புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_m10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10 
5 Posts - 63%
heezulia
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_m10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_m10புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 1:34 pm

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு


(குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவரா நீங்கள்..?)

திருமணம் ஆன புதுமண தம்பதியர்களுக்கு வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்..

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Family
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்குது என்பதை அடையாளம் காட்டுவது முதலில் வரும் குழந்தைச் செல்வம் தான்.
ஆனால் சில புதுமண தம்பதியர்கள் நாங்க சந்தோஷமாக இருக்கோம் இப்ப இடையூராக குழந்தை வேண்டாம் என்றும், ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக்கொள்ளனும், அப்பறம் நல்ல சம்பாதிக்கனும், லைப்பில் உயர்ந்து இருக்கனும் என்று சப்ப காரணம் சொல்லி குழந்தை செல்வத்தை தள்ளி போடுறாங்க.
முக்கியமன காரணம் என்றால் அதிகமாக ஒருவருடம் தள்ளி போடுங்க. அதுவும் மருத்துவரின் ஆலோசனை படிதான். (ஆனால் மருந்துகளையும், ஊசியினையும் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து) (குழந்தை உண்டானால் அபாஷன் செய்ய வேண்டாம்.)
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு BabblerLLS14
30-35 வயதுக்குள்ளே குழந்தை பெற்று முடித்துக் கொள்வது நல்லது. இந்த வயதில் தான் பெண்களின் உடல் நிலை சிறாகவும், கருமுட்டையின் வளர்ச்சியிருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து நார்மல் டெலிவரியாகும்
நாள் செல்ல செல்ல உடல் நிலைகள் மாறிவிடும். வயதும் ஏறிவிடும். குழந்தையினை பார்ப்பதில் சிரமம் ஆகிவிடும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Ist2_6993403-new-baby-and-parents
குழந்தையாக இருக்கும் பொழுதுக்கூட நமக்கு ஒன்றும் தெரியாது குழந்தை பெரியவங்களாக ஆனபின்பு படிக்கும் பொழுதும் திருமணம் ஆகும் பொழுதும் நாம் அப்பா அம்மா மாதிரி இருக்க மாட்டோம் தாத்தா, பாட்டி போல் ஆகிவிடுவோம் அவங்களுக்கு நம்மால் ஏதுவும் உதவி செய்யமுடியாத நிலையாகும்.. (பேரன் ,பேத்திகளை யாரு பார்ப்பார்கள்..?) இதனால் தலைமுறை இடைவெளியாகிவிடும்.
வயது ஏறிய பின்பு குழந்தை பிறப்பதால் தாயுக்கும் ,சேய்யுக்கும் நிறைய உடல் உபாதைகள் ஏற்ப்படும்.
சிலருக்கு குழந்தை பிறப்பதிலே பிரச்சனைகள் வரலாம்.இதானால் நாள் போக போக கணவர் மனைவிக்குள் பிரச்சனைகள் வரலாம். மன கஷப்புகள் ஏற்படலாம்.
கடவுளின் அருள் குழந்தை வரம் அதனை அவன் தரும் பொழுது வாங்கிக்கொள்ளவும். நாம் தேடுகிற நேரத்தில் நமக்கு கிடைக்காமல் போய்விடும். ஆகையால் சரியான வயதில் குழந்தை பெற்று உங்கள் குழந்தைகளை அழகாக சந்தோஷமாக வளருங்கள்.
உங்கள் வயதான காலத்தில் உங்கள் குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருப்பாங்க.அவங்க உங்களை பார்ப்பாங்க நீங்கள் பேரன் பேத்தியுடன் சந்தோஷமாக இருங்கள்..

நன்றிகள் : Mrs.Faizakader



balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Sun Aug 02, 2009 4:14 pm

அருமையான தகவல் .. மகிழ்ச்சி



புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு India1n
I LOVE INDIA
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 02, 2009 4:37 pm

புன்னகை

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Sun Aug 02, 2009 10:20 pm

wife pregnent ana udaneye monthly kulandakkaga savings start panni vida vendum

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 06, 2009 12:54 pm

ரொம்ப நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக