Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈஸ்டர் தீவு - Easter Island
2 posters
Page 1 of 1
ஈஸ்டர் தீவு - Easter Island
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தனித் தீவு, முதன்முதல் பார்த்தவர்களிலிருந்து இன்றுவரைப் பார்ப்பவர்களின் விழிகளை வியப்பில்லாழ்த்திக் கொண்டிருக்கிறது அது ஈஸ்டர் தீவு (Easter Island).
தென்கிழக்கு பசிபிக் தீவுகளில் ஒன்று, இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. கி.பி 1722 டச்சை சேர்ந்த ஜேகப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார், வந்த இடத்தில் இந்த தீவின் பெயரை கேட்டு தீவுவாசிகளைச் சிரமப்படுத்தாமல் "ஈஸ்டர் தீவு" என்று நாமகரணம் சூட்டிவிட்டார். ஜேகப் எதனைப் பார்த்து திகைத்தாரோ அவை இன்னமும் நம்மை திகைப்படைய வைக்கின்றன, அது மோவய்கள் (moai : mou'ai).
மனித முகம் போல் தோற்றமுடைய மொவய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன் (தோராயமான கணக்கு). ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மொவய்கள் தவிர ஒன்றுமில்லை.
யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ?
எதற்காக இந்த சிலைகளைகள் ?
செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது?
எல்லாவற்றையும் தோண்டிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களையே தோண்டியது இந்தக் கேள்விகள். விஞ்ஞானம் வளரவளர பதிலலித்தது மெதுவாக.
ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்க்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு ஜெனடிக் கோட் (genetic code) வேறுபடும் அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட DNA ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினீசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி.
இந்த இடப்பெயர்ச்சி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், விவசாயம் , மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 மாக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. மீன் பிடித்தார்கள், வெந்ததை தின்றார்கள், விதிவந்ததும் செத்தார்கள் என்று வரலாறு சதாரணமாக குறிப்பிட்டிருக்கவேண்டிய இந்த தீவு மர்மமானதாகவும் அசாதரணமகவும் மாறியது இதற்குப்பின் தான்.
பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது ? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரன்னோ ரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்ச்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. ஒரு சிலையை செதுக்குவதற்க்கே ஆண்டுக்கணக்கில் ஆகியிருக்கும், இதை நகர்த்த ஆகியிருக்கும் நேரத்தோடு ஒப்பிட்டால் இது ரொம்பக்குறைச்சல். பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.
"மூதாதையர்களின் வாழும் முகங்கள்" இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது , ஒரு தொன்மையான நாகரீகதின் மூதாதையர் வழிபாடு, நம்பவூர் நடுகல் மாதிரி என்ன சைஸ் தான் வித்யாசம். இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).
எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன , ஒரு கட்டத்தில் இந்ததீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். லஞ்சுக்கு மாமாவை கூப்பிட்டு வந்தவர்கள், மாமாவையே லஞ்சாக்கினார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டுசெத்தார்கள் சும்மா ஒன்றும் அடித்து"கொல்லவில்லை" கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள்.மக்கள் தொகை பெருமளவு குறைந்தது
எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார் கூடவே ஐரோப்பிய சனீஸ்வரபகவானும். வந்தோமா மோவயை பார்தோமா என்றில்லாமல் தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக , Industrial Revolution நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் முன் கற்கால உலகத்தவர்களால் என்ன செய்ய முடியும் அடிமைகள் ஆவதை தவிர. இந்த ஒரு விஷயத்திற்குதான் ஈஸ்டர் தீவுகாரர்களை குற்றம் சொல்ல முடியாது. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.
ரப்பா நூயி ஒரு சோகமான முடிந்த வரலாறு மட்டுமல்ல, இன்றைய உலகிற்க்கு ஒரு பாடம்.
ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள்.
சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள்.
குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.
நமக்கும் ஈஸ்டர் தீவுவாசிகளுக்கும் பெரிய வித்யாசமில்லை, இதையெல்லாம் நாமும் செய்கிறோம். என்னது மனித வன்மம் ஒரு நாகரீகத்தையே அழித்துவிடுமா ? என்பவர்கள் இலங்கையை சற்று எட்டிப்பர்க்கவும், நெஞ்சில் துணிவிருந்தால். வளர்சிப்பாதையில் போவதாகச் சொல்லிக்கொண்டு பூமியை முடிந்த அளவு சூடாக்கிவிட்டோம். இப்போதுதாவது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் உலகத்தின் நிலையும் ஈஸ்டர் தீவின் கதிதான்.
நன்றி:http://pakadi.blogspot.com
தென்கிழக்கு பசிபிக் தீவுகளில் ஒன்று, இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. கி.பி 1722 டச்சை சேர்ந்த ஜேகப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார், வந்த இடத்தில் இந்த தீவின் பெயரை கேட்டு தீவுவாசிகளைச் சிரமப்படுத்தாமல் "ஈஸ்டர் தீவு" என்று நாமகரணம் சூட்டிவிட்டார். ஜேகப் எதனைப் பார்த்து திகைத்தாரோ அவை இன்னமும் நம்மை திகைப்படைய வைக்கின்றன, அது மோவய்கள் (moai : mou'ai).
மனித முகம் போல் தோற்றமுடைய மொவய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன் (தோராயமான கணக்கு). ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மொவய்கள் தவிர ஒன்றுமில்லை.
யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ?
எதற்காக இந்த சிலைகளைகள் ?
செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது?
எல்லாவற்றையும் தோண்டிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களையே தோண்டியது இந்தக் கேள்விகள். விஞ்ஞானம் வளரவளர பதிலலித்தது மெதுவாக.
ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்க்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு ஜெனடிக் கோட் (genetic code) வேறுபடும் அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட DNA ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினீசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி.
இந்த இடப்பெயர்ச்சி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், விவசாயம் , மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 மாக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. மீன் பிடித்தார்கள், வெந்ததை தின்றார்கள், விதிவந்ததும் செத்தார்கள் என்று வரலாறு சதாரணமாக குறிப்பிட்டிருக்கவேண்டிய இந்த தீவு மர்மமானதாகவும் அசாதரணமகவும் மாறியது இதற்குப்பின் தான்.
பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது ? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரன்னோ ரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்ச்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. ஒரு சிலையை செதுக்குவதற்க்கே ஆண்டுக்கணக்கில் ஆகியிருக்கும், இதை நகர்த்த ஆகியிருக்கும் நேரத்தோடு ஒப்பிட்டால் இது ரொம்பக்குறைச்சல். பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.
"மூதாதையர்களின் வாழும் முகங்கள்" இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது , ஒரு தொன்மையான நாகரீகதின் மூதாதையர் வழிபாடு, நம்பவூர் நடுகல் மாதிரி என்ன சைஸ் தான் வித்யாசம். இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).
எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன , ஒரு கட்டத்தில் இந்ததீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். லஞ்சுக்கு மாமாவை கூப்பிட்டு வந்தவர்கள், மாமாவையே லஞ்சாக்கினார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டுசெத்தார்கள் சும்மா ஒன்றும் அடித்து"கொல்லவில்லை" கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள்.மக்கள் தொகை பெருமளவு குறைந்தது
எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார் கூடவே ஐரோப்பிய சனீஸ்வரபகவானும். வந்தோமா மோவயை பார்தோமா என்றில்லாமல் தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக , Industrial Revolution நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் முன் கற்கால உலகத்தவர்களால் என்ன செய்ய முடியும் அடிமைகள் ஆவதை தவிர. இந்த ஒரு விஷயத்திற்குதான் ஈஸ்டர் தீவுகாரர்களை குற்றம் சொல்ல முடியாது. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.
ரப்பா நூயி ஒரு சோகமான முடிந்த வரலாறு மட்டுமல்ல, இன்றைய உலகிற்க்கு ஒரு பாடம்.
ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள்.
சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள்.
குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.
நமக்கும் ஈஸ்டர் தீவுவாசிகளுக்கும் பெரிய வித்யாசமில்லை, இதையெல்லாம் நாமும் செய்கிறோம். என்னது மனித வன்மம் ஒரு நாகரீகத்தையே அழித்துவிடுமா ? என்பவர்கள் இலங்கையை சற்று எட்டிப்பர்க்கவும், நெஞ்சில் துணிவிருந்தால். வளர்சிப்பாதையில் போவதாகச் சொல்லிக்கொண்டு பூமியை முடிந்த அளவு சூடாக்கிவிட்டோம். இப்போதுதாவது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் உலகத்தின் நிலையும் ஈஸ்டர் தீவின் கதிதான்.
நன்றி:http://pakadi.blogspot.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈஸ்டர் தீவு - Easter Island
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈஸ்டர் தீவு - Easter Island
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈஸ்டர் தீவு - Easter Island
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈஸ்டர் தீவு - Easter Island
வாவ்.... இதுவரை அறியாத ஒரு அதிசயதீவு. பிரம்மிப்பாக உள்ளது இச்செய்தியை வாசிக்கும்போது. மிக்க பயனுள்ள ஒரு பதிவு.
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈஸ்டர் தீவு - Easter Island
Yaadhumanaval wrote:வாவ்.... இதுவரை அறியாத ஒரு அதிசயதீவு. பிரம்மிப்பாக உள்ளது இச்செய்தியை வாசிக்கும்போது. மிக்க பயனுள்ள ஒரு பதிவு.
நன்றி தோழி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!
» Here is a quick history of Tamils in the Island of Sri Lanka.
» ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
» ஈஸ்டர் தீவின் மர்மங்கள்
» ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
» Here is a quick history of Tamils in the Island of Sri Lanka.
» ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
» ஈஸ்டர் தீவின் மர்மங்கள்
» ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|