புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
18 Posts - 3%
prajai
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_m10பழமொழிகளும் விளக்கங்களும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளும் விளக்கங்களும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:00 pm

இந்தப் பகுதியில் இன்று மருவியுள்ள பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்தவர்கள் எழுதலாம்!

சோழியன் குடுமி சும்மா ஆடாது

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 3:02 pm

பழமொழிகளும் விளக்கங்களும்! 678642 நன்றி தல ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:03 pm

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:08 pm

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!


இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று ஜெயிலில் தள்ளி விடுவார்கள்!

இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:13 pm

இங்கு உள்ள பழமொழி விளக்கங்களில் தவறு இருந்தால் அறிந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்!



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 3:15 pm

சிவா wrote:ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!
மிகசிறந்த விளக்கம் , பழமொழிகளும் விளக்கங்களும்! 678642 பழமொழிகளும் விளக்கங்களும்! 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:25 pm

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்

இந்த பழமொழியை மக்கள் தங்களின் தேவையை (பொய் சொல்லித் திருமணம் செய்தல்) நிறைவேற்றிக் கொள்வதற்காக பழமொழியையும் மாறிக் கொண்டுவிட்டார்கள்.

இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் முறையாவது போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து” என்பதாகும்!



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:31 pm

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!

இதன் உண்மையான பொருள்: ஊரான் பிள்ளை என்றால், இன்னொருவர் மகளாகிய, பிள்ளையாகிய உன் மனைவியை (கருவுற்றிருக்கும் பொழுது மட்டும்) ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை, அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை (Fetus) தானாக வளரும் ஆகும்.



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 3:42 pm

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்பதே சரி! குதிரை அல்ல!

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும் மண் குதிரை நிலத்திலும் நடவாது!

விளக்கம்: நந்திதா



பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 3:47 pm

நல்ல விளக்கங்கள் பழமொழிகளும் விளக்கங்களும்! 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக