புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
89 Posts - 38%
heezulia
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
2 Posts - 1%
manikavi
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
340 Posts - 48%
heezulia
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
24 Posts - 3%
prajai
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
3 Posts - 0%
Barushree
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உதவாதது-உயிரானது Poll_c10உதவாதது-உயிரானது Poll_m10உதவாதது-உயிரானது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவாதது-உயிரானது


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:22 pm



நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்.
..

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொலுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...


நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தல் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன்
!!
ஐ லவ் யூ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 15, 2010 10:24 pm

அழகான கற்பனை கவிதை அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:29 pm

புவனா wrote:அழகான கற்பனை கவிதை அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி மறு மொழிக்கு. மனம்கவர் பட்டத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 10:33 pm

மு.வித்யாசன் wrote:


நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தழில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்.
..

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொழுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...


நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தழ் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன்
!!
உதவாதது-உயிரானது 599303

காதலில் கற்பனை..
மனிதனை மற்றொன்றாய்..மாற்றும்... உதவாதது-உயிரானது 677196 உதவாதது-உயிரானது 677196 உதவாதது-உயிரானது 677196
காதல் கவிஞனுக்கு என் வாழ்த்துக்கள்...
உதவாதது-உயிரானது 154550 உதவாதது-உயிரானது 154550 உதவாதது-உயிரானது 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதவாதது-உயிரானது Friendshipcomment54உதவாதது-உயிரானது 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 15, 2010 10:43 pm

நன்றி... வாழ்த்தியமைக்கு... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:45 pm

தொலை தூரத்தில் இருந்தாலும் எனக்கு தோழ் கொடுக்க எப்போதும் என் அருகினில் இருப்பது உனது நட்பு.
நன்றி நண்பா.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 9:59 pm

//நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...//
முடி வைத்து ஒருவரின் அங்கங்களை அடையாளப் படுத்தும் முறை சித்திரச் சாத்திரம்.. அறிந்தவரோ வித்யா..
நல்ல கவிதை...... ரசித்தேன்..
உதவாதது-உயிரானது 678642



உதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Tஉதவாதது-உயிரானது Hஉதவாதது-உயிரானது Iஉதவாதது-உயிரானது Rஉதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Empty
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 10:09 pm

Aathira wrote://நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...//
முடி வைத்து ஒருவரின் அங்கங்களை அடையாளப் படுத்தும் முறை சித்திரச் சாத்திரம்.. அறிந்தவரோ வித்யா..
நல்ல கவிதை...... ரசித்தேன்..
உதவாதது-உயிரானது 678642

உங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே. நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Wed Nov 17, 2010 12:28 am

அழகான வார்த்தைகள் அருமை நண்பரே, நன்றி



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக