புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10அதிகம் கோபப்படுவது யார்? Poll_m10அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10அதிகம் கோபப்படுவது யார்? Poll_m10அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10அதிகம் கோபப்படுவது யார்? Poll_m10அதிகம் கோபப்படுவது யார்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் கோபப்படுவது யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 4:06 pm

சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு

செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்

கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை.

18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில்

இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண

நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம்

அடைகிறார்கள்.



அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில்

உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம்

கொண்டதாகவும், அதற்கேற்ற பழக்கவழக்கம் உடையதாகவும் வளருகிறது. ஆண் களைவிட

பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள்.



தனிப்பட்ட முறையில் பெரும்பாலானவர்கள் பண நெருக்கடியால் அதிகளவு கோப உணர்ச்சிக்கு

தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் பெரும் கோபக்காரராகவும், சமூக

அமைப்பில் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறார்கள்.



இந்த வினோதமான ஆய்வு முடிவுகள், கோபத்தைப் பற்றிய பிரபல புத்தகமான `இன்டர்நேஷனல்

ஹேண்ட்புக் ஆப் ஆங்கர்' என்ற நூலின் 4-வது பாகத்தில் வெளிவர இருக்கிறது.

நன்றி"லங்கா"







புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:35 pm

///வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள்.//

உண்மைதான்!



அதிகம் கோபப்படுவது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 08, 2010 4:38 pm

ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.




அதிகம் கோபப்படுவது யார்? Uஅதிகம் கோபப்படுவது யார்? Dஅதிகம் கோபப்படுவது யார்? Aஅதிகம் கோபப்படுவது யார்? Yஅதிகம் கோபப்படுவது யார்? Aஅதிகம் கோபப்படுவது யார்? Sஅதிகம் கோபப்படுவது யார்? Uஅதிகம் கோபப்படுவது யார்? Dஅதிகம் கோபப்படுவது யார்? Hஅதிகம் கோபப்படுவது யார்? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:39 pm

உதயசுதா wrote:ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.

நன்றி சுதா! பெண்களின் கோபத்திற்குக் காரணம் அறிந்தேன்!



அதிகம் கோபப்படுவது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 08, 2010 4:43 pm

சிவா wrote:
உதயசுதா wrote:ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.

நன்றி சுதா! பெண்களின் கோபத்திற்குக் காரணம் அறிந்தேன்!
தல இதுல எதோ நக்கல் இருக்கற மாதிரி தெரியுதே




அதிகம் கோபப்படுவது யார்? Uஅதிகம் கோபப்படுவது யார்? Dஅதிகம் கோபப்படுவது யார்? Aஅதிகம் கோபப்படுவது யார்? Yஅதிகம் கோபப்படுவது யார்? Aஅதிகம் கோபப்படுவது யார்? Sஅதிகம் கோபப்படுவது யார்? Uஅதிகம் கோபப்படுவது யார்? Dஅதிகம் கோபப்படுவது யார்? Hஅதிகம் கோபப்படுவது யார்? A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 08, 2010 4:46 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.

நன்றி சுதா! பெண்களின் கோபத்திற்குக் காரணம் அறிந்தேன்!
தல இதுல எதோ நக்கல் இருக்கற மாதிரி தெரியுதே

நக்கல் எல்லாம் இல்லை அக்கா,,,,பொதுவா சொல்லி இருக்காரு நம்ம தல ,,அப்படிதானே சிவா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:49 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.

நன்றி சுதா! பெண்களின் கோபத்திற்குக் காரணம் அறிந்தேன்!
தல இதுல எதோ நக்கல் இருக்கற மாதிரி தெரியுதே

நிச்சயம் இல்லை சுதா! பெண்களின் இதுபோன்ற வெளிப்படையான பேச்சுத்தான் அவர்களின் மனதை முழுதாகப் புரிந்து நடந்து கொள்ள ஆண்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது!



அதிகம் கோபப்படுவது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 4:50 pm

ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.


உண்மை தான் அக்கா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 08, 2010 4:54 pm

புவனா wrote:ஆண்களை விட பெண்களுக்கு ஏன் தெரியுமா கோவம் வருகிறது? நாங்க எல்லாத்தயும் சரியா செய்யனும்ன்னு எதிர்பார்க்குரவங்க. அதுல மாற்றம் வரும்போதுதான் எங்களுக்கு அதிகம் கோபம் வருது.


உண்மை தான் அக்கா...

சரி விடும்மா புவி ,,,இதுக்கு எதுக்கு நீ இவ்வளவு கோபப்படுற ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 5:01 pm

ஒப்புக்கொள்ளக்கூடிய ஆய்வு முடிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக