புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_lcapகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_voting_barகடனட்டை கம்பனிகளுக்கு தேவை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனட்டை கம்பனிகளுக்கு தேவை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 8 Nov 2010 - 10:20

இன்றைய அவசர உலகத்தில் கடனட்டைகள் அத்தியாவசிய தேவையும் பாதுகாப்பானதும் கூட. தவிர்க்கப்பட முடியாததும் கூட. அன்றாட வருமானம் உள்ளவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை கடனட்டைகள் பரந்து கிடக்கின்றன.ஆனால இங்கு அலசப்போவது சாதாரண மனிதர் களின் கடனட்டை பாவனை பற்றி.


காலை சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ கடன் அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கோல் வரும். சரி ஆசைப்பட்டு அதை நாமும் பெற்று கொண்டால் சிக்கல் இங்கு தான் தொடங்கும் நாமும் குஜாலா செலவழித்து விட்டு திக்கு முக்காடுவோம். அப்போது தான உங்கள் இதைய துடிப்பை அறிந்தவர்கள் என்று சொல்லி அட்டைய தந்தவர்கள் உங்கள் இதைய துடிப்பை நிறுத்த கூலிபடைய அனுப்பு வார்கள். அது தினமும் காண்கிற ஒன்று.


இது போன்ற அவமானம் எல்லாம் கௌரவமான குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கு தேவையா. அதற்காக இந்த அட்டை எல்லாம் வேண்டாம் என்றால் "தக்கன பிழைத்தல்" என்ற டாவின்சி கோட்பாடுக்கு மைய காணாமல் போக வேண்டியது தான். ஆகவே எப்படி தந்திரோபாயமான கடனட்டை பயன்பாடு குறித்த சில டிப்ஸ்


1 )கடனட்டைகளின் எண்ணிக்கை

எத்தனை கடன் அட்டைகள் வைத்திருக்கிரீர்கள் என்பது தான் முக்கியம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகளை வைத்திருப்பது சகஜம். ஆனால் அதற்கு மேல் வைத்திருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும். ஏனெனில் எந்த அட்டைக்கு எவ்வளவு கடன் எந்த திகதிக்கு முதல் கட்டவேண்டும் போன்ற விடயங்களை கையாளவது கடினம்.

2 )உச்ச கடன் எல்லை

உங்கள் கடனட்டையின் உச்ச கடன் அளவு சாதரணமாக இருத்தல் வேண்டும். இது பணத்தை கம்பெனிக்கு மீள செலுத்துவது சுலபம். அதே சமயம் தேவையற்ற செலவு செய்தல் குறையும். சிறிய கடன் எல்லை கொண்ட அட்டையை பாவிப்பது பொருட்களை வாங்கும் போது சுதந்திரமாக இருக்க முடியாது என்று நினைப்பது தவறு.

3 )குறித்த பொருட்களுக்கு மட்டும்

கடனட்டையை எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தாமல் சில பொருட்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். அதற்காக கடனட்டை பாவித்து வாங்கும் பொருட்களின் லிஸ்ட் ஒன்றை நிர்ணயிக்க வேண்டும். அந்த லிஸ்ட் இல் இல்லாத பொருட்களை வாங்க கடனட்டையை பாவிக்க கூடாது.

4 )பணத்தை பாவியுங்கள்

இயலுமான வரை ஒரு பெரிய தொகைக்கு பேர்ச்சஸ் பண்ணும் போது பணத்தை பாவிப்பது தேவையற்ற சுமையை குறைப்பதோடு கடனட் டையில் செலவளிக்கப்பட்ட அளவினை குறைந்த அளவில் பேனா உதவும். அப்படியான நேரம் கடனட்டையை வீட்டில் விட்டு செல்லுங்கள். இது நல்ல பயனளிக்கும்.

5 )கையில் வைத்திருக்க வேண்ட்டாம்

எபோதும் கடனட்டையை போகும் இடம் எல்லாம் உங்கள் பக்கெட் இல் கொண்டது செல்ல வேண்ட்டாம். ஒன்று செய்யலாம் கடனட்டையை உங்கள் அம்மாவிடம் கொடுத்து வைக்கலாம். இன்று கடட்டை நிச்சயம் தேவைப்படும் எனும் போதுமட்டும் அதை அம்மாவிடம் இருந்து வாங்கி செல்லுங்கள்.

6 )ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்ட்டாம்

வியாபார நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்யும் offers உடன் உங்கள் கடனட்டையை இலக்கு வைத்து அணுகுவார்கள். அவர்களுக்கு நோ சொல்ல பழகுங்கள். சொல்லுவார்கள் TV ஒன்றை வாங்குங்கள் வட்டி இல்லை ஒரு வருட தவணை முறையில் கட்டலாம். இவை இறுதில் உங்களை கடனாளியாக்கி விடும்.

7 )நேரத்துக்கு கடனை செலுத்தி விடுங்கள்

நீங்கள் செலவழித்த பண தொகையை நேரத்துடன் திருப்பி செலுத்த கற்றுகொள்ளுங்கள். இது கட்டுவதற்கு சுலபமாக இருக்கும். இல்லா விடின் இறுதியாக பெரிய தொகை சேர்ந்து கட்டவே முடியாத அளவுக்கு போய் பெரிய கிக்களில் உங்களை மாட்டி விடும். எனவே கடனை ஒவோருமாதமும் செலுத்த வேண்டிய ஒரு திகதியை நிர்ணயியுங்கள்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக