Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
+9
உதயசுதா
Aathira
ரபீக்
arulprakash
T.N.Balasubramanian
Thanjaavooraan
சாந்தன்
கலைவேந்தன்
சிவா
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
First topic message reminder :
ரவுடி என்றால் தமிழில் அடாவடித்தனம் செய்பவன் என்று அர்த்தம், இதற்கு ஒரே சொல்லில் தமிழில் எப்படிக் கூறுவது? பத்திரிக்கைகளில் “ரவுடி” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனரே ஏன்?
ரவுடி என்றால் தமிழில் அடாவடித்தனம் செய்பவன் என்று அர்த்தம், இதற்கு ஒரே சொல்லில் தமிழில் எப்படிக் கூறுவது? பத்திரிக்கைகளில் “ரவுடி” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனரே ஏன்?
Last edited by சிவா on Sun Nov 28, 2010 10:43 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
நலமா நந்திதா? வெகு நாட்கள் எங்களை கவலை கொள்ள வைத்து விட்டீர்களே..இப்போது உடல் நிலை எப்படி உள்ளது?nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம் நந்திதா அக்கா எப்படி உங்கள் நலம்
பெரியதோர் இடைவெளியின் பின் தங்கள் வரவு
எங்களை மகிழ்வுக்குள்ளாக்கியது என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்
உங்கள் நலம் காக்க ஆண்டவன் துணை நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
ஆங்கில்ஷAathira wrote:thats aya ramaniyan. what a raimings and timingsT.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
T.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம் .
நலமா?
அதிகமாக காணமுடிவதில்லையே!
அன்புடன்,
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
அப்புகுட்டி wrote:ஆங்கில்ஷAathira wrote:thats aya ramaniyan. what a raimings and timingsT.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
வணக்கம் அப்புக்குட்டி.!
அப்பதிவு தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரவுடி இதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன
அன்புச் சகோதரி ஆதிரா, அன்புச் சகோதரர்கள் திரு அப்புக்குட்டி, திரு பாலசுப்பிரமணியன், மரியாதைக்குரிய பெரியவர் திரு ரமணீயன், மதிப்புக்குரிய உடன் பிறப்பு டாக்டர் சிவா அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி
போக்கு என்ற சொல் தமிழ் வளர்த்த பாண்டி நாட்டில் குறிப்பாகச் செட்டி நாட்டில் நடத்தையைக் குறிக்கும் சொல்.அவன் போக்கு சரியில்லை என்றால் அவன் நடத்தை சரியில்லை என்று பொருளாகும். சண்டியர் என்ற சொல் கொத்த மங்கலத்திலிருந்து தேவகோட்டை வரையிலும் திமிர் பிடித்தவன் என்ற பொருளிலே பயன்படுத்தப் பட்டு வருகிறது, நன்னெறியில் செல்லாதவன் தான் ரவுடி என்று வட தமிழ் நாட்டில் பயன் படுத்தப் பட்டு வருகிறது, எனவே போக்கிலி அல்லது போக்கிரி என்ற சொல்லே சரியான சொல் என்பது என் கருத்து,
தினமும் ஈகரைத் தளத்திற்கு வந்து தான் செல்கிறேன், அனைவருடைய பதிவுகளையும் படித்து விட்டுத் தான் செல்கிறேன். வேலைப் பளு கூடி இருப்பதால் என் பதிவுகளை இட முடிவதில்லை,
இப்பொழுது ஈழத்துப் போர்க்களம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன், அதிலிருந்து நான்கு கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
.*****
காடெலாம் திருத்திக் கழனிகள் ஆக்கி
மாடெலாம் சேர்த்து மனைவாழ் மாந்தர்
வீடிழந்து பிணமாய் வீழ்ந்தனர் சிலரோ
நாடிழந் தெங்கோ நடைப்பிண மானார்
தலைகள் புரண்டன தரையில் ஈரல்
குலைகள் குவிந்தன கொள்ளிவாய்ப் பேய்கள்
நிலை குலைந்தன நீசர் நிழல்படின்
குலங்கெடு மோவெனக் குகையுள் புகுந்தன
தமிழ் உரைவாயெனத் தண்ணார் பாற்கடல்
அமிழ்தம் உண்டார் அங்கண் நீர்சொரிய
தமிதயம் உருகாதார் தம்மினத்தி லுளரென்று
இமிர்திரை ஞாலம் இகழ்ந்திடு மாமரோ
துடித்தன கரங்கள் துவள்வது ஒதுக்கி
பிடித்தன விரிந்தன பிசைந்தன மடக்கி
அடித்தன தரைமேல் ஆங்கோர் மறைவில்
வெடித்த குண்டினால் வீழ்ந்து நொந்தன
புதைந்த கண்ணிகள் பூமியைப் பிளந்திட
சிதைந்தனர் சிங்கள் சிதறியோர் சினந்து
துகைத்தனர் மாதரை தூளியின் சிறுவரை
பகைத்தவர் முன்னே பயங்கொள் சிந்தையர்
1.காடுகளை எல்லாம் அழித்து உழு வயல்களாக்கி செல்வமெல்லாம் சேர்த்து இல்லங்களில் மனமகிழ்வோடு வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பிணமாய் விழுந்தனர் சிலர். மற்றும் சிலர் நாட்டினை இழந்து எங்கோ நடைப் பிணங்களாக ஒழிந்து மறைந்தனர்
வீதிகளில் வீரர்களின் தலைகள் உருண்டன, குடல்கள் தெருவில் குவிந்தன, அதைத் தின்ன வந்த கொள்ளி வாய்ப் பேய்கள் சிங்களர் வருதலை அறிந்து இந்த ஈனர்களின் நிழல் தம் மேல் படியுமானால் இந்த கொள்ளி வாய்ப் பேய் வாழ்வும் ஒழிந்து இன்னும் கீழ் நிலைப் பேய்களாக மாறி விடுவோமோ என்று அஞ்சிக் குகைக்குள் புகுந்து கொண்டன
இதோ கீழே கிடக்கும் வாய்கள் தமிழ் உரைத்த வாய்கள் அல்லவா. அவை இன்று தெருவில் கிடக்கின்றனவே என்று வானமுதம் உண்ட தேவர்கள் கண்களில் நீர் வழிந்தது, ஆனால் இதனைக் கண்டும் உருகாத உள்ளங்கள் தம்மினத்தில் உள்ளதே என்று ஓசையுடன் அலைகளை உடைய கடலால் சூழப் பட்டுள்ள உலம் இவரை இகழ்ந்து விடும்
போரிலே ஒரு வீரன் மறத்து வைத்த குண்டினால் உடல் சிதறுகிறான், துண்டு பட்ட கைகள் ஆயுதம் ஏந்தத்துடித்தன அவை துவண்டு விடவில்லை. விரல்களை அழுத்திப் பிடித்தன பிசைந்தன விரல்களை மடக்கின, ஆனால் உடலிலிருந்து விடுபட்ட கைகள் விதியை நொந்து கீழே விழுந்தன.
5.
தமிழர் வாழும் எல்லைக்குள் சிங்களர் வந்து விடாமல் இருக்க வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்ததனால் சில சிங்களர்கள் சிதைந்தனர். சிதறி ஓடியவர்கள் தமிழர்களின் பகையைத்தேடி அதனால் உளம் கலங்கியவர்களாய் மாதர் மற்றும் தூளியில் உறங்கும் பாலகர் அனைவரையும் துகைத்துத் துவம்சம் செய்தனர்,
இந்த முழுத் தொகுப்பையும் ஈகரையில் பதிவு செய்வதாக இருக்கிறேன், மாதிரிக்காகச் சில பாடல்களை உங்கள் முன் வைத்திருக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
போக்கு என்ற சொல் தமிழ் வளர்த்த பாண்டி நாட்டில் குறிப்பாகச் செட்டி நாட்டில் நடத்தையைக் குறிக்கும் சொல்.அவன் போக்கு சரியில்லை என்றால் அவன் நடத்தை சரியில்லை என்று பொருளாகும். சண்டியர் என்ற சொல் கொத்த மங்கலத்திலிருந்து தேவகோட்டை வரையிலும் திமிர் பிடித்தவன் என்ற பொருளிலே பயன்படுத்தப் பட்டு வருகிறது, நன்னெறியில் செல்லாதவன் தான் ரவுடி என்று வட தமிழ் நாட்டில் பயன் படுத்தப் பட்டு வருகிறது, எனவே போக்கிலி அல்லது போக்கிரி என்ற சொல்லே சரியான சொல் என்பது என் கருத்து,
தினமும் ஈகரைத் தளத்திற்கு வந்து தான் செல்கிறேன், அனைவருடைய பதிவுகளையும் படித்து விட்டுத் தான் செல்கிறேன். வேலைப் பளு கூடி இருப்பதால் என் பதிவுகளை இட முடிவதில்லை,
இப்பொழுது ஈழத்துப் போர்க்களம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன், அதிலிருந்து நான்கு கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
.*****
காடெலாம் திருத்திக் கழனிகள் ஆக்கி
மாடெலாம் சேர்த்து மனைவாழ் மாந்தர்
வீடிழந்து பிணமாய் வீழ்ந்தனர் சிலரோ
நாடிழந் தெங்கோ நடைப்பிண மானார்
தலைகள் புரண்டன தரையில் ஈரல்
குலைகள் குவிந்தன கொள்ளிவாய்ப் பேய்கள்
நிலை குலைந்தன நீசர் நிழல்படின்
குலங்கெடு மோவெனக் குகையுள் புகுந்தன
தமிழ் உரைவாயெனத் தண்ணார் பாற்கடல்
அமிழ்தம் உண்டார் அங்கண் நீர்சொரிய
தமிதயம் உருகாதார் தம்மினத்தி லுளரென்று
இமிர்திரை ஞாலம் இகழ்ந்திடு மாமரோ
துடித்தன கரங்கள் துவள்வது ஒதுக்கி
பிடித்தன விரிந்தன பிசைந்தன மடக்கி
அடித்தன தரைமேல் ஆங்கோர் மறைவில்
வெடித்த குண்டினால் வீழ்ந்து நொந்தன
புதைந்த கண்ணிகள் பூமியைப் பிளந்திட
சிதைந்தனர் சிங்கள் சிதறியோர் சினந்து
துகைத்தனர் மாதரை தூளியின் சிறுவரை
பகைத்தவர் முன்னே பயங்கொள் சிந்தையர்
1.காடுகளை எல்லாம் அழித்து உழு வயல்களாக்கி செல்வமெல்லாம் சேர்த்து இல்லங்களில் மனமகிழ்வோடு வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பிணமாய் விழுந்தனர் சிலர். மற்றும் சிலர் நாட்டினை இழந்து எங்கோ நடைப் பிணங்களாக ஒழிந்து மறைந்தனர்
வீதிகளில் வீரர்களின் தலைகள் உருண்டன, குடல்கள் தெருவில் குவிந்தன, அதைத் தின்ன வந்த கொள்ளி வாய்ப் பேய்கள் சிங்களர் வருதலை அறிந்து இந்த ஈனர்களின் நிழல் தம் மேல் படியுமானால் இந்த கொள்ளி வாய்ப் பேய் வாழ்வும் ஒழிந்து இன்னும் கீழ் நிலைப் பேய்களாக மாறி விடுவோமோ என்று அஞ்சிக் குகைக்குள் புகுந்து கொண்டன
இதோ கீழே கிடக்கும் வாய்கள் தமிழ் உரைத்த வாய்கள் அல்லவா. அவை இன்று தெருவில் கிடக்கின்றனவே என்று வானமுதம் உண்ட தேவர்கள் கண்களில் நீர் வழிந்தது, ஆனால் இதனைக் கண்டும் உருகாத உள்ளங்கள் தம்மினத்தில் உள்ளதே என்று ஓசையுடன் அலைகளை உடைய கடலால் சூழப் பட்டுள்ள உலம் இவரை இகழ்ந்து விடும்
போரிலே ஒரு வீரன் மறத்து வைத்த குண்டினால் உடல் சிதறுகிறான், துண்டு பட்ட கைகள் ஆயுதம் ஏந்தத்துடித்தன அவை துவண்டு விடவில்லை. விரல்களை அழுத்திப் பிடித்தன பிசைந்தன விரல்களை மடக்கின, ஆனால் உடலிலிருந்து விடுபட்ட கைகள் விதியை நொந்து கீழே விழுந்தன.
5.
தமிழர் வாழும் எல்லைக்குள் சிங்களர் வந்து விடாமல் இருக்க வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்ததனால் சில சிங்களர்கள் சிதைந்தனர். சிதறி ஓடியவர்கள் தமிழர்களின் பகையைத்தேடி அதனால் உளம் கலங்கியவர்களாய் மாதர் மற்றும் தூளியில் உறங்கும் பாலகர் அனைவரையும் துகைத்துத் துவம்சம் செய்தனர்,
இந்த முழுத் தொகுப்பையும் ஈகரையில் பதிவு செய்வதாக இருக்கிறேன், மாதிரிக்காகச் சில பாடல்களை உங்கள் முன் வைத்திருக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
ரவுடி என்ற சொல்லுக்கு போக்கிலி என்பதே சரியான தமிழ்ச்சொல்
போக்கிலி நாளடைவில் போக்கரியாக மாறி நடைமுறையில் உள்ளது
மேலும் தமிழ்ச்சொற்களை மேலும் கற்க தினமும் படியுங்கள் தமிழ்ஓசை காலை நாளேடு
என்னை கவர்ந்த ஒரு தமிழ் நாளேடு இது. இதிலிருந்து நான் பல தமிழ்ச்சொற்களை கற்று அதன் படியே பேசிவருகிறேன்
போக்கிலி நாளடைவில் போக்கரியாக மாறி நடைமுறையில் உள்ளது
மேலும் தமிழ்ச்சொற்களை மேலும் கற்க தினமும் படியுங்கள் தமிழ்ஓசை காலை நாளேடு
என்னை கவர்ந்த ஒரு தமிழ் நாளேடு இது. இதிலிருந்து நான் பல தமிழ்ச்சொற்களை கற்று அதன் படியே பேசிவருகிறேன்
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?
» வேதம் = தூய தமிழ்ச் சொல்
» தமிழ்ச் செல்வங்கள் - சொல்
» ஆகமம் - 1 - தூய தமிழ்ச் சொல்
» தீக்கை = தூய தமிழ்ச் சொல்
» வேதம் = தூய தமிழ்ச் சொல்
» தமிழ்ச் செல்வங்கள் - சொல்
» ஆகமம் - 1 - தூய தமிழ்ச் சொல்
» தீக்கை = தூய தமிழ்ச் சொல்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|