புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
6 Posts - 46%
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமே


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:54 pm

கற்காலம் முதல்
இக்காலம் வரை
கனியின் சுவை கூட மாறவில்லை
பூவின் வாசம் கூட மாறவில்லை

மாறான ஆட்சி கொண்டோரின்
வேஷம் மட்டும்
மாறிக் கொண்டே இருக்கிறது

அது நம்பிக்கையா
நம்பிக்கை துரோகமா

பிஞ்சுகளின் குரல் கூட
கேட்க முடியாமல் தவிக்கும்
பெற்றோர்களின் துயரம்
கடவுளே என்னை முதலில்
சாகடி என்கிறது

நாளை நாளை என்று
சாகடிக்கத் துடிக்கும்
நல்லோர்க்கு
இன்று என்ன விடுதலையா

எழுச்சி கொண்டெழு எழுச்சி கொண்டெழு
என்று எத்தனை நாள் தான்
சொல்லிக் கொண்டே இருப்பாய்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிரும் முன்
துண்டாகிறதே தலை

என்றாவது ஒரு நாள்
விடியுமா ஈழத்தில்
வாழ்க்கை மலருமா
வசந்தம் பிறக்குமா

ஈழத்தில் நிகழும் சம்பவங்களுக்கு இது சமர்ப்பணம்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 8:57 pm

சூப்பர் மிகவும் அருமையான கவிதை.

அசத்திட்டீங்க மாணிக் சார் அன்பு மலர்

avatar
anjathavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009

Postanjathavan Thu Aug 13, 2009 11:52 pm



jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 14, 2009 5:18 am

anjathavan wrote:

jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.


என்ன சார் இது புரியலையே புது மொழியோ

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Aug 14, 2009 7:52 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைகால்
செயிறறு செங்கோல் செலீஇனான்; இல்லை
உயிருடையார் எய்தா வினை.

இதைப் போன்ற ஒரு வட்மொழி ஸ்லோகம்

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ நரம வர்ஷ ஸதைரபி
ஜீவந்தி ஜானகி ப்ராப்ய பர்த்தாரம் சுகிதா: புரா

கட்ட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் கவலைகள் தீரும்

வீரமற்று விழவில்லை நாம். துரோகத்தால் சற்றே துவண்டு விட்டோம்.
துடிப்புள்ள இளைஞர்கள் தோன்றுவார்கள், துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக