புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்புலப் பெயல் நீரார்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 28, 2010 8:36 pm

அனைவருக்கும் வணக்கம்

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

இதன் பொருள்
என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"

ஆனால் எனக்கு வேறு ஒரு பொருள் தோன்றியது

தலைவனுடன் தலைவி சென்றாள். தலைவனுடைய இல்லப் பின்னணி அறியாதவள் தலைவி. அது போன்றே தலைவனும், யானும் நீயும் எவ்வழி அறிதும்? அறிந்து பழகாக் காதல் என்பது இந்த வரிகளினால் தெரிகிறது, ஆனால் காதல் மயக்கத்தில் இரு நெஞ்சங்களும் ஒன்று சேர்ந்து விட்டன, செம்மண் நிலத்தில் பெய்த மழை போல இரு இதயங்களும் கலந்து விட்டன என்கிறார் புலவர். காதல் வேகத்தில் செம்மண்ணில் பெய்த மழை காதல்வேகம் குறைந்து இல்லற வாழ்வு தொடங்கும் போது வேகம் குறைந்து தேங்கும் நிலை ஏற்படின் செம்மண்ணின் நிறத்தைப் பெற்றுக் கலங்கிய நீர் தெளிந்து மண் வேறு நீர் வேறாகப் பிரிந்து விடும் என்பது இயற்கை. அதனை எச்சரிக்கும் முகமாகத் தான் இப்பாடல் புனையப் பட்டதோ என்ற ஐயம் எனக்குள் உளது,

இதனாற்றான் உடன் போக்குத்துறையினால் விளைந்த சமுதாயச் சீரழிவைக் கண்டு தொல்காப்பியன்,
பொய்யும் வழுவும் புகுந்த காலை ஐயர் யாத்த கரணம் என்ப என்றாரோ?

அறிஞர் பெருமக்கள் விளக்க வேண்டுகிறேன்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:53 pm

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நான

நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே கலந்தவலா



நல்ல சங்கப் பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி நந்திதா. இந்தப் பாடலை பல திரைப்பாடல்கள் எடுத்தாண்டுள்ளன.



செம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Tசெம்புலப் பெயல் நீரார் Hசெம்புலப் பெயல் நீரார் Iசெம்புலப் பெயல் நீரார் Rசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 8:53 pm

எனது ஆசிரியர்கள் நீங்கள் முதலில் கூறிய கூறிய காரணத்தை தான் கூறினார்கள் ஆனால் இந்த பாடலில் எச்சரிக்கை தரும் சொற்கள் ஏதும் இல்லை பொருளுள் அது போல இல்லை உங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு தலைவணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 9:01 pm

இப்போது விளக்கம் நந்திதா..
தாங்கள் கூறியபடி செம்புலம் என்பது செம்மண் நிலம். இந்த நிலத்தில் பெய்த நீர் தெளியும். ஆனால் நிறம் மாறாது.
தலைவன் தலைவி இருவரும் முன் பிறவிப் பயனால் இணைகின்றனர். அதனால் அப்பிறவியில் முதல் சந்திப்பாக இருப்பினும் மனம் இரண்டற கலத்தலையே கூறுகிறது இப்பாடல். “இம்மை மாறி மறுமையாயினும் யானே ஆகுவ நின் நெஞ்சு நேர்பவள்” என்று தலைவி கூறுவதும் இதன் காரணம் கருதியே.எச்சரிக்கை எதுவும் இருப்பது போக தெரியவில்லை.



செம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Tசெம்புலப் பெயல் நீரார் Hசெம்புலப் பெயல் நீரார் Iசெம்புலப் பெயல் நீரார் Rசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Empty
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 28, 2010 9:31 pm

வணக்கம்
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன், எங்கள் ஊரிலிருந்த குளம் செம்மண்ணாலாகியது ஆனால் நீர் தெளிந்து தான் இருக்கும் அது தான் குடி நீராக இருந்தது,
என்றும்மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக