புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
3 Posts - 6%
heezulia
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம வாழ்க்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Sun Nov 07, 2010 3:12 pm

கிராமம் என்றாலே இயற்கை ஆனால் இன்று தன் உண்மையான முகத்தை இழந்து கொண்டிருக்கிறது .இன்றைய தினம் கிராமங்கள் கெட்டிப்பட்ட கலவையால் கட்டப்பட்ட வீடுகளாக தோற்றம் பெற்று கொண்டிருக்கின்றன . அன்று முதல் இன்று வரை உலகின் அத்தியாவசியமான தேவை உணவு . .அந்த உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு விவசாயி இந்த கிராம்தான்.இப்படிப்பட்ட விவசாயி தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்து தன் வாழ்வை காத்துக்கொள்ள முயற்சி செய்கிறான்.ஏன் இந்த அவல நிலை ? இந்திய மக்கள் அறுபது சதம் பேர் விவசாயிகள் .இவர்கள் அனைவரும் தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்தால் என்னவாகும்? என்று நாம் அனைவரும் சிந்தனை செய்ய வேண்டும்.இவர்களுக்கு தண்ணீர் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் .இந்தியாவின் வளர்ச்சி தனியார் நிறுவனங்கள் மட்டுமில்லாது விவசாயத்தையும் சார்ந்துள்ளது.என்பதை நினைவில் கொண்டு அரசு செயல் படவேண்டும்இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயத்தின் வளர்ச்சி ஆக இருக்க வேண்டும் .உலக அளவில் வல்லரசாக ஆயுதம் இருந்தால் போதாது ஆரோகியமான மனம் ,உடல் வேண்டும் .இந்த உடல் வாழ தேவையான உணவை ஒரு விவசாயியால் தான் தரமுடியும் .எனவே விவசாயம் செழிக்க தேவையான அனைத்து உதவியும் அரசு அளிக்க வேண்டும்.இன்றேல் விவசாயம் என்றால் பழைய காலத்தில் செய்யப்பட்ட ஒரு தொழில் என்ற அளவில் ஓலை சுவடிகளில் இடம்பெற்ற ஒரு நிகழ்வாகிவிடும்.இது நிகழ வேண்டுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:21 pm

வறட்சிதான் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தைப் புறக்கணித்ததன் முக்கிய காரணம்!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 07, 2010 4:30 pm

[b]நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 4:32 pm

kungumapottu gounder wrote:நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.

நீங்கள் குறிப்பிட்ட நாள் எந்நாளோ, அதுவே விவசாயிகளின் பொற்காலமாகும்!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 4:39 pm

ஏங்க வைக்கும் பொற்காலம்..!

- பெருமூச்சுடன் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Mon Nov 08, 2010 10:34 pm

வறட்சி என்பது இயற்கை நிகழ்வு அது வருடம் முழுவதும் வருவதில்லை .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் .வந்த பின் அழுது பலனில்லை. மற்றொன்று நான் கூறியது இன்றைய நிகழ்வு . வருங்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறலாமே தவிர இவ்வாறு நிகழும் என கூறுவது கேட்க நன்றாயிருக்கும் .நிகழ்வில் நிகழ்வது சாத்தியம் ஆகாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 11:30 pm

இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் கிராம வாழ்க்கையை தவிர்க்க முயல்கின்றனர்! குழந்தைகள் படிப்பு, வேலை என நகரங்களில் குடியேறியதும் விவசாயத்தைப் பாதிக்கிறது!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Tue Nov 09, 2010 11:06 am

உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 12:32 pm

sabarishkumar wrote:உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை

கிராமத்தில் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல் நாகரீக வாழ்க்கைக்கு மாறுவதும் விழிப்புணர்வுதானே!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Tue Nov 09, 2010 12:55 pm

நான் கூறுவது விவசாயம் பற்றிய விழிப்புணர்வு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக