புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
81 Posts - 67%
heezulia
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
1 Post - 1%
viyasan
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
273 Posts - 45%
heezulia
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
18 Posts - 3%
prajai
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விடை தேவை  Poll_c10விடை தேவை  Poll_m10விடை தேவை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தேவை


   
   
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Thu Nov 04, 2010 7:16 pm

காதல் தோல்வி அடைந்து (காதலி திருமணம் ஆன பின்பு)தற்கொலை செய்து மீண்டும் உயிர் திரும்பிய என் உயிர் தோழனுக்கு நான் மட்டுமே அறுதல் ஏன் எனில் அவன் தந்தை கடந்த வருடம் இயற்கை எய்தினர் அவன் மனம் தளராமல் இருக்க நான் என்ன செய்வது......? விடை சொல்லுகள் ......
விடை தேவை  Suicide4



செய் அல்லது செத்துமடி...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 04, 2010 9:29 pm

எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் சில காலம்...
ஓய்வு நேரங்கள் கிடைக்காதவாறு 24 மணி நேரமும் எதாவது ஒரு பணியில் ஈடுபடுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்...
தனிமையில் அனுமதிக்காதீர்... ஏன் என்றல் பணிகள் முடித்து ஓய்வாய் இருக்கும் நேரத்திலும் தனிமையில் இருக்கும் பொழுதும் தான் நமக்கு பிடித்தவரை பற்றி அதிகம் சிந்திப்போம்...
அவர் மேல் நண்பர்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர் உணருமாறு செய்யுங்கள்...
காதலியை விட அவரை அதிகம் நேசிக்கும் நட்பினை உணரவையுங்கள்....

எந்த கரணம் கொண்டும் அவரின் காதலை பற்றியோ அல்லது அவருடைய காதலியை பற்றியோ நீங்கள் அவரிடம் விவாதிக்காதிர்கள்..
அவராக எதாவது கூறினால் பொறுமையாய் அமர்ந்து கேளுங்கள் அது பற்றிய தங்கள் அவரிடம் தவறான கருத்துக்கள் எதுவும் குரவேண்டாம் (நீ ஏன் அவளை காதலித்தாய், உனக்கு இது தேவை தான் என்பது போல்) நீ கிடைக்க அந்த பெண்ணிற்கு அதிஷ்டம் இல்லை என்பது போல் பேசுங்கள்...
நண்பரை பற்றி உயர்த்தி பேசுங்கள் அதே சமயம் அவற்றின் காதலி பற்றி தவறாக எதுவும் பேசி விடாதிர்கள்..

காதலியை விட அவரை உயராய் நினைபவர்கள் உள்ளதை அவர் உணருமாறு செயுங்கள்... அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் கூறுவதை கேளுங்கள்...

நிச்சயம் நண்பர் மாறுவார்... உடனடியாக அல்ல குறைந்த பட்சம் ஒரு ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.. அது வரை அவரை பார்த்துக்கொள்ள தங்களுக்கு பொறுமை வேண்டும்...

எனக்கு தெரிந்த வழிகள் இவையே... முயன்று பாருங்கள்...

all the best.
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 10:10 pm

புத்தகங்கள் படிக்க சொல்லுங்கள் (காதல் புத்தகங்கள் அல்ல ) பிறகு ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் புதிய இடம் புதிய மனிதர்களை சந்திக்க சொல்லுங்கள் ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்து மீண்டவர்களுடன் பழக சொல்ல்லுங்கள்
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Sat Nov 06, 2010 8:36 am

தகவலுக்கு மிக்க நன்றி புவனா மற்றும் மணி அண்ணா



செய் அல்லது செத்துமடி...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக