புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஷ்டிரபதி பவனில் ஒபாமா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று ராஷ்டிரபதி பவனில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|