Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராம வாழ்க்கை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கிராம வாழ்க்கை
கிராமம் என்றாலே இயற்கை ஆனால் இன்று தன் உண்மையான முகத்தை இழந்து கொண்டிருக்கிறது .இன்றைய தினம் கிராமங்கள் கெட்டிப்பட்ட கலவையால் கட்டப்பட்ட வீடுகளாக தோற்றம் பெற்று கொண்டிருக்கின்றன . அன்று முதல் இன்று வரை உலகின் அத்தியாவசியமான தேவை உணவு . .அந்த உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு விவசாயி இந்த கிராம்தான்.இப்படிப்பட்ட விவசாயி தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்து தன் வாழ்வை காத்துக்கொள்ள முயற்சி செய்கிறான்.ஏன் இந்த அவல நிலை ? இந்திய மக்கள் அறுபது சதம் பேர் விவசாயிகள் .இவர்கள் அனைவரும் தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்தால் என்னவாகும்? என்று நாம் அனைவரும் சிந்தனை செய்ய வேண்டும்.இவர்களுக்கு தண்ணீர் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் .இந்தியாவின் வளர்ச்சி தனியார் நிறுவனங்கள் மட்டுமில்லாது விவசாயத்தையும் சார்ந்துள்ளது.என்பதை நினைவில் கொண்டு அரசு செயல் படவேண்டும்இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயத்தின் வளர்ச்சி ஆக இருக்க வேண்டும் .உலக அளவில் வல்லரசாக ஆயுதம் இருந்தால் போதாது ஆரோகியமான மனம் ,உடல் வேண்டும் .இந்த உடல் வாழ தேவையான உணவை ஒரு விவசாயியால் தான் தரமுடியும் .எனவே விவசாயம் செழிக்க தேவையான அனைத்து உதவியும் அரசு அளிக்க வேண்டும்.இன்றேல் விவசாயம் என்றால் பழைய காலத்தில் செய்யப்பட்ட ஒரு தொழில் என்ற அளவில் ஓலை சுவடிகளில் இடம்பெற்ற ஒரு நிகழ்வாகிவிடும்.இது நிகழ வேண்டுமா?
sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 12/12/2009
Re: கிராம வாழ்க்கை
வறட்சிதான் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தைப் புறக்கணித்ததன் முக்கிய காரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிராம வாழ்க்கை
[b]நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: கிராம வாழ்க்கை
kungumapottu gounder wrote:நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.
நீங்கள் குறிப்பிட்ட நாள் எந்நாளோ, அதுவே விவசாயிகளின் பொற்காலமாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிராம வாழ்க்கை
ஏங்க வைக்கும் பொற்காலம்..!
- பெருமூச்சுடன் கலை
- பெருமூச்சுடன் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கிராம வாழ்க்கை
வறட்சி என்பது இயற்கை நிகழ்வு அது வருடம் முழுவதும் வருவதில்லை .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் .வந்த பின் அழுது பலனில்லை. மற்றொன்று நான் கூறியது இன்றைய நிகழ்வு . வருங்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறலாமே தவிர இவ்வாறு நிகழும் என கூறுவது கேட்க நன்றாயிருக்கும் .நிகழ்வில் நிகழ்வது சாத்தியம் ஆகாது.
sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 12/12/2009
Re: கிராம வாழ்க்கை
இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் கிராம வாழ்க்கையை தவிர்க்க முயல்கின்றனர்! குழந்தைகள் படிப்பு, வேலை என நகரங்களில் குடியேறியதும் விவசாயத்தைப் பாதிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிராம வாழ்க்கை
உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை
sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 12/12/2009
Re: கிராம வாழ்க்கை
sabarishkumar wrote:உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை
கிராமத்தில் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல் நாகரீக வாழ்க்கைக்கு மாறுவதும் விழிப்புணர்வுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிராம வாழ்க்கை
நான் கூறுவது விவசாயம் பற்றிய விழிப்புணர்வு
sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 12/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1940-களில் தமிழக கிராம மக்களின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம்!
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» கிராம மூலிகைகள்
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» கிராம மூலிகைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|