புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் கண்ணீர்! விடலாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 9:52 am

கண்ணீர்! கண்ணீர்!

நெஞ்சுக்குள்ளிருக்கும் உக்கிரத்தினால்
கண்களுக்குள் வியற்கிறது!

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!


கண்ணீர்!
கண்களை சுத்தப்படுத்துகிறது!
காயங்களுக்கு மருந்தாகிறது!
நெஞ்சத்தை நெகிழச்செய்கிறது!
நேசிப்பவர்களை நெருங்கச்செய்கிறது!

ஆகையால்
கண்ணீர்! விடலாமே!


ஆறாத ரணங்களை -எவரும்
அறியாத ரகசியங்களை -தன்
ஆத்மா சுயமாய் சுத்தப்படுத்திக்கொள்ள
ஆண்டவன் அளித்த
அருமருந்தே கண்ணீர்!


கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!


அகம்குளிர பொங்கும் ஆனந்தக்கண்ணீர்
அங்கம் முழுதும் தங்கும்-சுகம்
ஆயிரம் மடங்காகும்-நம்
ஆசைக்குறியவர்கள் அணைப்பினிலே!


வாழ்க்கைப் பாதையிலே
வடுக்களின் சுவடுகள் தந்த வலியாலே
வெந்நீரென கண்களில்
வேதனை வழிந்தோடும்போது
கண்ணீரும் காய்ந்துப்போகும்
கரங்கள் கோர்த்திட்ட -நம்
பிரியமானவர்களின் பிரேமத்தினாலே!

உற்ற துயரங்கள் உள்ளத்தை
உளிகொண்டு உடைத்தெடுக்கும்போது
ஆர்ப்பரிக்கும் கண்ணீரை
அணைபோட்டு தடுக்காதே!-நம்
அன்புக்குறியவர்களின் கரங்களும்- கொஞ்சம்
அழகு பெறட்டுமே!-நம்
கண்ணீரை துடைக்கையிலே!


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 3:42 pm

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:19 pm

Thanjaavooraan wrote:இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:20 pm

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196



ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:22 pm

சிவா wrote:ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196

அழுகை அழுகை அழுகை வெறும் கைதட்டல் தானா?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 4:39 pm

கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 7:07 pm

புவனா wrote:கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 7:55 pm


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Friendshipcomment54ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550

கண்ணீர் விடுவதும் நல்லதுதான்
நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 09, 2010 10:57 pm

கண்ணீர்...

இது இல்லாவிடில் நிறைய மனங்கள் வெடித்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ மனிதங்கள் இளைத்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ கோட்டைகள் பிழைத்திருக்கும்..!

அத்தகைய கண்ணீரைப்பற்றிய அற்புதக்கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக