புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
25 Posts - 78%
heezulia
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 16%
viyasan
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
202 Posts - 41%
heezulia
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
199 Posts - 40%
mohamed nizamudeen
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கிராம வாழ்க்கை  - Page 2 I_vote_lcapகிராம வாழ்க்கை  - Page 2 I_voting_barகிராம வாழ்க்கை  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம வாழ்க்கை


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Sun Nov 07, 2010 3:12 pm

First topic message reminder :

கிராமம் என்றாலே இயற்கை ஆனால் இன்று தன் உண்மையான முகத்தை இழந்து கொண்டிருக்கிறது .இன்றைய தினம் கிராமங்கள் கெட்டிப்பட்ட கலவையால் கட்டப்பட்ட வீடுகளாக தோற்றம் பெற்று கொண்டிருக்கின்றன . அன்று முதல் இன்று வரை உலகின் அத்தியாவசியமான தேவை உணவு . .அந்த உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு விவசாயி இந்த கிராம்தான்.இப்படிப்பட்ட விவசாயி தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்து தன் வாழ்வை காத்துக்கொள்ள முயற்சி செய்கிறான்.ஏன் இந்த அவல நிலை ? இந்திய மக்கள் அறுபது சதம் பேர் விவசாயிகள் .இவர்கள் அனைவரும் தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்தால் என்னவாகும்? என்று நாம் அனைவரும் சிந்தனை செய்ய வேண்டும்.இவர்களுக்கு தண்ணீர் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் .இந்தியாவின் வளர்ச்சி தனியார் நிறுவனங்கள் மட்டுமில்லாது விவசாயத்தையும் சார்ந்துள்ளது.என்பதை நினைவில் கொண்டு அரசு செயல் படவேண்டும்இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயத்தின் வளர்ச்சி ஆக இருக்க வேண்டும் .உலக அளவில் வல்லரசாக ஆயுதம் இருந்தால் போதாது ஆரோகியமான மனம் ,உடல் வேண்டும் .இந்த உடல் வாழ தேவையான உணவை ஒரு விவசாயியால் தான் தரமுடியும் .எனவே விவசாயம் செழிக்க தேவையான அனைத்து உதவியும் அரசு அளிக்க வேண்டும்.இன்றேல் விவசாயம் என்றால் பழைய காலத்தில் செய்யப்பட்ட ஒரு தொழில் என்ற அளவில் ஓலை சுவடிகளில் இடம்பெற்ற ஒரு நிகழ்வாகிவிடும்.இது நிகழ வேண்டுமா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:02 pm

sabarishkumar wrote:நான் கூறுவது விவசாயம் பற்றிய விழிப்புணர்வு

கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு எந்த அரசும் முன்வருவதில்லை! பிறகு எப்படி மக்கள் கிராமங்களில் வசிக்க முடியும்! பஞ்சாயத்துக்கு ஒரு அரசு மருத்துவமனை! ஆனால் அங்கு மருத்துவரும் இருப்பதில்லை, மருந்துகளும் இருப்பதில்லை! இந்நிலையில் இளைய சமுதாயத்திற்கு ஏற்பட்ட விழிப்புணர்வுதான் நகர வாழ்க்கை! கிராமத்தில் யாரும் வசிக்கவில்லை என்றால் விவசாயம் எப்படி நடக்கும்!



கிராம வாழ்க்கை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Wed Nov 10, 2010 11:58 pm

கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு எந்த அரசும் முன்வருவதில்லை! பிறகு எப்படி மக்கள் கிராமங்களில் வசிக்க முடியும்! பஞ்சாயத்துக்கு ஒரு அரசு மருத்துவமனை! ஆனால் அங்கு மருத்துவரும் இருப்பதில்லை, மருந்துகளும் இருப்பதில்லை! இந்நிலையில் இளைய சமுதாயத்திற்கு ஏற்பட்ட விழிப்புணர்வுதான் நகர வாழ்க்கை! கிராமத்தில் யாரும் வசிக்கவில்லை என்றால் விவசாயம் எப்படி நடக்கும்!

நான் கூறிட நினைத்தது இது தான் ஆனால் நகரவாழ்க்கை ஒரு விழிப்புணர்வு என்று கூற இயலாது அதே விழிப்புணர்வை கிராமத்திலும் ஏற்படுத்த வேண்டும் நான் விரும்புவதும் அதுதான் .மிகவும் நன்றி எனது பதிவிற்கு மறுமொழி கூறியதற்கு அண்ணாச்சி



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக