புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைத்தற்கரியவை
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
பெண்கள் கூட்டத்தின் பெயர்
பண்ணை, ஓரை, பொய்தல், ஆயம், கெடவரல்
அரசன் பெயர்
புரவலன், பெருமான், ஏந்தல், பூபாலன், வேந்தன், மன்னன், நரபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திலன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன்
வீட்டுமன் பெயர்
தெய்வவிரதன், கங்கைதனயன், சந்தனுமுன்பெற்றோன், பிரமசாரி, காங்கேயன்
குருகுலவேந்தர் பெயர்
பாரதர், பெளரவர், கெளரவர்
தருமன் பெயர்
குவளைத்தாரான், யுதிட்டிரன், பொறையன், முரசக்கொடியோன், அறத்தின்சேய், பாண்டுமைந்தன், குந்திபுதல்வன், மெய்ம்மைவிரதமாக் கொள்வோன்
துரியோதனன் பெயர்
காந்தாரிமைந்தன், நந்தியாவர்த்தத்தாமன், அரவுயர்த்தவன், வணங்காமுடியினன், அரசர்மன்னன், சுயோதனன், திருதராட்டிரன்றன்செல்வன்
கன்னன் பெயர்
கதிர்மதலை, கவசகுண்டலன், கச்சைக்கொடியினன், கானீனன், அங்கர்கோமான்
வீமன் பெயர்
மடங்கற்கொடியோன், மாருதி, வாயுமைந்தன், இடிம்பைகொழுநன், கதாயுதன்
அருச்சுனன் பெயர்
கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், சவ்வியசாசி, வீபற்சு, விசயன், பார்த்தன், கேசவற்குத்தோழன், சுவேதவாகனன், கிரீடி
சேரன் பெயர்
வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போந்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலயமான், பொருநையாற்றோன், சேரலன்
சோழன் பெயர்
நேரியன், சென்னி, பொன்னித்துறைவன், நேரிவெற்பன், ஆரின்மாலையன், கிள்ளி, அபயன், கோழிவேந்தன், வளவன், செம்பியன், புலியுயர்த்தோன், சூரியன், புனனாடன், மால்
பாண்டியன் பெயர்
செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின்றாரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகையந்துறையன், மாறன், பொதியவெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கெளரியன்
குறுநிலமன்னன் பெயர்
குறும்பர், அரட்டர், வேளிர், புரோசர்
பண்ணை, ஓரை, பொய்தல், ஆயம், கெடவரல்
அரசன் பெயர்
புரவலன், பெருமான், ஏந்தல், பூபாலன், வேந்தன், மன்னன், நரபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திலன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன்
வீட்டுமன் பெயர்
தெய்வவிரதன், கங்கைதனயன், சந்தனுமுன்பெற்றோன், பிரமசாரி, காங்கேயன்
குருகுலவேந்தர் பெயர்
பாரதர், பெளரவர், கெளரவர்
தருமன் பெயர்
குவளைத்தாரான், யுதிட்டிரன், பொறையன், முரசக்கொடியோன், அறத்தின்சேய், பாண்டுமைந்தன், குந்திபுதல்வன், மெய்ம்மைவிரதமாக் கொள்வோன்
துரியோதனன் பெயர்
காந்தாரிமைந்தன், நந்தியாவர்த்தத்தாமன், அரவுயர்த்தவன், வணங்காமுடியினன், அரசர்மன்னன், சுயோதனன், திருதராட்டிரன்றன்செல்வன்
கன்னன் பெயர்
கதிர்மதலை, கவசகுண்டலன், கச்சைக்கொடியினன், கானீனன், அங்கர்கோமான்
வீமன் பெயர்
மடங்கற்கொடியோன், மாருதி, வாயுமைந்தன், இடிம்பைகொழுநன், கதாயுதன்
அருச்சுனன் பெயர்
கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், சவ்வியசாசி, வீபற்சு, விசயன், பார்த்தன், கேசவற்குத்தோழன், சுவேதவாகனன், கிரீடி
சேரன் பெயர்
வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போந்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலயமான், பொருநையாற்றோன், சேரலன்
சோழன் பெயர்
நேரியன், சென்னி, பொன்னித்துறைவன், நேரிவெற்பன், ஆரின்மாலையன், கிள்ளி, அபயன், கோழிவேந்தன், வளவன், செம்பியன், புலியுயர்த்தோன், சூரியன், புனனாடன், மால்
பாண்டியன் பெயர்
செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின்றாரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகையந்துறையன், மாறன், பொதியவெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கெளரியன்
குறுநிலமன்னன் பெயர்
குறும்பர், அரட்டர், வேளிர், புரோசர்
அமைச்சர் பெயர்
தேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ்வோர், உழையர், மந்திரர், முதுவர், முன்னோர், அமாத்தியர்
படைத்தலைவன் பெயர்
பொருநன், சேனாபதி
நிமித்திகன் பெயர்
வருங்காரியஞ்சொல்வோன், சாக்கை, வள்ளுவன்
கணக்கர்வழியினுள்ளார் பெயர்
காவிதியர்
பரிவாரத்தின் பெயர்
பரியாளம்
வரைவின்றி யாவர்க்குங்கொடுக்கு முதல்வள்ள லெழுவர் பெயர்
செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்
இரப்போர்க்குக் கொடுக்கு மிடைவள்ளலெழுவர் பெயர்
அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன், சந்தன்
புகழ்வோர்க்குக் கொடுக்குங் கடைவள்ள லெழுவர் பெயர்
பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி
வைசியர் பெயர்
இளங்கோக்கன், மன்னர்பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பரதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள்
சூத்திரர் பெயர்
மண்மகள்புதல்வர், வளமையர், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர், வினைஞர், பின்னவர்
மருத்துவர் பெயர்
வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர்
குயவன் பெயர்
கும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கிரி, மட்பகைவன்
சித்திரகாரர் பெயர்
சிற்பர், ஓவியர், மோகர்
தேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ்வோர், உழையர், மந்திரர், முதுவர், முன்னோர், அமாத்தியர்
படைத்தலைவன் பெயர்
பொருநன், சேனாபதி
நிமித்திகன் பெயர்
வருங்காரியஞ்சொல்வோன், சாக்கை, வள்ளுவன்
கணக்கர்வழியினுள்ளார் பெயர்
காவிதியர்
பரிவாரத்தின் பெயர்
பரியாளம்
வரைவின்றி யாவர்க்குங்கொடுக்கு முதல்வள்ள லெழுவர் பெயர்
செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்
இரப்போர்க்குக் கொடுக்கு மிடைவள்ளலெழுவர் பெயர்
அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன், சந்தன்
புகழ்வோர்க்குக் கொடுக்குங் கடைவள்ள லெழுவர் பெயர்
பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி
வைசியர் பெயர்
இளங்கோக்கன், மன்னர்பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பரதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள்
சூத்திரர் பெயர்
மண்மகள்புதல்வர், வளமையர், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர், வினைஞர், பின்னவர்
மருத்துவர் பெயர்
வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர்
குயவன் பெயர்
கும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கிரி, மட்பகைவன்
சித்திரகாரர் பெயர்
சிற்பர், ஓவியர், மோகர்
கண்ணாளர் பெயர்
சிற்பியர், துவட்டா, ஒவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்ணுள் வினைஞர்
கொல்லர் பெயர்
கருமர், மனுவர்
தச்சன் பெயர்
மரவினையாளன், மயன், தபதி
தட்டார் பெயர்
பொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள், சொன்னகாரர், அக்கசாலையர்
சிற்பாசாரியர் பெயர்
மண்ணீட்டாளர்
பொருளினையுருக்குந்தட்டார் பெயர்
பொன்செய்யும் புலவர்
பணித்தட்டார் பெயர்
கலந்தருநர்
முத்தங்கோப்பார் பெயர்
மணிகுயிற்றுநர்
கன்னார் பெயர்
கஞ்சகாரர், கன்னுவர்
அநா¡¢யர் பெயர்
மிலைச்சர், மிலேச்சர்
சோனகர் பெயர்
யவனர், உவச்சர்
உப்புவாணிகர் பெயர் /p>
உமணர்
வண்ணார் பெயர்
காழியர், தூசர், ஈரங்கோலியர்
நாவிதன் பெயர்
பெருமஞ்சிகன், சீமங்கலி, ஏனாதி
வேதகாரர் பெயர்
(கூடைமுதலியவை பின்னுவோர்) பொருந்தர்
நெய்வார் பெயர்
காருகர்
துன்னர் பெயர்
(தையற்காரர்) பொல்லர்
சிற்பியர், துவட்டா, ஒவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்ணுள் வினைஞர்
கொல்லர் பெயர்
கருமர், மனுவர்
தச்சன் பெயர்
மரவினையாளன், மயன், தபதி
தட்டார் பெயர்
பொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள், சொன்னகாரர், அக்கசாலையர்
சிற்பாசாரியர் பெயர்
மண்ணீட்டாளர்
பொருளினையுருக்குந்தட்டார் பெயர்
பொன்செய்யும் புலவர்
பணித்தட்டார் பெயர்
கலந்தருநர்
முத்தங்கோப்பார் பெயர்
மணிகுயிற்றுநர்
கன்னார் பெயர்
கஞ்சகாரர், கன்னுவர்
அநா¡¢யர் பெயர்
மிலைச்சர், மிலேச்சர்
சோனகர் பெயர்
யவனர், உவச்சர்
உப்புவாணிகர் பெயர் /p>
உமணர்
வண்ணார் பெயர்
காழியர், தூசர், ஈரங்கோலியர்
நாவிதன் பெயர்
பெருமஞ்சிகன், சீமங்கலி, ஏனாதி
வேதகாரர் பெயர்
(கூடைமுதலியவை பின்னுவோர்) பொருந்தர்
நெய்வார் பெயர்
காருகர்
துன்னர் பெயர்
(தையற்காரர்) பொல்லர்
தோற்றுன்னர் பெயர்
செம்மார்
கூவநூலோர் பெயர்
(கீழ்நீர்க்குறியறி சாத்திரம்) உல்லியர்
சங்கறுப்போர் பெயர்
வளைபோழ்நர்
ஊன்விற்போர் பெயர்
சூனர்
தோல்வினைமாக்கள் பெயர்
பறம்பர்
சண்டாளர் பெயர்
கொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞர்
பாணர் பெயர்
சென்னியர், பண்டர், ஒவர், வந்தித்துநிற்போர், மதங்கர், சூதர், பண்ணவர்
செக்கான் பெயர்
சக்கி¡¢, நந்தி
கள்விற்போர் பெயர்
செளண்டிககர், துவசர், பிழியர், படுவர்
மீகாமன் பெயர்
மீகான், மாலுமி, நீகான்
பண்ணுவார் பெயர்
(குதிரைப்பாகர்) மாவலர், வதுவர், வாதுவர்
யானைப்பாகர் பெயர்
பாகர், ஆதாரணர்
மெய்காப்பாளர் பெயர்
காவலர், கஞ்சுகி
உறைகாரர் பெயர்
காரோடர்
தேர்ப்பாகன் பெயர்
சூதன், வலவன், சாரதி
ஒற்றர் பெயர்
வேயர், சாரணர்
செம்மார்
கூவநூலோர் பெயர்
(கீழ்நீர்க்குறியறி சாத்திரம்) உல்லியர்
சங்கறுப்போர் பெயர்
வளைபோழ்நர்
ஊன்விற்போர் பெயர்
சூனர்
தோல்வினைமாக்கள் பெயர்
பறம்பர்
சண்டாளர் பெயர்
கொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞர்
பாணர் பெயர்
சென்னியர், பண்டர், ஒவர், வந்தித்துநிற்போர், மதங்கர், சூதர், பண்ணவர்
செக்கான் பெயர்
சக்கி¡¢, நந்தி
கள்விற்போர் பெயர்
செளண்டிககர், துவசர், பிழியர், படுவர்
மீகாமன் பெயர்
மீகான், மாலுமி, நீகான்
பண்ணுவார் பெயர்
(குதிரைப்பாகர்) மாவலர், வதுவர், வாதுவர்
யானைப்பாகர் பெயர்
பாகர், ஆதாரணர்
மெய்காப்பாளர் பெயர்
காவலர், கஞ்சுகி
உறைகாரர் பெயர்
காரோடர்
தேர்ப்பாகன் பெயர்
சூதன், வலவன், சாரதி
ஒற்றர் பெயர்
வேயர், சாரணர்
மடையர் பெயர்
வாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்
கூத்தர் பெயர்
நாடகர், கண்ணுளாளர், நடர், வயி¡¢யர், நிருத்தர், கோடியர், பொருநர், அவிநயர்
தமிழ்க்கூத்தர் பெயர்
வாயிலோர்
கழாயர் பெயர்
(கழைக்கூத்தர்) வேழம்பர்
நரம்புக் கருவியாளர் பெயர்
குயிலுவர்
தோற்கருவியாளர் பெயர்
இயவர்
வெறியாட்டாளன் பெயர்
தேவராளன்
தேவராட்டியின் பெயர்
சாலினி
அயலவர் பெயர்
நொதுமலாளர், வம்பலர்
புதியவர் பெயர்
விருந்தோர், அதிதி, வம்பலர்
வழிச்செல்வோன் பெயர்
பதிகன்
ஏவுவான் பெயர்
வியவன்
மூதுணர்ந்தோர் பெயர்
முதுவர்
உ¡¢யயோர் பெயர்
கிழவர்
குறிக்கொள்வோர் பெயர்
பாராயணர்
தூதர் பெயர்
வித்தகர்
வினையுரைப்போர் பெயர்
வழியுரைப்போர், பண்புரைப்பவர்
அடிமையின் பெயர்
தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்
வாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்
கூத்தர் பெயர்
நாடகர், கண்ணுளாளர், நடர், வயி¡¢யர், நிருத்தர், கோடியர், பொருநர், அவிநயர்
தமிழ்க்கூத்தர் பெயர்
வாயிலோர்
கழாயர் பெயர்
(கழைக்கூத்தர்) வேழம்பர்
நரம்புக் கருவியாளர் பெயர்
குயிலுவர்
தோற்கருவியாளர் பெயர்
இயவர்
வெறியாட்டாளன் பெயர்
தேவராளன்
தேவராட்டியின் பெயர்
சாலினி
அயலவர் பெயர்
நொதுமலாளர், வம்பலர்
புதியவர் பெயர்
விருந்தோர், அதிதி, வம்பலர்
வழிச்செல்வோன் பெயர்
பதிகன்
ஏவுவான் பெயர்
வியவன்
மூதுணர்ந்தோர் பெயர்
முதுவர்
உ¡¢யயோர் பெயர்
கிழவர்
குறிக்கொள்வோர் பெயர்
பாராயணர்
தூதர் பெயர்
வித்தகர்
வினையுரைப்போர் பெயர்
வழியுரைப்போர், பண்புரைப்பவர்
அடிமையின் பெயர்
தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்
மடையர் பெயர்
வாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்
கூத்தர் பெயர்
நாடகர், கண்ணுளாளர், நடர், வயி¡¢யர், நிருத்தர், கோடியர், பொருநர், அவிநயர்
தமிழ்க்கூத்தர் பெயர்
வாயிலோர்
கழாயர் பெயர்
(கழைக்கூத்தர்) வேழம்பர்
நரம்புக் கருவியாளர் பெயர்
குயிலுவர்
தோற்கருவியாளர் பெயர்
இயவர்
வெறியாட்டாளன் பெயர்
தேவராளன்
தேவராட்டியின் பெயர்
சாலினி
அயலவர் பெயர்
நொதுமலாளர், வம்பலர்
புதியவர் பெயர்
விருந்தோர், அதிதி, வம்பலர்
வழிச்செல்வோன் பெயர்
பதிகன்
ஏவுவான் பெயர்
வியவன்
மூதுணர்ந்தோர் பெயர்
முதுவர்
உ¡¢யயோர் பெயர்
கிழவர்
குறிக்கொள்வோர் பெயர்
பாராயணர்
தூதர் பெயர்
வித்தகர்
வினையுரைப்போர் பெயர்
வழியுரைப்போர், பண்புரைப்பவர்
அடிமையின் பெயர்
தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்
வாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்
கூத்தர் பெயர்
நாடகர், கண்ணுளாளர், நடர், வயி¡¢யர், நிருத்தர், கோடியர், பொருநர், அவிநயர்
தமிழ்க்கூத்தர் பெயர்
வாயிலோர்
கழாயர் பெயர்
(கழைக்கூத்தர்) வேழம்பர்
நரம்புக் கருவியாளர் பெயர்
குயிலுவர்
தோற்கருவியாளர் பெயர்
இயவர்
வெறியாட்டாளன் பெயர்
தேவராளன்
தேவராட்டியின் பெயர்
சாலினி
அயலவர் பெயர்
நொதுமலாளர், வம்பலர்
புதியவர் பெயர்
விருந்தோர், அதிதி, வம்பலர்
வழிச்செல்வோன் பெயர்
பதிகன்
ஏவுவான் பெயர்
வியவன்
மூதுணர்ந்தோர் பெயர்
முதுவர்
உ¡¢யயோர் பெயர்
கிழவர்
குறிக்கொள்வோர் பெயர்
பாராயணர்
தூதர் பெயர்
வித்தகர்
வினையுரைப்போர் பெயர்
வழியுரைப்போர், பண்புரைப்பவர்
அடிமையின் பெயர்
தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்
வல்லோன் பெயர்
வலுவை, வல்லுநன்
மாட்டார் பெயர்
வல்லார்
குலமுளோன் பெயர்
குலீனன்
கா¢யவன் பெயர்
கள்வன்
நோயுற்றொழிந்தோன் பெயர்
உல்லாகன்
காலாளின் பெயர்
பதாதி
ஆயத்தமானோன் பெயர்
சந்நத்தன்
கூர்மையில்லோன் பெயர்
மந்தன்
நிர்வாணியின் பெயர்
நக்கன்
மிகுபுகழாளன் பெயர்
இயவுள்
அருளோன் பெயர்
காருண்ணியன்
கடிகைமாக்கள் பெயர்
(மங்கல பாடகர்) எட்டர், வந்திகள், கவிகள், கற்றோர், வண்டர்
கொடையுளோன் பெயர்
புரவலன், ஈகையாளன், வேளாளன், தியாகி, வேள்வியாளன், உபகா¡
வரைவறக்கொடுத்தளிப்போன் பெயர்
வள்ளியோன்
ஏற்போன் பெயர்
இரவலன், பா¢சிலாளன், யாசகன், தீனன்
திருடர் பெயர்
கரவடர், சோரர், தேனர், பட்டிகர், புரையோர், கள்வர்
தா¢த்திரன் பெயர்
அகிஞ்சனன், தீனன், பேதை, நல்கூர்ந்தோன், இல்லோன், வறியன், ஆதுலன், ஏழை, உறுகணாளன், இலம்பாட்டோன், மிடியன்
திண்ணியன் பெயர்
வயவன், திறலோன், வண்டன், மிண்டன், மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன்
வலுவை, வல்லுநன்
மாட்டார் பெயர்
வல்லார்
குலமுளோன் பெயர்
குலீனன்
கா¢யவன் பெயர்
கள்வன்
நோயுற்றொழிந்தோன் பெயர்
உல்லாகன்
காலாளின் பெயர்
பதாதி
ஆயத்தமானோன் பெயர்
சந்நத்தன்
கூர்மையில்லோன் பெயர்
மந்தன்
நிர்வாணியின் பெயர்
நக்கன்
மிகுபுகழாளன் பெயர்
இயவுள்
அருளோன் பெயர்
காருண்ணியன்
கடிகைமாக்கள் பெயர்
(மங்கல பாடகர்) எட்டர், வந்திகள், கவிகள், கற்றோர், வண்டர்
கொடையுளோன் பெயர்
புரவலன், ஈகையாளன், வேளாளன், தியாகி, வேள்வியாளன், உபகா¡
வரைவறக்கொடுத்தளிப்போன் பெயர்
வள்ளியோன்
ஏற்போன் பெயர்
இரவலன், பா¢சிலாளன், யாசகன், தீனன்
திருடர் பெயர்
கரவடர், சோரர், தேனர், பட்டிகர், புரையோர், கள்வர்
தா¢த்திரன் பெயர்
அகிஞ்சனன், தீனன், பேதை, நல்கூர்ந்தோன், இல்லோன், வறியன், ஆதுலன், ஏழை, உறுகணாளன், இலம்பாட்டோன், மிடியன்
திண்ணியன் பெயர்
வயவன், திறலோன், வண்டன், மிண்டன், மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன்
தானைத் தலைவர் பெயர்
கூளியர், ஏறாளர், வாளுழவர், மள்ளர், மறவர், படர்
பகைவர் பெயர்
அ¡¢கள், செறுநர், சேரார், அமரார், உள்ளார், நள்ளார், மருவலர், தெவ்வர், மாணார், மாற்றலர், மன்னார், ஒன்னார், தா¢யலர், ஒட்டார், வட்கார், சார்பிலர், பற்றார், செற்றார், பரர், கேளார், ஒல்லார்
மேவினர் பெயர்
ஒல்லுநர், தொடர்ந்தார், சேர்ந்தார், ஒட்டுநர், பெட்டார், வேட்டார், புல்லுநர், பசைந்தார், மித்திரர், பு¡¢ந்தார், ஆர்வலர், விழைந்தார், நல்லவர், காதலித்தார், நள்ளநர், நயந்தார், கூட்டம், ஒன்றுநர்
சுற்றத்தின் பெயர்
உற்றவர், இகுளை, நட்டோர், உறவு, ஒக்கல், கிளை, சார்ந்தோர், பற்றினர், சிறந்தோர், நட்பு, பந்தம், பா¢சனம், கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசனம்
கீழோர் பெயர்
பொறியிலார், கயவர், நீசர், புள்ளவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், பல்லவர், கையர், கலர், பூ¡¢யர்
கூளியர், ஏறாளர், வாளுழவர், மள்ளர், மறவர், படர்
பகைவர் பெயர்
அ¡¢கள், செறுநர், சேரார், அமரார், உள்ளார், நள்ளார், மருவலர், தெவ்வர், மாணார், மாற்றலர், மன்னார், ஒன்னார், தா¢யலர், ஒட்டார், வட்கார், சார்பிலர், பற்றார், செற்றார், பரர், கேளார், ஒல்லார்
மேவினர் பெயர்
ஒல்லுநர், தொடர்ந்தார், சேர்ந்தார், ஒட்டுநர், பெட்டார், வேட்டார், புல்லுநர், பசைந்தார், மித்திரர், பு¡¢ந்தார், ஆர்வலர், விழைந்தார், நல்லவர், காதலித்தார், நள்ளநர், நயந்தார், கூட்டம், ஒன்றுநர்
சுற்றத்தின் பெயர்
உற்றவர், இகுளை, நட்டோர், உறவு, ஒக்கல், கிளை, சார்ந்தோர், பற்றினர், சிறந்தோர், நட்பு, பந்தம், பா¢சனம், கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசனம்
கீழோர் பெயர்
பொறியிலார், கயவர், நீசர், புள்ளவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், பல்லவர், கையர், கலர், பூ¡¢யர்
அறிவிலான் பெயர்
முழுமகன், சிதடன், பேதை, மூடன், மண்ணை, அஞ்ஞை, இழுதை, மடன், ஆதன், ஏழை
தொழில் செய்வோர் பெயர்
தொழுவர், கம்மியர்
வாயில் காப்போர் பெயர்
வாயிலாளர்
பெண் பெயர்
அ¡¢வை, அங்கனை, மடந்தை, ஆடவள், ஆட்டி, மாயோள், சு¡¢குழல், மகடூஉ, காந்தை, சுந்தா¢, வனிதை, மாது, தொ¢வை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நா¡¢, பி¡¢யை, கா¡¢கை, அணங்கு, பிணா, பெண்டு, பேதை
முழுமகன், சிதடன், பேதை, மூடன், மண்ணை, அஞ்ஞை, இழுதை, மடன், ஆதன், ஏழை
தொழில் செய்வோர் பெயர்
தொழுவர், கம்மியர்
வாயில் காப்போர் பெயர்
வாயிலாளர்
பெண் பெயர்
அ¡¢வை, அங்கனை, மடந்தை, ஆடவள், ஆட்டி, மாயோள், சு¡¢குழல், மகடூஉ, காந்தை, சுந்தா¢, வனிதை, மாது, தொ¢வை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நா¡¢, பி¡¢யை, கா¡¢கை, அணங்கு, பிணா, பெண்டு, பேதை
புருடன் பெயர்
ஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ, மகன், புமான், குமரன்
ஆணைச் சிறப்பிக்கும் பெயர்
நம்பி
பெண்ணைச் சிறப்பிக்கும் பெயர்
நங்கை
பெண்பாற்கு¡¢ய பருவமாவன
பேதை (7), பெதும்பை (11), மங்கை (13), மடந்தை (19), அ¡¢வை (25), தொ¢வை (31), போ¢ளம்பெண் (40),
கைம்மை பெற்றோன் பெயர்
கோளகன்
வேற்றோற்குப் பெற்ற பிள்ளையின் பெயர்
குண்டகன்
கன்னிபெற்ற பிள்ளையின் பெயர்
கானீனன்
நாற்குலத்துள் உயர்குலத்தாணு மிழிகுலப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
அநுலோமன்
உயர்குலப்பெண்ணு மிழிகுலத்தாணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
பிரதிலோமன்
அநுலோமத்தானும் பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
அந்தராளன்
அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தானுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
வீராத்தியன்
தலைவியின் பெயர்
குரத்தி, அத்தை, முதல்வி, கோமாட்டி, ஆசாள், இறைவி, ஐயை, சாமி
நோற்பாள் பெயர்
கந்தி, ஒளவை, அம்மை, கன்னி, கெளந்தி
அமங்கலையின் பெயர்
கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை
மலடியின் பெயர்
மைம்மை, வந்தி
கோலஞ்செய்வாள் பெயர்
வண்ணமகள்
வேசையின் பெயர்
பரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, பெறுவகொள்வாள், விலைமகள்,
மூத்தாள் பெயர்
விருத்தை
குமா¢யின் பெயர்
கன்னி
நாடகக் கணிகையர் பெயர்
நிருத்தமாது, கூத்தி
அசதியின் பெயர்
குட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி, குண்டம், துட்டை
ஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ, மகன், புமான், குமரன்
ஆணைச் சிறப்பிக்கும் பெயர்
நம்பி
பெண்ணைச் சிறப்பிக்கும் பெயர்
நங்கை
பெண்பாற்கு¡¢ய பருவமாவன
பேதை (7), பெதும்பை (11), மங்கை (13), மடந்தை (19), அ¡¢வை (25), தொ¢வை (31), போ¢ளம்பெண் (40),
கைம்மை பெற்றோன் பெயர்
கோளகன்
வேற்றோற்குப் பெற்ற பிள்ளையின் பெயர்
குண்டகன்
கன்னிபெற்ற பிள்ளையின் பெயர்
கானீனன்
நாற்குலத்துள் உயர்குலத்தாணு மிழிகுலப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
அநுலோமன்
உயர்குலப்பெண்ணு மிழிகுலத்தாணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
பிரதிலோமன்
அநுலோமத்தானும் பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
அந்தராளன்
அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தானுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்
வீராத்தியன்
தலைவியின் பெயர்
குரத்தி, அத்தை, முதல்வி, கோமாட்டி, ஆசாள், இறைவி, ஐயை, சாமி
நோற்பாள் பெயர்
கந்தி, ஒளவை, அம்மை, கன்னி, கெளந்தி
அமங்கலையின் பெயர்
கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை
மலடியின் பெயர்
மைம்மை, வந்தி
கோலஞ்செய்வாள் பெயர்
வண்ணமகள்
வேசையின் பெயர்
பரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, பெறுவகொள்வாள், விலைமகள்,
மூத்தாள் பெயர்
விருத்தை
குமா¢யின் பெயர்
கன்னி
நாடகக் கணிகையர் பெயர்
நிருத்தமாது, கூத்தி
அசதியின் பெயர்
குட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி, குண்டம், துட்டை
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|