புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
61 Posts - 45%
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 3%
prajai
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
9 Posts - 2%
prajai
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் உரைத்த ஆண்டவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 2:03 pm

தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது "பந்தணை நல்லூர்'. இப்போது "பந்தநல்லூர்' என்று மருவியுள்ளது. இங்கு "பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ளார். இவர் சுயம்புமூர்த்தி. அம்பாளின் திருநாமம், "வேணு புஜாம்பிகை' என்பதாகும்.


ஆலய அமைப்பு

அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம்! சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்ட விமானம்! இதன் முன்பகுதியில் ஓர் எழிலான மண்டபம் உள்ளது. இதன் கிழக்கில் பதினாறு கால் மண்டபமும் இருக்கின்றது. சிவபெருமான் சந்நிதியைச் சுற்றி மூன்று திருச்சுற்றுகளும் உள்ளன.

கோயிலைச் சுற்றி அரணாக அகழிகளும், நெடிய மதிற்சுவர்களும் உள்ளன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அடுத்து அகன்ற பிரகாரமும், மண்டபமும், வடக்கு நோக்கி வேணு புஜாம்பிகை சந்நிதியும், அருகே காளியம்மன் சந்நிதியும், எதிரே கொடி மரமும், அதன் கீழ் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்துக்கு முன்பு ஈசனை நோக்கி நந்திகேஸ்வரர் உள்ளார்.

இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் "பசுபதீஸ்வரர்' சந்நிதி உள்ளது. இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சுப்ரமணியர் மற்றும் உற்சவ கல்யாண சுந்தரர் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் நால்வர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சட்ட நாதர், சுப்ரமணியர், சரஸ்வதி, இலக்குமி, அன்னபூரணி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.

பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இங்கு ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது அற்புதக் காட்சியாகும்.

கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்தின் அளவைப்போல் மூன்று பங்கு உடையதாய் இருக்கின்றது; அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய கருங்கல் தூண்களுடனும் மேற்புறத்தில் வண்ண ஓவியங்களுடனும் அமைந்துள்ளது.

மகாமண்டபம் 70 அடி நீளமும் 36 அடி அகலமும் உடையது. இதில் செப்புத் தகடுகளால் வேயப்பட்ட தல வரலாற்றினை காண்கிறோம். அருகே சிற்பங்களுடன் கூடிய கொடிமரமும் இருக்கின்றது. இத்தலத்தின் கிழக்கே சூரிய புஷ்கரணியும், மேற்கே வாலி பிரகாரம் தீர்த்தமும், வடகிழக்கே தேவதீர்த்தமும் உள்ளன.


நீண்டது பகல் பொழுது!

ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களையே பந்துகளாக்கி, அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டு கொண்டே போயிற்று.

உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னைக் கவனியாது இருந்த பார்வதி மேல் சினம் கொண்டார் சிவன். பந்தை அவர் உதைக்க, அது மண்ணுலகிலிருந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை, "பசுவாகக் கடவது' எனச் சபித்தார்.

இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டாள். அவளது சகோதரன் கேசவன், மாட்டிடையனாகப் பின் தொடர்ந்தார். இருவரும் பூவுலகம் வந்தனர். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள் பார்வதி.

கேசவனும், பசு உருவில் இருந்த உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன், பசுவைக் கோலால் அடித்தார். அப்போது பசு தள்ளியதில் ஒரு காலின் குளம்பு, சுயம்பு லிங்கத்தின் மீது பட்டது. உடனே தேவி, தன் சுய உருவம் அடைந்தாள். கேசவன் மானிட வடிவம் நீங்கி, ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோயில் கொண்டார்.


தொடங்கியது தவம்

அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இங்கு இறைவன் இறைவியை மணந்து அழகுமிகு கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததால் உண்டான குளம்புச் சுவடும் சுயம்பு லிங்க மூர்த்தியான பசுபதீஸ்வரரின் மேல் இருப்பதை இன்றும் இங்கு காணலாம்.


இயற்கையைப் போற்றுவோம்!

சூரியனையே தன் இரு கண்களில் ஒன்றாக உடையவள் தேவி. அவளுடைய அருள் விளையாட்டுக்கு சூரிய அஸ்தமனமோ, உதயமோ ஒரு தடையில்லை. பின் ஏன் இப்படி ஓர் வரலாறு? "இயற்கைக்கு மாறாக எதைச் செய்தாலும், அது மனித குலத்தைப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்' என்ற அறிவியல் உண்மையை, பந்தநல்லூர் தல புராணம் வாயிலாக அன்றே அறிவித்துவிட்டான் ஆண்டவன். நாம்தான் இன்று வரை அந்த அறிவுரையைப் பின்பற்றாது அல்லல்படுகின்றோம். நாம் இயற்கையைப் போற்றும் ஞானம் பெற, பந்தநல்லூர் பரமசிவமே வழி காட்டட்டும்.

இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரருக்கும், அன்னைக்கும் அர்ச்சனையும்}சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபட்டால் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித் தடத்தில், திருப்பனந்தாளிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.

- ஜெயவண்ணன்



அறிவியல் உரைத்த ஆண்டவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக