புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
19 Posts - 3%
prajai
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 9:02 am

திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  E_1541579754
-
ஒரு கோவிலுக்குள் நுழைந்ததும், பலி பீடம்,
அந்த தெய்வத்துக்குரிய வாகனம் மற்றும் கொடி மரம் என,
வரிசையாக இருக்கும். இதில், கொடி மர தரிசனம் விசேஷமானது.

குடும்பஸ்தர்கள், வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவும்,
துறவிகள் மேலான உலகத்தை அடையவும், கொடி மரத்தை
வணங்குவர்.

திருச்செந்துாரில், கொடி மரம் அமைய, எமதர்மனின் வாகனமான,
எருமை காரணமாக இருந்தது.

ஒரு சமயம், திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
முறிந்து விட்டது. பக்தர்கள் வருந்திய நேரத்தில், எருமை ஒன்று,
கடலுக்குள் நீந்திச் சென்று, அதில் மிதந்த, சந்தன மரக்கிளையைத்
தள்ளி வந்தது.

அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த மரக்கிளையை
பயன்படுத்தி, புதிய கொடி மரம் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

இந்த கொடி மரத்தை வணங்குவோருக்கு, மரண பயம்
இருக்காது. பயம் இல்லாதவன், எதிலும் வெற்றிபெறுவான்.

இந்த வரலாறு, பகழிக்கூத்தரின், ‘திருச்செந்துார் முருகன்
பிள்ளைத்தமிழ்’ நுாலில் இடம் பெற்றுள்ளது.

———————————
தி.செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 10:43 am

Code:

ஒரு சமயம், திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
முறிந்து விட்டது. பக்தர்கள் வருந்திய நேரத்தில், எருமை ஒன்று,
கடலுக்குள் நீந்திச் சென்று, அதில் மிதந்த, சந்தன மரக்கிளையைத்
தள்ளி வந்தது.

அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த மரக்கிளையை
பயன்படுத்தி, புதிய கொடி மரம் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

இந்த கொடி மரத்தை வணங்குவோருக்கு, மரண பயம்
இருக்காது. பயம் இல்லாதவன், எதிலும் வெற்றிபெறுவான்.
கொடி மரத்திற்கு இத்தனை கதைகளா அற்புதம்
நிச்சயம் கொடி மரம் வணங்குவோம், புண்ணியம் பெறுவோம்.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 13, 2018 12:39 pm

நல்ல பகிர்வு அண்ணா...மிக்க நன்றி ! .... நன்றி அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 14, 2018 9:06 pm

நம்பினோர் கெடுவதில்லை .நம்பிக்கையே வலுவை தரும்.
பயனும் பெறலாம். வெற்றியை அடையலாம்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக