புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
32 Posts - 54%
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
32 Posts - 54%
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 8:51 pm

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 29, 2010 12:19 am



உண்மையில் நீங்கள் கவிஞர் தான்.... பாராட்டுகள்..தோழியே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Friendshipcomment54எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 12:24 am

’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்... அருமை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 29, 2010 12:31 am

நன்றி கலை
நன்றி சூர்யா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 6:27 pm

வினுப்ரியா wrote:எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!


ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் சிறந்த கவிஞன் என்பதை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 6:28 pm

கலை wrote:’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்...
அருமை வினு..!

கொஞ்சம் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 6:33 pm

நன்றி அப்புக்குட்டி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:34 pm

கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 6:53 pm

சிவா wrote:கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!

உண்மைதான் சிவா எனக்கு மிகவும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.அது முழுதும் முடிந்ததும்
உங்கள் எல்லோருடனும் அதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.
நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 6:58 pm

எப்போது கவிதை எழுதவேண்டுமென்ற விருப்பம் ஆசையாக மாறி வெறி என்று சொல்லலாமா (அடங்காத ஆசை)அப்படி மாறுகிறதோ அப்போதே கவிஞராக உள்ளத்தில் மாறிவிட்டீர்கள். இனி கவி உங்களை தேடி வரும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக