுவித உதவிகளையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக