புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமே


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:54 pm

கற்காலம் முதல்
இக்காலம் வரை
கனியின் சுவை கூட மாறவில்லை
பூவின் வாசம் கூட மாறவில்லை

மாறான ஆட்சி கொண்டோரின்
வேஷம் மட்டும்
மாறிக் கொண்டே இருக்கிறது

அது நம்பிக்கையா
நம்பிக்கை துரோகமா

பிஞ்சுகளின் குரல் கூட
கேட்க முடியாமல் தவிக்கும்
பெற்றோர்களின் துயரம்
கடவுளே என்னை முதலில்
சாகடி என்கிறது

நாளை நாளை என்று
சாகடிக்கத் துடிக்கும்
நல்லோர்க்கு
இன்று என்ன விடுதலையா

எழுச்சி கொண்டெழு எழுச்சி கொண்டெழு
என்று எத்தனை நாள் தான்
சொல்லிக் கொண்டே இருப்பாய்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிரும் முன்
துண்டாகிறதே தலை

என்றாவது ஒரு நாள்
விடியுமா ஈழத்தில்
வாழ்க்கை மலருமா
வசந்தம் பிறக்குமா

ஈழத்தில் நிகழும் சம்பவங்களுக்கு இது சமர்ப்பணம்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 8:57 pm

சூப்பர் மிகவும் அருமையான கவிதை.

அசத்திட்டீங்க மாணிக் சார் அன்பு மலர்

avatar
anjathavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009

Postanjathavan Thu Aug 13, 2009 11:52 pm



jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 14, 2009 5:18 am

anjathavan wrote:

jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.


என்ன சார் இது புரியலையே புது மொழியோ

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Aug 14, 2009 7:52 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைகால்
செயிறறு செங்கோல் செலீஇனான்; இல்லை
உயிருடையார் எய்தா வினை.

இதைப் போன்ற ஒரு வட்மொழி ஸ்லோகம்

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ நரம வர்ஷ ஸதைரபி
ஜீவந்தி ஜானகி ப்ராப்ய பர்த்தாரம் சுகிதா: புரா

கட்ட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் கவலைகள் தீரும்

வீரமற்று விழவில்லை நாம். துரோகத்தால் சற்றே துவண்டு விட்டோம்.
துடிப்புள்ள இளைஞர்கள் தோன்றுவார்கள், துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக