Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
நெல்லை மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழபுத்தனேரியை சேர்ந்தவர் பகவதி (35). சரக்குந்து ஓட்டுனரான இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மேலபுத்தனேரியை சேர்ந்தவர் சுதா என்ற சுப்புலட்சுமி (33). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சுதாவுக்கும், பகவதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து சுப்புலட்சுமி வீட்டுக்கு வந்த பகவதி, மொட்டை மாடியில் அவருடன் உல்லாசமாக இருந்தார்.
இவர்களின் சத்தம் கேட்டு கண்விழித்த சுப்புலட்சுமியின் அப்பா அய்யாபிள்ளை, அம்மா சுப்பம்மாள், தம்பி மாரிச்செல்வம் மூவரும் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு மகளும் பகவதியும் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து கொதிப்படைந்த மூவரும் அவர்களை உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்தது. உடனடியாக அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பகவதி இன்று அதிகாலை இறந்தார். சுப்புலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுதொடர்பாக தாலுகா காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி அய்யாபிள்ளை, சுப்பம்மாளை கைது செய்தனர். மாரிச்செல்வத்தை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
inneram
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழபுத்தனேரியை சேர்ந்தவர் பகவதி (35). சரக்குந்து ஓட்டுனரான இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மேலபுத்தனேரியை சேர்ந்தவர் சுதா என்ற சுப்புலட்சுமி (33). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சுதாவுக்கும், பகவதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து சுப்புலட்சுமி வீட்டுக்கு வந்த பகவதி, மொட்டை மாடியில் அவருடன் உல்லாசமாக இருந்தார்.
இவர்களின் சத்தம் கேட்டு கண்விழித்த சுப்புலட்சுமியின் அப்பா அய்யாபிள்ளை, அம்மா சுப்பம்மாள், தம்பி மாரிச்செல்வம் மூவரும் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு மகளும் பகவதியும் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து கொதிப்படைந்த மூவரும் அவர்களை உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்தது. உடனடியாக அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பகவதி இன்று அதிகாலை இறந்தார். சுப்புலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுதொடர்பாக தாலுகா காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி அய்யாபிள்ளை, சுப்பம்மாளை கைது செய்தனர். மாரிச்செல்வத்தை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
inneram
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ஏன் மாட்டிகிட்டதாலா.......ரபீக் wrote: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:ஏன் மாட்டிகிட்டதாலா.......ரபீக் wrote: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
உங்களுக்கு ஏன் தல இவ்வளவு கோபம் வருகிறது! (சம்திங்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:ஏன் மாட்டிகிட்டதாலா.......ரபீக் wrote: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
ஏண்ணே இந்த வெறி
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
maniajith007 wrote:ராஜா wrote:ஏன் மாட்டிகிட்டதாலா.......ரபீக் wrote: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
ஏண்ணே இந்த வெறி
அதான் மணி எனக்கும் சந்தேகமா இருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
சிவா wrote:
அதான் மணி எனக்கும் சந்தேகமா இருக்கு!
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
சிவா wrote:அதான் மணி எனக்கும் சந்தேகமா இருக்கு!maniajith007 wrote:ஏண்ணே இந்த வெறிராஜா wrote:ஏன் மாட்டிகிட்டதாலா.......ரபீக் wrote: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
யோவ் .... நல்ல அண்ணன்(சிவா) தம்பி (மணி)
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:
யோவ் .... நல்ல அண்ணன்(சிவா) தம்பி (மணி)
உண்மை கசக்கத்தான் செய்யும்
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
maniajith007 wrote:ராஜா wrote:
யோவ் .... நல்ல அண்ணன்(சிவா) தம்பி (மணி)
உண்மை கசக்கத்தான் செய்யும்
சின்னப்புள்ளயா இருந்தாலும், சரியா சொன்னீங்க தம்பி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
சிவா wrote:maniajith007 wrote:ராஜா wrote:
யோவ் .... நல்ல அண்ணன்(சிவா) தம்பி (மணி)
உண்மை கசக்கத்தான் செய்யும்
சின்னப்புள்ளயா இருந்தாலும், சரியா சொன்னீங்க தம்பி!
நம்ம எப்போண்ணே பொய் சொல்லி இருக்கோம் நாம பேசினாலே உண்மை மட்டும்தானே
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன்
» மாதவரம் பெண் கொலையில் கள்ளக்காதலன் பிடிபட்டான்
» காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது:
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» இனவெறி தாக்குதல் இங்கிலாந்தில் இந்தியர் அடித்துக்கொலை
» மாதவரம் பெண் கொலையில் கள்ளக்காதலன் பிடிபட்டான்
» காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது:
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை
» இனவெறி தாக்குதல் இங்கிலாந்தில் இந்தியர் அடித்துக்கொலை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|