புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
75 Posts - 58%
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
70 Posts - 58%
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 7:21 pm

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 28, 2010 10:49 pm



உண்மையில் நீங்கள் கவிஞர் தான்.... பாராட்டுகள்..தோழியே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Friendshipcomment54எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 10:54 pm

’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்... அருமை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 11:01 pm

நன்றி கலை
நன்றி சூர்யா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:57 pm

வினுப்ரியா wrote:எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!


ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் சிறந்த கவிஞன் என்பதை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:58 pm

கலை wrote:’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்...
அருமை வினு..!

கொஞ்சம் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:03 pm

நன்றி அப்புக்குட்டி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 5:04 pm

கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:23 pm

சிவா wrote:கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!

உண்மைதான் சிவா எனக்கு மிகவும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.அது முழுதும் முடிந்ததும்
உங்கள் எல்லோருடனும் அதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.
நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 5:28 pm

எப்போது கவிதை எழுதவேண்டுமென்ற விருப்பம் ஆசையாக மாறி வெறி என்று சொல்லலாமா (அடங்காத ஆசை)அப்படி மாறுகிறதோ அப்போதே கவிஞராக உள்ளத்தில் மாறிவிட்டீர்கள். இனி கவி உங்களை தேடி வரும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக