புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
62 Posts - 41%
heezulia
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
9 Posts - 6%
prajai
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_m10தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 11:05 am

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !!

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-3

சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-8

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!


மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே �ஜெயா மருத்துவமனை� ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.


எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, �மச்சான்� �ஜெயா மருத்துவமனை� வேண்டாம்டா� நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க�� என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.


தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-1

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், �அனைத்தையும்� தான் பார்த்துக் கொள்வதாகவும், �இனி எதுவுமே� நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-6

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. �இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க� மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க�� என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-7

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். "நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்� என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: �இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க"

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! Nokia-accident-375_5

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!


எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது� அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை � இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் � சனிக்கிழமை � இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நன்றி : செய்தி . காம்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 11:31 am

நம்ம தான் பன்னாட்டு நிருவனங்களிளிருந்து பொட்டி பொட்டியா வாங்கிட்டோம்ல ...
கூடிய விரைவில் தமிழகத்திலும் ஒரு போபால் நிகழும்போது தான் அரசாங்கம் முழிக்குமோ ???

அனைத்திற்கும் இந்த தேர்தலில் மக்கள் தான் பதில் சொல்லவேண்டும் ......


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 11:54 am

அதிர்ச்சி , அடக்கடவுளே .......

எதனால் இப்படி ஆனது என்று விபரம் யாருக்காவது தெரியுமா ?
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 2:11 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:05 pm

இது தொடர்பாக வேறு எங்கும் செய்திகள் கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிருங்கள் நண்பர்களே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக