புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவா விபத்து?!
Page 1 of 1 •
சென்னையில் சிறுவன் காளீஸ்வரனது மர ணம் எத்தனைபேரின் கவனத்தில்
பதிந்திருக் கும்? பரந்து விரிந்த மாநகரத்தில் ஓர் ஏழையின் பரிதாபச் சாவு எத்தனை பேருக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்? சென்னை சூளைமேடு கூவம் கரையில் இருக்கிறது காளீஸ்வரனது வீடு. பேர்தான் வீடு... கால் நீட்டிப் படுக்கவும் முடியாத சின்னச்சிறு கூடு அது. எட்டாவது படித்துக்கொண்டே, தன் தாய்க்குப் பொறுப்பான உதவியாளனாகவும் இருந்தவன்.
மகன் இறந்ததை இன்னும் நம்பக்கூட முடியாமல் பித்துப் பிடித்து வெறித்துப் பார்க்கிறார் தாய் மனோன்மணி. ''ஆறு மாசமாத்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்கு போய் பூ கொடுத்துட்டு இருந்தான் காளீஸ்வரன். அங்க குடியிருக்கிறவங்களே அந்த லிஃப்ட் அடிக்கடி கோளாறா இருக்கும்னு இப்போ சொல்றாங்க. 'பையன் முதல்ல லிஃப்ட்டுக்குள்ள போய் பட்டனை அழுத்தி இருப்பான். அது உடனே நகராம இருந்திருக்கு. திரும்பவும் வெளியே வந்துட்டு உள்ளே போறப்ப லிஃப்ட் கதவு சாத்தி, பையனை மாட்டி இழுத்துட்டுப்போய் இருக்கணும்'னு சொல்றாங்க. அவனோட காலில் இருந்து வயிறு வரைக்கும் உடம்பு ரெண்டா பிளந்து இருக்கு... அந்த கடைசி நிமிஷத்துல எத்தனை ரணவேதனைபட்டு இருப்பான் காளீஸ்வரன்!'' என்று அருகில் இருப்பவர்கள் சொல்லும்போதே, தாய் மனோன்மணிக்கு உடம்பு உலுக்கிப் போடுகிறது.
''பாவம் மனோன்மணி... 10 வருஷத்துக்கு முந்தியே இவ புருஷன் இன்னொருத்தியோட ஓடிட்டான். வீட்டு வேலை செஞ்சு பையனைப் படிக்கவெச்சிட்டு இருந்தவளுக்கு, ஓடியாட முடியாத அளவுக்கு கால் வலி வந்தது. 10 நிமிஷம் சேர்ந்தாப்ல நிக்க முடியாது. இதைப் பார்த்த காளீஸ்வரன், 'உனக்கு நான் இருக்கேன்மா...'ன்னு சொல்லி, சாயங்காலம் ஸ்கூல்விட்டு வர்றப்பயே மார்க்கெட்டுக்குப் போய் பூ வாங்கிட்டு வந்து டுவான். அம்மா அதைக் கட்டிக் கொடுக்க... இவன் வீடு, வீடா வித்துட்டு வருவான். மீதம் இருக்கிற பூவையும் காலையில் வித்துட்டுத்தான் ஸ்கூலுக்கே போவான்.
தினமும் 50... 100 கிடைக்கிறதே பெருசு. அதை வெச்சுத்தான் இவங்க பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு. மனோன்மணிக்கு சொந்தம்னு சொல்லிக்க அவனைவிட்டா யாரும் இல்லை. இனிமே என்ன பண்ணப்போகுதுன்னு தெரிய லையே...'' என்று அக்கம் பக்கத்தினர் சோகத்துடன் சொல்கிறார்கள்.
சிறுவர்கள் இயக்கும்போது, கோளாறு காரணமாக லிஃப்ட் அவர்களை உள்ளிழுத்து உயிர் பறித்த சம்பவங்கள் புதிதல்ல. எத்தனை தடவைதான் மீடியாக்கள் இது குறித்து எச்சரிக்கை செய்திகள் வெளியிட்டாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பொறுப்பாளர்கள் பலருக்கு உரிய எச்சரிக்கை பிறப்பதில்லை. குடியிருப்புகள் பலவற்றில், பராமரிப்புக் கட்டணமாக 500 முதல் 2,000 வரை வசூல் செய்கிறார்கள். இதை வைத்துதான் பராமரிப்பு மற்றும் செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுக்கிறது அந்த அபார்ட்மென்ட் அசோசியேஷன். ஆனால், லிஃப்ட்டுக்கென்று ஒரு பணியாளரை நியமிக்க முன்வருவது இல்லை. சிறிய செலவுதான்; இருந்தும் இதன் முக்கியத்துவத்தைப் பலர் உணர்வதாக இல்லை.
போலீஸும் இதை விபத்தாகவே பதிவுசெய்து விசாரிக்கிறது. நடந்த சம்பவம் ஒரு விபத்து என்றே வைத்துக்கொண்டாலும், மனிதநேயத்தின் அடிப்படையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்களோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ அல்லது அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியோகூட யாருமே ஆறுதல் சொல்லவும் வரவில்லை, இந்த ஏழைத் தாயின் வீட்டுக்கு.
நகரத்தின் இயந்திர வாழ்க்கையில், மற்றோர் இயந்திரம் ஓர் உயிரைப் பறிப்பதும்கூட சாதாரணம் ஆகிவிட்டதா?
சமீபத்தில், திருவல்லிக்கேணி பகுதியில் அதிகாலைப் பொழுதில் கண்ட காட்சி இது... பால் பாக்கெட்டுகள் நிறைந்த பெரிய பிளாஸ்டிக் பையை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு பங்களா வாசலில் நின்று இருந்தாள் ஒரு சிறுமி. அவளுக்கு 10 வயதுகூட இருக்காது. தனக்கு எட்டாத உயரத்தில் இருந்த அழைப்பு மணியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள் அவள். அழைப்பு மணியை அழுத்தித் தர தெருவில் யாரும் இல்லை. தயங்கியபடியே பங்களா கேட்டில் காலை ஊன்றி ஏறி மணியை அழுத்த எத்தனித்தபோது, உள்ளே இருந்து ஆக்ரோஷமாக வந்த நாய் கேட் மீது பாய... பையை அப்படியே கீழே போட்டுவிட்டு பயமும் பதற்றமுமாக அழுதுகொண்டே ஓடினாள் அந்தச் சிறுமி!
இப்படி ஒன்றிரண்டு பேர்அல்ல... தமிழகத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் குழந்தைகள், ஏதோ ஒரு தொழில் பிரிவில், ஏதோ ஒரு வழியில் தத்தளிப் பதாக அரசின் புள்ளிவிவரப் பதிவுகள் கூறுகின்றன. இத்தனைக்கும், குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா-வின் ஒப்பந் தத்தில் நாம் கையெழுத்திட்டு 21 ஆண்டு கள் ஆகிவிட்டன. கோடிகளில் வீடு கட்டி, லட்சங்களில் கார்கள் ஓடும் மாநகரத்தில் ஏழையின் உயிர்தான் எத்தனை மலிவு!
நன்றி ஜூனியர்விகடன்
பதிந்திருக் கும்? பரந்து விரிந்த மாநகரத்தில் ஓர் ஏழையின் பரிதாபச் சாவு எத்தனை பேருக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்? சென்னை சூளைமேடு கூவம் கரையில் இருக்கிறது காளீஸ்வரனது வீடு. பேர்தான் வீடு... கால் நீட்டிப் படுக்கவும் முடியாத சின்னச்சிறு கூடு அது. எட்டாவது படித்துக்கொண்டே, தன் தாய்க்குப் பொறுப்பான உதவியாளனாகவும் இருந்தவன்.
மகன் இறந்ததை இன்னும் நம்பக்கூட முடியாமல் பித்துப் பிடித்து வெறித்துப் பார்க்கிறார் தாய் மனோன்மணி. ''ஆறு மாசமாத்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்கு போய் பூ கொடுத்துட்டு இருந்தான் காளீஸ்வரன். அங்க குடியிருக்கிறவங்களே அந்த லிஃப்ட் அடிக்கடி கோளாறா இருக்கும்னு இப்போ சொல்றாங்க. 'பையன் முதல்ல லிஃப்ட்டுக்குள்ள போய் பட்டனை அழுத்தி இருப்பான். அது உடனே நகராம இருந்திருக்கு. திரும்பவும் வெளியே வந்துட்டு உள்ளே போறப்ப லிஃப்ட் கதவு சாத்தி, பையனை மாட்டி இழுத்துட்டுப்போய் இருக்கணும்'னு சொல்றாங்க. அவனோட காலில் இருந்து வயிறு வரைக்கும் உடம்பு ரெண்டா பிளந்து இருக்கு... அந்த கடைசி நிமிஷத்துல எத்தனை ரணவேதனைபட்டு இருப்பான் காளீஸ்வரன்!'' என்று அருகில் இருப்பவர்கள் சொல்லும்போதே, தாய் மனோன்மணிக்கு உடம்பு உலுக்கிப் போடுகிறது.
''பாவம் மனோன்மணி... 10 வருஷத்துக்கு முந்தியே இவ புருஷன் இன்னொருத்தியோட ஓடிட்டான். வீட்டு வேலை செஞ்சு பையனைப் படிக்கவெச்சிட்டு இருந்தவளுக்கு, ஓடியாட முடியாத அளவுக்கு கால் வலி வந்தது. 10 நிமிஷம் சேர்ந்தாப்ல நிக்க முடியாது. இதைப் பார்த்த காளீஸ்வரன், 'உனக்கு நான் இருக்கேன்மா...'ன்னு சொல்லி, சாயங்காலம் ஸ்கூல்விட்டு வர்றப்பயே மார்க்கெட்டுக்குப் போய் பூ வாங்கிட்டு வந்து டுவான். அம்மா அதைக் கட்டிக் கொடுக்க... இவன் வீடு, வீடா வித்துட்டு வருவான். மீதம் இருக்கிற பூவையும் காலையில் வித்துட்டுத்தான் ஸ்கூலுக்கே போவான்.
தினமும் 50... 100 கிடைக்கிறதே பெருசு. அதை வெச்சுத்தான் இவங்க பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு. மனோன்மணிக்கு சொந்தம்னு சொல்லிக்க அவனைவிட்டா யாரும் இல்லை. இனிமே என்ன பண்ணப்போகுதுன்னு தெரிய லையே...'' என்று அக்கம் பக்கத்தினர் சோகத்துடன் சொல்கிறார்கள்.
சிறுவர்கள் இயக்கும்போது, கோளாறு காரணமாக லிஃப்ட் அவர்களை உள்ளிழுத்து உயிர் பறித்த சம்பவங்கள் புதிதல்ல. எத்தனை தடவைதான் மீடியாக்கள் இது குறித்து எச்சரிக்கை செய்திகள் வெளியிட்டாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பொறுப்பாளர்கள் பலருக்கு உரிய எச்சரிக்கை பிறப்பதில்லை. குடியிருப்புகள் பலவற்றில், பராமரிப்புக் கட்டணமாக 500 முதல் 2,000 வரை வசூல் செய்கிறார்கள். இதை வைத்துதான் பராமரிப்பு மற்றும் செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுக்கிறது அந்த அபார்ட்மென்ட் அசோசியேஷன். ஆனால், லிஃப்ட்டுக்கென்று ஒரு பணியாளரை நியமிக்க முன்வருவது இல்லை. சிறிய செலவுதான்; இருந்தும் இதன் முக்கியத்துவத்தைப் பலர் உணர்வதாக இல்லை.
போலீஸும் இதை விபத்தாகவே பதிவுசெய்து விசாரிக்கிறது. நடந்த சம்பவம் ஒரு விபத்து என்றே வைத்துக்கொண்டாலும், மனிதநேயத்தின் அடிப்படையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்களோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ அல்லது அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியோகூட யாருமே ஆறுதல் சொல்லவும் வரவில்லை, இந்த ஏழைத் தாயின் வீட்டுக்கு.
நகரத்தின் இயந்திர வாழ்க்கையில், மற்றோர் இயந்திரம் ஓர் உயிரைப் பறிப்பதும்கூட சாதாரணம் ஆகிவிட்டதா?
சமீபத்தில், திருவல்லிக்கேணி பகுதியில் அதிகாலைப் பொழுதில் கண்ட காட்சி இது... பால் பாக்கெட்டுகள் நிறைந்த பெரிய பிளாஸ்டிக் பையை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு பங்களா வாசலில் நின்று இருந்தாள் ஒரு சிறுமி. அவளுக்கு 10 வயதுகூட இருக்காது. தனக்கு எட்டாத உயரத்தில் இருந்த அழைப்பு மணியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள் அவள். அழைப்பு மணியை அழுத்தித் தர தெருவில் யாரும் இல்லை. தயங்கியபடியே பங்களா கேட்டில் காலை ஊன்றி ஏறி மணியை அழுத்த எத்தனித்தபோது, உள்ளே இருந்து ஆக்ரோஷமாக வந்த நாய் கேட் மீது பாய... பையை அப்படியே கீழே போட்டுவிட்டு பயமும் பதற்றமுமாக அழுதுகொண்டே ஓடினாள் அந்தச் சிறுமி!
இப்படி ஒன்றிரண்டு பேர்அல்ல... தமிழகத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் குழந்தைகள், ஏதோ ஒரு தொழில் பிரிவில், ஏதோ ஒரு வழியில் தத்தளிப் பதாக அரசின் புள்ளிவிவரப் பதிவுகள் கூறுகின்றன. இத்தனைக்கும், குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா-வின் ஒப்பந் தத்தில் நாம் கையெழுத்திட்டு 21 ஆண்டு கள் ஆகிவிட்டன. கோடிகளில் வீடு கட்டி, லட்சங்களில் கார்கள் ஓடும் மாநகரத்தில் ஏழையின் உயிர்தான் எத்தனை மலிவு!
நன்றி ஜூனியர்விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|