புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஜல்' புயல் தகவல்கள்!
Page 1 of 1 •
வலுவிழந்தது ஜல் புயல்
சென்னை : சென்னையை நெருங்கி வந்த ஜல் புயல் வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த நிலையில் உள்ள இந்த புயல் சின்னம் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை : ஜல் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல் புயலால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை : ஜல் புயலின் பாதிப்பு காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாகவே வந்து சேர்கின்றன.
சென்னையில் 10ம் எண் எச்சரிக்கை கொடியேற்றம்
சென்னை : தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கடுமையாக பாதித்து வரும் ஜல் புயல், சென்னையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் 10ம் எண் அபாய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன் எதிரோலியாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் புயல் காற்று வீசி வருகிறது.
சென்னையில் மரம் விழுந்து ஒருவர் பலி
சென்னை : சென்னையில் கனமழை காரணமாக மரம் விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியாகி உள்ளார். இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழை காரணமாக சாலைகளில் அருந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொட வேண்டாம் எனவும், மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையை நெருங்கி வந்த ஜல் புயல் வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த நிலையில் உள்ள இந்த புயல் சின்னம் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை : ஜல் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல் புயலால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை : ஜல் புயலின் பாதிப்பு காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாகவே வந்து சேர்கின்றன.
சென்னையில் 10ம் எண் எச்சரிக்கை கொடியேற்றம்
சென்னை : தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கடுமையாக பாதித்து வரும் ஜல் புயல், சென்னையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் 10ம் எண் அபாய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன் எதிரோலியாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் புயல் காற்று வீசி வருகிறது.
சென்னையில் மரம் விழுந்து ஒருவர் பலி
சென்னை : சென்னையில் கனமழை காரணமாக மரம் விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியாகி உள்ளார். இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழை காரணமாக சாலைகளில் அருந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொட வேண்டாம் எனவும், மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எச்சரிக்கை:
ஜல் புயல் இன்றிரவு கரை கடக்க உள்ளதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரத்துககு முன்பு கடல் கொந்தளிபபு அதிகமாக இருக்கும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல துறைமுகங்கள், தெற்கு ரயில்வே, மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
புயல்-கன மழை காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் பாலங்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு ரயில்வே துறை தனது ஊழியர்களுக்கும், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பாலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளைக் மிக மிகக் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்குமாறு என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல துணை மின் நிலையங்கள், டிரான்பார்மர்கள் மற்றும் மின் கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு தனது ஊழியர்களுக்கு மின்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜல் புயல் இன்றிரவு கரை கடக்க உள்ளதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரத்துககு முன்பு கடல் கொந்தளிபபு அதிகமாக இருக்கும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல துறைமுகங்கள், தெற்கு ரயில்வே, மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
புயல்-கன மழை காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் பாலங்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு ரயில்வே துறை தனது ஊழியர்களுக்கும், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பாலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளைக் மிக மிகக் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்குமாறு என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல துணை மின் நிலையங்கள், டிரான்பார்மர்கள் மற்றும் மின் கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு தனது ஊழியர்களுக்கு மின்துறை உத்தரவிட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நான்கூட எதோ "ஜல்சா" புயலா இருக்குனு நினைச்சேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜல் புயலை சமாளிக்க 144 படகுகளுடன் அதிகாரிகள் தயார்
சென்னை: ஜல் புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சியும், பிற துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 144 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் மீட்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை, விநாயகபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 144 படகுகள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய நான்கு பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழும் பகுதியில் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலத்த காற்று வீசும்போது மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது என்பதால், அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 20 அதிநவீன மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இதில் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர். 25386386, 25619336 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை
ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் இன்று நள்ளிரவுவாக்கில் கரையைக் கடக்கவுள்ளதாலும், அப்போது பெரும் மழை பெய்யும் என்பதாலும் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடலூர், விழுப்புரம், நாகப்பட்டனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:
புயல் காரணமாக புதுச்சேரிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் நாளை அந்த மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையிர் உஷார்:
ஜல் புயல் இன்று கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் வருவாய் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. புயல் கரையை கடக்க இருப்பதால் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்கும் விதமாக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ஜல் அபாயத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் மீனவர்கள் வரும் 8ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வருவாய் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை: ஜல் புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சியும், பிற துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 144 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் மீட்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை, விநாயகபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 144 படகுகள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய நான்கு பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழும் பகுதியில் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலத்த காற்று வீசும்போது மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது என்பதால், அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 20 அதிநவீன மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இதில் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர். 25386386, 25619336 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை
ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் இன்று நள்ளிரவுவாக்கில் கரையைக் கடக்கவுள்ளதாலும், அப்போது பெரும் மழை பெய்யும் என்பதாலும் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடலூர், விழுப்புரம், நாகப்பட்டனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:
புயல் காரணமாக புதுச்சேரிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் நாளை அந்த மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையிர் உஷார்:
ஜல் புயல் இன்று கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் வருவாய் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. புயல் கரையை கடக்க இருப்பதால் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்கும் விதமாக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ஜல் அபாயத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் மீனவர்கள் வரும் 8ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வருவாய் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote://ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.//
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா.... ஜல் னால ஜாலி....
ஐ நாளைக்கு எங்களுக்கும் விடுமுறை தான் ஜாலி ஜாலிஜாலிஜாலிஜாலிஜாலி
- Sponsored content
Similar topics
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|