புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஷ்டிரபதி பவனில் ஒபாமா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று ராஷ்டிரபதி பவனில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்தியர்களின் அசாதாரணமான விருந்தோம்பல் தன்னையும், தனது மனைவியையும் வெகுவாக கவர்ந்து விட்டதாகவும், இதற்காக இந்தியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தில் உள்ள அதிபர் ஒபாமா மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் நெகிழ்ந்து போன ஒபாமா, பிரதமரை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ஒபாமா தம்பதியினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
இன்றுகாலை ஒபாமாவுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் ஒபாமாவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார் ஒபாமா.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை-கூட்டறிக்கை:
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிபர் ஒபாமா முக்கியப் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார். இதில் இரு தரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாகிஸ்தான் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிடுவர். இருப்பினும் இதில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் இடம்பெறாது எனத் தெரிகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:
இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் ஒபாமா.
18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.
தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.
ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.
தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.
ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|