புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_m10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_m10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10 
2 Posts - 20%
heezulia
நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_m10நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு  )  பிடித்தலும் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 09, 2010 11:15 am

ரம்ழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.

பகல் முழுவதும் நீர் கூட இருந்தாது ஆற்றப்படும் கடுமையான புனித நோன்பு இது. ஒரு மாதத்திற்கு இடைவிடாது தொடரப்படுவது.

அதே நேரம் ஏனையவர்களைப் போலவே இஸ்லாமியர்களிலும் நீரிழிவு நோயாளர்கள் பலர் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளர்களும் இந் நோன்பை மற்றவர்கள் போலவே கடைப்பிடிக்கிறார்கள்.

பாதிப்பு ஏற்படுமா?

இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்காக மொராக்கோ நாட்டில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ரம்ழான் 1422 ல் செய்யப்பட்டது. 48 வயது முதல் 60 வயதுவரையான 62 பெண்களும், 58 ஆண்களுமாக 120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களது நீரிழிவின் நிலையானது உணவுக் கட்டுப்பாட்டினாலும், நீரிழிவு மாத்திரைகளாலும் ஏற்கனவே கட்டுப்பாட்டில் இருந்தது.

அறிவுறுத்தல்கள்

நோன்பு ஆரம்பமாகும் போது அவர்களுக்கு ஆரோக்கிய உணவு முறை பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாத்திரைகளும் நோன்பு காலத்தின் உணவு நேரங்களுக்கு ஏற்றபடி நீண்ட நேரம் தொழிற்படும் மாத்திரைகளாக (gliclazide- modified release) மாற்றப்பட்டன.

நலநிலைக் கணிப்பீடு

நோன்பு ஆரம்பமாவதற்கு முன் தினமும், நோன்பின்போது 15ம் மற்றும் 29வது தினங்களிலும், நோன்பு முடிந்த பின் 15 நாளிலும் அவர்களது உடல்நிலை மற்றும், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களது ஆரோக்கிய நிலை பற்றிக் கணிப்பீடு செய்யப்பட்டது.


குருதி சீனியின் அளவு, கொலஸ்டரோல் அளவு, பிரஸர், ஆகியவை அளவிடப்பட்துடன், அவர்களது ஈரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயற்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.

நோன்பின் ஆரோக்கியமான மாற்றங்கள்

முடிவுகள் பரிசீலிக்கப்பட்ட போது அவர்கள் உட்கொண்ட உணவின் சக்திப் பெறுமானத்தில் அதிக மாற்றம் இருக்கவில்லை. அவர்களது எடை, உடற் திணிவு (Body mass index)>பிரஸர் ஆகியன சற்றுக் குறைந்திருந்தன. இவை நல்ல மாற்றங்களே.

உணவுக்கு முன்னும் பின்னருமான இரத்த சீனியின் அளவு (Fasting and post-prandial glucose) ஆகியன குறைந்திருந்தன. இரத்த இன்சுலின் அளவு சற்று அதிகரித்திருந்தது. ஈரல் செயற்பாட்டிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இவையும் நல்லாரோக்கியத்தையே குறிக்கின்றன.

ஏனைய மாற்றங்கள்

ஆயினும் யூரியா, யூரிக் அமிலம், புரத அளவு, (fluctuations in some lipid and hematological parameters, creatinine, urea, uric acid, total protein, bilirubin, and electrolytes) போன்ற சிலவற்றில் சற்று ஏற்றமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அவை எதுவுமே சாதாரண அளவுகளைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

' ஏற்கனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீரிழிவு மாத்திரைகள் உட்கொள்ளும் முறையில் மாற்றம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் ரம்ழான் நோன்பு பிடிப்பதில் ஆபத்து எதுவும் இல்லை' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முடிவாக

எனவே நீரிழிவு நோயாளர்கள் ரம்ழான் நோன்பின் போது உடற் பயிற்சிகள் செய்வது, உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கைக் கொள்வதுடன், மருந்து உட்கொள்வதில் மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்றங்களைச் செய்து கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Nov 09, 2010 1:08 pm

தகவலுக்கு nandri



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 09, 2010 1:39 pm

தகவலுக்கு நன்றி. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த்திருக்கிறேன். நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Nov 09, 2010 2:07 pm

தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Nov 09, 2010 3:42 pm

தாமு wrote:ரம்ழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.

ஒரு சிறு திருத்தம்.

நோன்பு பிடித்தல் இஸ்லாத்தின் நான்காவது கடமையாகும்.
முதல் கடமை ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதல்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக