Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
+13
புவனா
மாணிக்கம் நடேசன்
பூஜிதா
கோவை ராம்
ஒட்டக்கூத்தன்
Hasan1
ராஜா
balakarthik
அன்பு தளபதி
ரபீக்
ரஞ்சித்குமார்
சிவா
krishnaamma
17 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
First topic message reminder :
கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
தமிழக போலீசாருக்கு தலை வணங்குகிறேன் ,
அரசியால்வியாதிகளின் தலையீட்டுக்கு செவிசாய்க்காமல் இதுபோல தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
அரசியால்வியாதிகளின் தலையீட்டுக்கு செவிசாய்க்காமல் இதுபோல தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
uranjith1 wrote:கேட்டா இந்திய சனநாயக நாடு , இங்க இப்படித்தான் விசாரணை இருக்கும்.
எல்லாத்துக்கும் பங்கம் வராம நீதி நாடு நிலைய இருக்கும். இப்படி வசனம் பேசவேண்டியது.
நம்ம ஆளுங்க கசாப் அவனா சாகுற வரைக்கும் அவனை ஒன்னும் செய்ய
மாட்டாங்க
இந்த பதிவுக்கு தொடர்பான பின்னூட்டத்தை இங்கு இடவும் ,
Last edited by ராஜா on Tue Nov 09, 2010 2:13 pm; edited 1 time in total
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
இது நம்பகமான தகவல்தானா...?
இருவரையும் கொன்று விட்டார்களா...?
இருவரையும் கொன்று விட்டார்களா...?
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
otakoothan wrote:கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சரியா சொன்னிங்க , , இது பற்றிய மேலதிக தகவல் தெரிந்தால் கொடுங்கள் நண்பரே , காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு மற்றும் அவருடைய காவல்துறை நம் ஈகரை சார்பாக வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவிக்கலாம்.
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
திரு சைலேந்திர பாபு இந்த மாதம் முடிவதற்குள் இந்த வழக்கினை முடித்து கொலையாளிக்கு துக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என கூறி இருந்தார் .
பெறு முயற்சி எடுத்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என்பதில் அவர்க்கு மிக வருத்தம் .இன்னும் ஓரிரு மணி நேரங்கள் இருந்திருந்தால் குழந்தைகளை உயிருடன் மீட்டு இருப்போம் ஈன கூறி இருந்தார்
அதன் விளைவுதான் இந்த என்கவுண்டர் .
கொலையாளியை மற்ற கைதிகள் சிறையில் தாக்க வந்ததும்
கொலையாளிக்கு அதரவாக எந்த வக்கீலும் ஆஜராகததும்
கொலையாளியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடு
இதே போல் சென்னை கடத்தல் வழக்கிலும் செய்தால் கட்டாயம் கடத்தல் அடியோடு நிற்கும்
ராம்
ராம்
பெறு முயற்சி எடுத்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என்பதில் அவர்க்கு மிக வருத்தம் .இன்னும் ஓரிரு மணி நேரங்கள் இருந்திருந்தால் குழந்தைகளை உயிருடன் மீட்டு இருப்போம் ஈன கூறி இருந்தார்
அதன் விளைவுதான் இந்த என்கவுண்டர் .
கொலையாளியை மற்ற கைதிகள் சிறையில் தாக்க வந்ததும்
கொலையாளிக்கு அதரவாக எந்த வக்கீலும் ஆஜராகததும்
கொலையாளியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடு
இதே போல் சென்னை கடத்தல் வழக்கிலும் செய்தால் கட்டாயம் கடத்தல் அடியோடு நிற்கும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
உங்கள் கருத்துக்கு நன்றி ராம் , இது ஒரு ஆரம்பமாக இருக்கவேண்டும் , சமூக விரோதிகளுக்கு தப்பு செய்ய வேண்டும் என்ற நினைப்பே வர கூடாது.
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
இது போன்ற சாத்தன்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும். இங்கும் மலேசியாவில் இது போன்ற அல்லது இதை விட மோசமான இந்நாட்டு இந்திய இளையர்கள் செய்து வரும் அநியாயங்களும் அட்டகாசங்களும் கணக்கிலடங்கா. இது போன்ற என்கவுன்டர் வழி சுட்டுத்தள்ள வேண்டும்.
என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
» சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன்
» சிறுமிக்கு கடி-பெங்களூரில் 16 நாய்கள் அடித்து கொலை
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
» சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன்
» சிறுமிக்கு கடி-பெங்களூரில் 16 நாய்கள் அடித்து கொலை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|