புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10ஸ்ரீராமதரிசனம் ! Poll_m10ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10ஸ்ரீராமதரிசனம் ! Poll_m10ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10ஸ்ரீராமதரிசனம் ! Poll_m10ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10ஸ்ரீராமதரிசனம் ! Poll_m10ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10ஸ்ரீராமதரிசனம் ! Poll_m10ஸ்ரீராமதரிசனம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமதரிசனம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 11:15 pm

ஸ்ரீராமதரிசனம் ! GTurXBntSXGtCj1ZnZJC+08253d07-5a13-4d83-8335-ce7022b49d1c
ஸ்ரீராமதரிசனம்... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

‘ராமா.. நீயா என் வீட்டுக்கு வந்தாய்?’
தியாகராஜரின் அதிகாலை உருக்கம்....

திருவையாற்றில் ஒரு மாலைப் பொழுது. தியாகராஜ சுவாமிகள் தனது வீட்டுத் திண்ணையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

‘‘#நமஸ்காரம்...’’

குரல் கேட்டுக் கண் விழித்தார் தியாகராஜர். 80 வயது வயோதிகர் ஒருவரும், அவரின் மனைவியும், சுமார் 20 வயது இளைஞன் ஒருவரும் கைகூப்பி நின்றிருந்தனர் தெருவில். அவர்கள் உடம்பில் அழுக்கும், புழுதியும் படிந்திருந்தன. வெகு தூரத்திலிருந்து வந்தவர்கள் போல் தோற்றம் அளித்தனர்.

‘‘வாங்கோ... உள்ள வாங்கோ...’’ - அவர்களை வரவேற்று நமஸ்காரம் செய்தார் தியாகராஜர்.

‘மாதா, பிதா, குருவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை தெய்வமாக நினை!’ என்கிறது உபநிஷத்துகளும் வேதங்களும். ‘அதிதி தேவோ பவ.’

வயோதிகர் பேச ஆரம்பித் தார்: ‘‘நாங்க வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து க்ஷேத்ராடனம் பண்ணிண்டு வர்றோம். ராமேஸ்வரம் போகணும். பகவான் கருணை வைக்கணும்... காலைல எழுந்து ஸ்நானம் செஞ்சுட்டு நடக்கணும். இன்னிக்கு ராத்திரி உங்க வீட்டுல தங்கலாம்னு இருக்கோம்!’’

‘‘ஆகா... தாராளமா தங்குங்கோ!’’ என்று மகிழ்வுடன் சம்மதித்த தியாகராஜர், தன் மனைவியிடம் இரவில் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொன்னார்.

அவர் மனைவியோ, ‘‘நமக்கே ராத்திரி சாப் பாட்டுக்கு அரிசி இல்லே... இவங்களை எப்படி உபசாரம் பண்றதுனும் தெரியலை. சரி... பக்கத்துல போய் கொஞ்சம் அரிசி கடன் வாங்கிண்டு வரேன்!’’ என்று கையில் பாத்திரத்துடன் மனைவி கிளம்பினார்.

அதை கவனித்த வயோதிகர், ‘‘எங்களுக்காகச் சமைக்க வேண்டாம். என்கிட்ட தேனும் தினை மாவும் இருக்கு. ரெண்டையும் பிசைஞ்சு, ரொட்டி மாதிரி தட்டி, சுட்டுச் சாப்பிட்டா ருசியா இருக்கும். நாம எல்லோரும் அதையே சாப்பிடுவோமே!’’ என்றார்.

அதன்படி அன்று இரவில் அனைவரும் பசியாறினர். வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்த விருந்தாளிகளிடம் தியாகராஜர் க்ஷேத்திராடனம் பற்றி விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்.

கோழி கூவிற்று. ‘‘அடடா... பொழுது விடிஞ்சாச்சா?’’ என்று எழுந்தார் வயோதிகர். உடனே அவர் மனைவியும், இளைஞனும் கூட எழுந்தனர். ‘‘நாங்க அப்படியே காவிரியில ஸ்நானம் செஞ்சுட்டுக் கிளம்பறோம்!’’ என்றார் முதியவர்.

தியாகராஜர், தன் மனைவியுடன் அவர்களை நமஸ்காரம் செய்தார். பின்பு வாசலில் இறங்கி, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். சட்டென்று அந்த வயோதிகர் வில்லுடன் ராமபிரானாகவும், அவருடன் வந்த முதிய பெண்மணி சீதா பிராட்டி யாகவும், இளைஞன் அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்.

தியாகராஜர் பரவசத்துடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினார். ‘‘ராமா... ராமா... நீயா எனது வீட்டுக்கு வந்தே?... என் தெய்வமே... நீயா வந்தாய்? ரொம்ப தூரத்திலேருந்து நடந்து வந்ததா
சொன்னியே... பேசியே ராத்திரி முழுக்க உன்னை தூங்க விடலையே... மகாபாவி நான்!

காலைப் பிடித்து அமுக்கி, உன் கால் வலியைப் போக்காமல் பேசிக் கொண்டே இருந்தேனே. ராத்திரி நீ கொண்டு வந்ததை நாங்க சாப்பிட்டோமே? என் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடறதுனு தெரிஞ்சிண்டு, நீ ஒரு தாய்- தகப்பனா இருந்து எங்க பசியைப் போக்கினியே...’’ என்று புரண்டு புரண்டு அழுதார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது அவரிடமிருந்து பிறந்த வசந்தா ராக கீர்த்தனைதான், ‘சீதம்ம மாயம்மா...’ என்பது.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:    அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 9:47 am

இத்தனை கீர்த்தனைகள் அருளிய தியாகராசர் அவர்கள் பசி பட்டினியால்
வாடியதை பொறுக்காத ராமனே அவருக்கு
தேனும் தினை மாவும் அருளிய அற்புதம்
நல்லதொரு உணர்வு பூர்வமான பதிவு
நன்றி அம்மா

ராம்.. ராம்.. ராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 1:59 pm

நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக