Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்
Page 1 of 1
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சியான பி.பி.சி முன்னிலையில் இவர் இவ்வாறானதொரு பாரதூரமன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள் என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார் அரசாங்க அதிபர். சமீபத்தில் எழிலனின் மனைவி கொடுத்த சாட்சிகங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது. சரணடையச் சென்ற எவரையும் இராணுவம் சுடவில்லை என்றால், புலித்தேவன், நடேசன் போன்றோரை என்ன அமெரிக்க இராணுவமா வந்து சுட்டுவிட்டுச் சென்றது ?
40,000 பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்ததை மறந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் மானபந்தப்படுத்தப்பட்டு, பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, போராளிகளின் கைகளைக் கட்டி படுகொலைசெய்த இலங்கை இராணுவத்திற்கு ஆதராவாக வக்காளத்துவாங்கும் இமெல்ட்டா சுகுமாரும் ஒரு தமிழ்பெண்தானா ? கேவலம் ஒரு பதவிக்காக, இறந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி, மகிந்தவின் கால்களை நக்கித் பிழைப்பதை விட நாண்டுகெட்டு சாகலாம் !
யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன என்றும், அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக் கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார் இமெட்டா. அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார் இமெல்ட்ட.
அப்படியானால் மக்கள் ஏன் கஞ்சிக்கா வரிசையில் நின்றிருக்கவேண்டும். அவ்வாறு கூடி நின்ற மக்கள் மீதும் ஒரு முறை விமானக்குண்டு வீச்சு நடந்ததை கடந்த வருடம் மே மாதம் இணையங்கள் பிரசுரித்திருந்தது. முள்ளி வாய்க்கால் என்பது ஒரு வெட்ட வெளி, கடற்கரை மணல், அங்கே கறுப்பு நிற விடுதலைப் புலிகளின் வாகனம் நின்றிருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய், அம்புலிமாமா கதை கூறுவதுபோல உள்ளது. அந்த வெட்டவெளியில் கறுப்பு நிற வாகனத்தை ஓட்டிச் சென்றால் நிச்சயம் வான் தாக்குதலுக்கு உள்ளாகும் என விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல சிறு பிள்ளைக்குக் கூட அது தெரிந்திருக்கும். இறுதி யுத்த நேரத்தில் கடற்கரை மனல் மேல் ஓடக்கூடிய மேட்டார் சைக்கிளையே புலிகள் பெரிதும் பயன்படுத்தினர்.
மற்றும் புலிகள் தம்மிடம் இருந்த உணவுக் கையிருப்பில் இருந்தே, கஞ்சியைக் காச்சி மக்களுக்கு வழங்கிவந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரமுடியாது 24 மணி நேரமாக, அங்கேயே இருந்து, தமது சிறுநீரையே குடித்து சில நாட்களை கழித்த நபர்கள் கூட இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்றவேளை அரசாங்கம் மட்டுமே உதவியதாகத் தெரிவித்துள்ள இமெல்ட்ட சுகுமார், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எதுவித உதவிகளையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள் என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார் அரசாங்க அதிபர். சமீபத்தில் எழிலனின் மனைவி கொடுத்த சாட்சிகங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது. சரணடையச் சென்ற எவரையும் இராணுவம் சுடவில்லை என்றால், புலித்தேவன், நடேசன் போன்றோரை என்ன அமெரிக்க இராணுவமா வந்து சுட்டுவிட்டுச் சென்றது ?
40,000 பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்ததை மறந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் மானபந்தப்படுத்தப்பட்டு, பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, போராளிகளின் கைகளைக் கட்டி படுகொலைசெய்த இலங்கை இராணுவத்திற்கு ஆதராவாக வக்காளத்துவாங்கும் இமெல்ட்டா சுகுமாரும் ஒரு தமிழ்பெண்தானா ? கேவலம் ஒரு பதவிக்காக, இறந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி, மகிந்தவின் கால்களை நக்கித் பிழைப்பதை விட நாண்டுகெட்டு சாகலாம் !
யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன என்றும், அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக் கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார் இமெட்டா. அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார் இமெல்ட்ட.
அப்படியானால் மக்கள் ஏன் கஞ்சிக்கா வரிசையில் நின்றிருக்கவேண்டும். அவ்வாறு கூடி நின்ற மக்கள் மீதும் ஒரு முறை விமானக்குண்டு வீச்சு நடந்ததை கடந்த வருடம் மே மாதம் இணையங்கள் பிரசுரித்திருந்தது. முள்ளி வாய்க்கால் என்பது ஒரு வெட்ட வெளி, கடற்கரை மணல், அங்கே கறுப்பு நிற விடுதலைப் புலிகளின் வாகனம் நின்றிருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய், அம்புலிமாமா கதை கூறுவதுபோல உள்ளது. அந்த வெட்டவெளியில் கறுப்பு நிற வாகனத்தை ஓட்டிச் சென்றால் நிச்சயம் வான் தாக்குதலுக்கு உள்ளாகும் என விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல சிறு பிள்ளைக்குக் கூட அது தெரிந்திருக்கும். இறுதி யுத்த நேரத்தில் கடற்கரை மனல் மேல் ஓடக்கூடிய மேட்டார் சைக்கிளையே புலிகள் பெரிதும் பயன்படுத்தினர்.
மற்றும் புலிகள் தம்மிடம் இருந்த உணவுக் கையிருப்பில் இருந்தே, கஞ்சியைக் காச்சி மக்களுக்கு வழங்கிவந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரமுடியாது 24 மணி நேரமாக, அங்கேயே இருந்து, தமது சிறுநீரையே குடித்து சில நாட்களை கழித்த நபர்கள் கூட இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்றவேளை அரசாங்கம் மட்டுமே உதவியதாகத் தெரிவித்துள்ள இமெல்ட்ட சுகுமார், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எதுவித உதவிகளையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» புலிகளின் விமானங்கள் உருவாகிய விதம்! நல்லிணக்க ஆணைக்குழு முன் வீடியோ போட்டுக் காண்பித்த அரச ஊடகவியலாளர் சமன்குமார
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
» வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு
» நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு
» புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
» வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு
» நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு
» புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|