புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும் மூர்த்திகளாக மாற நினைக்கும் 3 முட்டாள்கள்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சமீப காலமாக மட்டுமல்லாது, சில வருடங்களாகவே இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டுவருபவர்கள், கருணா, பிள்ளையான், மற்றும் கே.பி என்பது யாவரும் அறிந்ததே. இவர்களுக்கு தற்போது பிரித்துப் பிரித்து பல்வேறு வேலைத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கே.பியைப் பொறுத்தவரை, புலிகளிடம் இருக்கும் சர்வதேச சொத்துக்களை மடக்கி அதனை இலங்கைக்கு கையகப்படுத்துவது தொடர்பான வேலைத் திட்டமும், பிள்ளையானைப் பொறுத்தவரை கிழக்கில் புலிகள் முளைவிடாது இருக்கவும், முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் சில அரசியல் நலன்கருதிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட வைத்துள்ளது இலங்கை அரசு.
அப்படி என்றால் கருணா என்ன செய்கிறார் என்று நினைக்கிறீர்களா? அவரிடம் தற்போது புதிதாக ஒரு வேலைத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இயங்கும் புலிகளுக்குச் சார்பான அல்லது பிரபல்யமான ஊடகங்களைக் கையகப்படுத்தி அதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் கூறி குழப்புவதும், இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை புலம்பெயர் நாடுகளில் மெல்ல மெல்லப் புகுத்தி, தமது அசைவுக்கு ஏற்றால் போல தமிழர்களை இசைவாக்க முனைவதும் கருணாவின் பொறுப்பாக உள்ளதாம்.
அவர் அதற்கான வேலைத்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டார். முதலாவது கோலும் அடித்துவிட்டார் போலும். இலங்கையின் பெயரை திருப்பி வைத்திருக்கும் ஒரு பிரபல்யமான இணையம் சமீபகாலமாக கருணா குறித்த பல தகவல்களையும், அவர் குறித்த செய்திகளையும், மற்றும் அவர் சொல்லவருவதையும் பல செய்திகளாப் பிரசுரித்து வருகின்றன. இது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும் அல்லது அவதானிக்கவேண்டும். எனவே அதனை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன்.
சமீபத்தில் ஜாதிக ஹெல உறுமய சிங்கள மக்களுக்கு ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொண்டுள்ளது அது பின்வருமாறு அமைந்துள்ளது:
கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப் போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்து கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார். எனவே இவர்களை அரசாங்கம் பதவிகளைக் கொடுத்து கௌரவித்துள்ளது என எண்ணவேண்டாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அரசுடன் பலகாலமாக காலைச் சுற்றிகொண்டு அலைந்து திரியும் டக்ளசுக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை மகிந்த துண்டாகக் கவனிப்பதே இல்லையாம். தேவதாஸ் போல தாடியை வளர்த்துக்கொண்டு திரியும் டக்ளஸை இனி நாய் குட்டியோடு பார்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பலர் கூறுகிறார்கள். ஏன் என்றால் அவர் காதலி மகிந்த அவரைக் கணக்கில் எடுப்பதே இல்லையாம். வெளிநாடுகளில் பெட்டிக் கடையைப் போட்டாவது இனிவரும் காலங்களில் பிழைப்பை நடத்தலாம் என்று நினைக்கிறார் அவர். ஏன் என்றால் மகிந்த எப்போது அவரை முற்றாகக் கைவிடுவார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன்.
இதில் புதிதாக முளைவிட்டுள்ள ஸ்ரீரங்கா வேறு, இந்தக் கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லையப்பா என்கிறார்கள் சிலர்! ஸ்ரீரங்கா எம்.பி, மகிந்த சுதந்திரக் கட்சியில் சாதாரண பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு கீழ் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலைசெய்தாராம். அதனால் தற்போது மகிந்தவுடன் அசின் இல்லை பிசின் போல ஒட்டி உறவாடி, ஒரு செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். இதனால் அவர் சும்மா இருப்பாரா? அப்பப்ப யார் யாரால் அவருக்கு பிற்காலத்தில் ஆபத்துவரும் என நினைக்கிறாரோ அவர்களைப் பற்றி மகிந்தவிடம் போட்டுக்கொடுப்பதே அவரது ஆஸ்தான வேலையாக அமைந்துள்ளது. இதற்கு யார் பலிக்கடாவாகப் போகிறார்களோ தெரியவில்லை. போதாக்குறைக்கு ஸ்ரீரங்கா நமால் ராஜபக்ஷவையும் கையில் போட்டு வைத்திருக்கிறார்.
கருணா, பிள்ளையான், மற்றும் கே.பி, இந்த மூன்று கோமாளிகளையும் மும்மூர்த்திகளாக்க முனையும் மகிந்தவும் அவர் பட்டாளமும் ஒரு புறம்செயல்பட, சைக்கிள் கப்பில் கடாவெட்டும் ஸ்ரீரங்கா ஒரு புறம், வெறுப்பில் டக்ளசுமாக ஒரு கோர்வையாக இவர்கள் புலம்பெயர் தமிழர்களைத் தாக்க முற்படுகின்றனர்.
நடக்குமா? இல்லை பலிக்குமா பாட்சா?
புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் பிரிவு, பல அமைப்புகள் இருக்கின்றன அதற்குள்ளும் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் பலத்தை நாம் உடைத்துவிட்டோம் என இலங்கை அரசு மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள் அது என்னதெரியுமா, எத்தனை அமைப்புகள் தோன்றினாலும், எவர் எவர் பிரிந்து சொன்றாலும், இல்லை பிளவுகள் ஏற்பட்டாலும், அதில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமிழீழம், சுயாட்சி, சுயநிர்ணய உரிமைவேண்டியே நிற்கின்றனர். பிரிந்தாலும் அவர்கள் கொள்கை ஒன்றாகவே உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நில்லாது தனித்து இயங்கி வித்தியாசமான கோணங்களில் சிந்தித்து புதுப் புதுப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இதில் நல்லசெய்தி என்னவென்றால், எமது இனம் இன்னும் கொள்கையிலும், அதன் பிடிப்பிலும், அடிப்படையிலும் மாறவில்லை என்பதே யதார்த்தமாகும். நான் யாரையும் இணையச் சொல்லவும் இல்லை பிரியச் சொல்லியும் கேட்கவில்லை, எமது கோட்பாட்டில் இருந்து மாறாது செயல்படுங்கள் என்றே வேண்டி நிற்கின்றேன்.
அப்படி என்றால் கருணா என்ன செய்கிறார் என்று நினைக்கிறீர்களா? அவரிடம் தற்போது புதிதாக ஒரு வேலைத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இயங்கும் புலிகளுக்குச் சார்பான அல்லது பிரபல்யமான ஊடகங்களைக் கையகப்படுத்தி அதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் கூறி குழப்புவதும், இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை புலம்பெயர் நாடுகளில் மெல்ல மெல்லப் புகுத்தி, தமது அசைவுக்கு ஏற்றால் போல தமிழர்களை இசைவாக்க முனைவதும் கருணாவின் பொறுப்பாக உள்ளதாம்.
அவர் அதற்கான வேலைத்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டார். முதலாவது கோலும் அடித்துவிட்டார் போலும். இலங்கையின் பெயரை திருப்பி வைத்திருக்கும் ஒரு பிரபல்யமான இணையம் சமீபகாலமாக கருணா குறித்த பல தகவல்களையும், அவர் குறித்த செய்திகளையும், மற்றும் அவர் சொல்லவருவதையும் பல செய்திகளாப் பிரசுரித்து வருகின்றன. இது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும் அல்லது அவதானிக்கவேண்டும். எனவே அதனை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன்.
சமீபத்தில் ஜாதிக ஹெல உறுமய சிங்கள மக்களுக்கு ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொண்டுள்ளது அது பின்வருமாறு அமைந்துள்ளது:
கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப் போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்து கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார். எனவே இவர்களை அரசாங்கம் பதவிகளைக் கொடுத்து கௌரவித்துள்ளது என எண்ணவேண்டாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அரசுடன் பலகாலமாக காலைச் சுற்றிகொண்டு அலைந்து திரியும் டக்ளசுக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை மகிந்த துண்டாகக் கவனிப்பதே இல்லையாம். தேவதாஸ் போல தாடியை வளர்த்துக்கொண்டு திரியும் டக்ளஸை இனி நாய் குட்டியோடு பார்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பலர் கூறுகிறார்கள். ஏன் என்றால் அவர் காதலி மகிந்த அவரைக் கணக்கில் எடுப்பதே இல்லையாம். வெளிநாடுகளில் பெட்டிக் கடையைப் போட்டாவது இனிவரும் காலங்களில் பிழைப்பை நடத்தலாம் என்று நினைக்கிறார் அவர். ஏன் என்றால் மகிந்த எப்போது அவரை முற்றாகக் கைவிடுவார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன்.
இதில் புதிதாக முளைவிட்டுள்ள ஸ்ரீரங்கா வேறு, இந்தக் கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லையப்பா என்கிறார்கள் சிலர்! ஸ்ரீரங்கா எம்.பி, மகிந்த சுதந்திரக் கட்சியில் சாதாரண பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு கீழ் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலைசெய்தாராம். அதனால் தற்போது மகிந்தவுடன் அசின் இல்லை பிசின் போல ஒட்டி உறவாடி, ஒரு செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். இதனால் அவர் சும்மா இருப்பாரா? அப்பப்ப யார் யாரால் அவருக்கு பிற்காலத்தில் ஆபத்துவரும் என நினைக்கிறாரோ அவர்களைப் பற்றி மகிந்தவிடம் போட்டுக்கொடுப்பதே அவரது ஆஸ்தான வேலையாக அமைந்துள்ளது. இதற்கு யார் பலிக்கடாவாகப் போகிறார்களோ தெரியவில்லை. போதாக்குறைக்கு ஸ்ரீரங்கா நமால் ராஜபக்ஷவையும் கையில் போட்டு வைத்திருக்கிறார்.
கருணா, பிள்ளையான், மற்றும் கே.பி, இந்த மூன்று கோமாளிகளையும் மும்மூர்த்திகளாக்க முனையும் மகிந்தவும் அவர் பட்டாளமும் ஒரு புறம்செயல்பட, சைக்கிள் கப்பில் கடாவெட்டும் ஸ்ரீரங்கா ஒரு புறம், வெறுப்பில் டக்ளசுமாக ஒரு கோர்வையாக இவர்கள் புலம்பெயர் தமிழர்களைத் தாக்க முற்படுகின்றனர்.
நடக்குமா? இல்லை பலிக்குமா பாட்சா?
புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் பிரிவு, பல அமைப்புகள் இருக்கின்றன அதற்குள்ளும் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் பலத்தை நாம் உடைத்துவிட்டோம் என இலங்கை அரசு மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள் அது என்னதெரியுமா, எத்தனை அமைப்புகள் தோன்றினாலும், எவர் எவர் பிரிந்து சொன்றாலும், இல்லை பிளவுகள் ஏற்பட்டாலும், அதில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமிழீழம், சுயாட்சி, சுயநிர்ணய உரிமைவேண்டியே நிற்கின்றனர். பிரிந்தாலும் அவர்கள் கொள்கை ஒன்றாகவே உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நில்லாது தனித்து இயங்கி வித்தியாசமான கோணங்களில் சிந்தித்து புதுப் புதுப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இதில் நல்லசெய்தி என்னவென்றால், எமது இனம் இன்னும் கொள்கையிலும், அதன் பிடிப்பிலும், அடிப்படையிலும் மாறவில்லை என்பதே யதார்த்தமாகும். நான் யாரையும் இணையச் சொல்லவும் இல்லை பிரியச் சொல்லியும் கேட்கவில்லை, எமது கோட்பாட்டில் இருந்து மாறாது செயல்படுங்கள் என்றே வேண்டி நிற்கின்றேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|