புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
3 Posts - 3%
prajai
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
3 Posts - 3%
Barushree
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
21 Posts - 5%
prajai
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_m10நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 2:09 am

அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சியான பி.பி.சி முன்னிலையில் இவர் இவ்வாறானதொரு பாரதூரமன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள் என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார் அரசாங்க அதிபர். சமீபத்தில் எழிலனின் மனைவி கொடுத்த சாட்சிகங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது. சரணடையச் சென்ற எவரையும் இராணுவம் சுடவில்லை என்றால், புலித்தேவன், நடேசன் போன்றோரை என்ன அமெரிக்க இராணுவமா வந்து சுட்டுவிட்டுச் சென்றது ?

40,000 பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்ததை மறந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் மானபந்தப்படுத்தப்பட்டு, பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, போராளிகளின் கைகளைக் கட்டி படுகொலைசெய்த இலங்கை இராணுவத்திற்கு ஆதராவாக வக்காளத்துவாங்கும் இமெல்ட்டா சுகுமாரும் ஒரு தமிழ்பெண்தானா ? கேவலம் ஒரு பதவிக்காக, இறந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி, மகிந்தவின் கால்களை நக்கித் பிழைப்பதை விட நாண்டுகெட்டு சாகலாம் !

யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன என்றும், அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக் கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார் இமெட்டா. அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார் இமெல்ட்ட.

அப்படியானால் மக்கள் ஏன் கஞ்சிக்கா வரிசையில் நின்றிருக்கவேண்டும். அவ்வாறு கூடி நின்ற மக்கள் மீதும் ஒரு முறை விமானக்குண்டு வீச்சு நடந்ததை கடந்த வருடம் மே மாதம் இணையங்கள் பிரசுரித்திருந்தது. முள்ளி வாய்க்கால் என்பது ஒரு வெட்ட வெளி, கடற்கரை மணல், அங்கே கறுப்பு நிற விடுதலைப் புலிகளின் வாகனம் நின்றிருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய், அம்புலிமாமா கதை கூறுவதுபோல உள்ளது. அந்த வெட்டவெளியில் கறுப்பு நிற வாகனத்தை ஓட்டிச் சென்றால் நிச்சயம் வான் தாக்குதலுக்கு உள்ளாகும் என விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல சிறு பிள்ளைக்குக் கூட அது தெரிந்திருக்கும். இறுதி யுத்த நேரத்தில் கடற்கரை மனல் மேல் ஓடக்கூடிய மேட்டார் சைக்கிளையே புலிகள் பெரிதும் பயன்படுத்தினர்.

மற்றும் புலிகள் தம்மிடம் இருந்த உணவுக் கையிருப்பில் இருந்தே, கஞ்சியைக் காச்சி மக்களுக்கு வழங்கிவந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரமுடியாது 24 மணி நேரமாக, அங்கேயே இருந்து, தமது சிறுநீரையே குடித்து சில நாட்களை கழித்த நபர்கள் கூட இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்றவேளை அரசாங்கம் மட்டுமே உதவியதாகத் தெரிவித்துள்ள இமெல்ட்ட சுகுமார், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எதுவித உதவிகளையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக