புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
89 Posts - 68%
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
266 Posts - 45%
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!


   
   
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Wed Jun 24, 2015 8:54 pm

I want to know why bharathiyar placed kamban first ,then thiruvalluar next ilangovadigal


YaamaRindha pulavarilae Kambanai pOl,
         VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
         UNmai, veRum pugazhchi illai;
[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:58 pm

நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 9:24 pm

தமிழில் தட்டச்சு செய்ய ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்ய ,அது தானாகவே தமிழாக மாறும் .
முயற்சிக்கவும் .
முகப்பிற்கு சென்று ,வரவேற்பறை /உறுப்பினர் அறிமுகம் மூலம் உள்ளே நுழையவும் .
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:38 pm

சரவணன் wrote:நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147680

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 8:15 am

ஏன் கம்பரை முதலில் வைத்தார் ?பிறகு வள்ளுவனையும் , இளங்கோவையும் வைத்ததன் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பாரதியார்தான் பதில் சொல்லவேண்டும் .

"செந்தமிழ் நாடு " என்ற பாட்டில் கூட முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் .
இம்மூவரும் , அவருடைய மனம்கவர்ந்த புலவர்கள் . இம்மூவரில் யார் உயர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்கக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:32 am

சரியா சொன்னிங்கய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Thu Jun 25, 2015 8:28 pm

பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 9:55 pm

Dhivan wrote:பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
மேற்கோள் செய்த பதிவு: 1147880

dhivan , தமிழில் தட்டச்சு செய்ய வந்து விட்டதா ?
மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தீர்களா ?
இதை தவிர வேறு மாதிரி உங்கள் எண்ணோட்டங்கள் இருக்குமெனில்
பகிர்ந்து கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக